Day: November 5, 2020
நீரிழிவு நோயும், பாதங்களும்..
நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயும், பாதங்களும்…நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுவது உண்டு. உடலில் சர்க்கரையின் அளவுமேலும் படிக்க...
வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்
வள்ளலார் தான் வாழ்ந்த காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர் வள்ளலார். அதில் சிலவற்றை இங்கே அறிந்துகொள்வோம். வள்ளலார்வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதிகளில் ஒருவர். இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள்கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும்,மேலும் படிக்க...
அமெரிக்காவின் இதயத்துடிப்பு ஜனநாயகம் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது – ஜோ பிடன் பெருமிதம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட அதிக அளவிலான மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ஜோ பிடன்வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி பெற 270 வாக்குகள்மேலும் படிக்க...
மதுபானம் விற்கும் கடைகள் அனைத்தும் பரிசில் இரவு மூடப்படும் – அன் இதால்கோ
பரிசில் தொடர்ச்சியான கொரோனாத் தொற்றுக்களும் மக்கள் கூட்டங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் பரிசின் நகரபிதா அன் இதால்கோ, ஓர் முடிவை அதிகரித்துள்ளளது. மதுபானம் விற்கும் பலசரக்குக் கடைகள், மற்றும் சிறு வர்த்தக நிலையங்ள் அனைத்தும் இரவு 22h00 மணியுடன் கட்டாயமாகமேலும் படிக்க...
ஐபோனை விற்று மகிழுந்து வாங்கிய சிறுவன் கைது
Aude மாவட்டத்தில் தனது ஐபோனை விற்று மகிழுந்து ஒன்றை வாங்கிய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை Carcassonne (Aude) நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 4.20 மணி அளவில், முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது Peugeot 206 வகைமேலும் படிக்க...
ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!
ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர் சிஜார்டோவுக்கு (Peter Szijjarto) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து வந்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தாய்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் அனுடின் சான்விராகுல்மேலும் படிக்க...
இத்தாலியின் நான்கு பிராந்தியங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிப்பு
இத்தாலியின் பிரதான நான்கு பிராந்தியங்கள் சிகப்பு அபாய வலயங்களாக கருதப்பட்டு முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் எவ்வாறான சூழ்நிலைகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறலாம் போன்ற மிக முக்கியமான அறிவுறுத்தல்களுடன் குறித்த பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டின்மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20ஆயிரத்து 228பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தென்கொரிய பிரதிநிதி அமெரிக்கா விஜயம்
தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தென் கொரியாவின் உயர்மட்ட பிரதிநிதி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவின் தேர்தல் விவகாரங்களை பொருட்படுத்தாமல் இரு தரப்பு உறவினை பலப்படுத்துமாறு தென்கொரியா அண்மையில் அமெரிக்காவை வலியுறுத்தியிருந்த நிலையில் குறித்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் நள்ளிரவுடன் மீண்டும் அமுலுக்கு வருகிறது நாடளாவிய முடக்கம்
இங்கிலாந்தில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்படுகிறது. ஐரோப்பியாவில் மீண்டும் எழுந்துள்ள கொரோனா அலையினை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல நாடுகள் ஏற்கனவே முடக்கம் அறிவித்துள்ள நிலையில் இங்கிலாந்திலும் குறித்த நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நாளிரவு 12மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – ஜோ பிடன் முன்னிலை; ட்ரம்ப் சர்ச்சைக் கருத்துக்கள்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இதேவேளை மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாவது பதவிக் காலத்துக்காக போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
ராஜீவ் கொலை வழக்கு – குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஸ்டாலின் கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தித் தமிழக ஆளுநருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ,மேலும் படிக்க...
நான் மோடியை வீழ்த்தும் வரை போராடுவேன் – ராகுல் காந்தி!
நான் மோடியின் கொள்கைகள் மற்றும் எண்ணங்களுக்கு எதிராக போராடுகிறேன். அவரை வீழ்த்தும் வரை நான் பின்வாங்க மாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை
மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்திவள அமைச்சும் நீர் விநியோக சபையும் கோரிக்கை விடுத்துள்ளன. மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகமானோர் வீடுகளில் தங்கியிருப்பதால் மின்சாரம் மற்றும் நீர்மேலும் படிக்க...
உறவுகளை நினைவு கூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதிக்கு சிறிதரன் கடிதம்
தங்களது உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையைமேலும் படிக்க...
அரசியல் கைதிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு என்ன? – சுரேன் ராகவன்
அரசியல் கைதிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு என்னவென நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் கைதிகளாக எத்தனை பேர் உள்ளனர் எனவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம்மேலும் படிக்க...