Day: September 23, 2020
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். அதன்படி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக ஸ்தாபனங்களில்மேலும் படிக்க...
கொரோனா தொற்று மீண்டும் திரும்பியுள்ளது – செக் பிரதமர்
செக் குடியரசு மீண்டும் மிகவும் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என பிரதமர் அண்ட்ரேஜ் பாபிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக செக் குடியரசு தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது என உள்துறை அமைச்சர் ஜோன் ஹமாசெக் கூறினார்.மேலும் படிக்க...
அலெக்ஸி நவல்னி மருத்துவமனையில் இருந்து வெளியேறி யுள்ளார் – ஜேர்மன் மருத்துவமனை
கிரெம்ளின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பேர்லினில் உள்ள மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சைபீரியாவில் உள்நாட்டு விமானத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் கோமா நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக பேர்லினுக்கு விமானத்தின் மூலம் கொண்டுமேலும் படிக்க...
இத்தாலி பகிரங்க டென்னிஸ்: நோவக் ஜோகோவிச்- சிமோனா ஹெலப் சம்பியன்!
இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில், நோவக் ஜோகோவிச் மற்றும் சிமோனா ஹெலப் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜெண்டீனாவின் டியாகோமேலும் படிக்க...
ஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்!
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன் ஊரடங்கு குறித்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், “ தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். தனியாக இருக்கும் சமயங்களில் நிறைய வேலைகளை நான்தான் செய்துகொள்கிறேன். பிரபலங்கள் எல்லாம்மேலும் படிக்க...
புற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் மனிஷா கொய்ராலா!
நடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில உபாதைகள் ஏற்பட்டன. அதை புற்றுநோய் என நினைக்கவில்லை. கேஸ் அசிடிட்டி என எண்ணிக்கொண்டேன். புற்றுநோய்க்கானமேலும் படிக்க...
செக் குடியரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலகல்!
செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆடம் வோஜ்டெக் பதவி விலகியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் புதிய உத்திகளைக் கையாள்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவிமேலும் படிக்க...
கொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் தினமும் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தினமும் 12 இலட்சம் கொரோனா பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது. இதன்மேலும் படிக்க...
மக்களின் குறைகளை கேட்டறிய கிராமப் புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு,மேலும் படிக்க...
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் பேசிய துருக்கி ஜனாதிபதிக்கு இந்தியா கண்டனம்
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் (United Nations General Assembly session) காணொலி மூலம் உரையாற்றிய எர்டோகன் காஷ்மீர் பிரச்சினை தீர்வுமேலும் படிக்க...
20இற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள், தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளார்கள் – செல்வராசா கஜேந்திரன்!
20 இற்கு எதிராக குரல் எழுப்பும் எதிரணியினர், தமிழர்களின் நினைவுக்கூறும் உரிமைக்காக குரல்கொடுக்கத் தவறியுள்ளார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்குமேலும் படிக்க...
கூட்டமைப்பினை சந்திக்கின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வாரமளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப்பெறுவதற்கு தேசிய மட்டத்தில் ஓரணியில் திரண்டு செயற்படுவதுமேலும் படிக்க...