Day: July 23, 2020
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சேவைகளை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது -இராதாகிருஷ்ணன்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சேவைகளை விமர்சிப்பதற்கு சில அரசியல் கட்சிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பூண்டுலோயா சீன் தோட்டத்தில் இன்றுமேலும் படிக்க...
கைக்கூலிகளை களமிறக்கி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்கும் சூழ்ச்சி – அஷாத் சாலி
முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை குறைக்கும் நோக்குடன் செயற்படும் ராஜபக்ஷக்களின் அரசாங்கம், இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் இப்பணியைக் கச்சிதமாக முடிப்பதற்கு சில கைக்கூலிகளைக் களமிறக்கியுள்ளதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த தலைமையிலானமேலும் படிக்க...
கடுமையான நேரத்தில் நாடு உங்களுடன் இருக்கும் – மோடி
கடுமையான நேரத்தில் நாடு உங்களுடன் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மணிப்பூர் நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை காணொளி மூலமாக ஆரம்பித்து வைத்த அவர் உரையாற்றும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
பொலிவிய நாட்டின் வீதிகளில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுப்பு!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, தேசிய பொலிஸ்துறை இயக்குனர்மேலும் படிக்க...
கொவிட்-19 அபாய நாடுகளின் பட்டியலில் மேலும் 15 நாடுகளை சேர்த்தது சுவிஸ்லாந்து!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் மெக்ஸிகோ மற்றும் லக்சம்பர்க் உட்பட மேலும் 15 நாடுகளை சுவிஸ்லாந்து சேர்த்துள்ளது. இதற்மைய குறித்த நாடுகள் சுவிஸ்லாந்துக்குள் நுழையும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தொற்றுமேலும் படிக்க...
சீன தூதரகத்தில் தீ விபத்து!
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும் – அமெரிக்கா
நாட்டின் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பென்டகன் துணை செயலர் எலன் எம்.லார்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் “இந்தியா ஐடியாஸ் சம்மிட்” என்ற மாநாடு நடைபெற்றது.மேலும் படிக்க...
தமிழர் பிரதேசங்களிலேயே தமிழர்களை சிறுபான்மையினராக்கும் முயற்சி நடக்கிறது- சத்தியலிங்கம்
வன்னி தேர்தல் தொகுதி உட்பட தமிழர் பிரதேசங்களில் தமிழர்களின் இனப் பரம்பலையும் இன விகிதாசாரத்தினையும் மாற்றி இந்த பிரதேசத்தில் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வருகின்ற தமிழர்களை சிறுபான்மையினராக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர்மேலும் படிக்க...
மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை
இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா, சீரி ஏ என மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கிளப் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணிமேலும் படிக்க...
ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு, மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டனில் இருந்து மன்செஸ்டருக்கு செல்லும் வழியில் அங்கீகரிக்கப்படாத மாற்றுப்பாதையை பயன்படுத்தி உயிர் பாதுகாப்பான நெறிமுறைகளை மீறியதாக ஆர்ச்சருக்குமேலும் படிக்க...
இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்!- கறுப்பர் கூட்டத்துக்கு ரஜினி கடும் கண்டனம்
கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்து யூ-ரியூப் தளத்தில் காணொளி வெளியிட்ட கறுப்பர் கூட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிற்றர் பதிவில், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடிமேலும் படிக்க...
சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு!
அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலம், ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவு மூர்க்கத்தனமான மற்றும் நியாயமற்றதுமேலும் படிக்க...
அசாம் கனமழைக்கு 89 பேர் உயிரிழப்பு!
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக் காரணமாக இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த அனர்த்த நிலைமையின் காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 26 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளதுடன், 26 இலட்சத்து 31ஆயிரத்து 343பேர்மேலும் படிக்க...
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சுமேலும் படிக்க...
26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷ்ய பிரதமர்
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுவரும் 26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா உள்நாட்டுமேலும் படிக்க...
தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட கறுப்பு ஜுலை நினைவேந்தல் தினம் இன்று!
தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட தமிழர்க்கெதிரான சிறிலங்காவின் 1983 இனவதை கறுப்பு ஜுலை 37வது நினைவேந்தல் தினம் இன்று அனைத்து தமிழர்களாலும் அனுஷ்ட்டிக்கப் படுகிறது. உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள்மேலும் படிக்க...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு : ஆளுநர் முடிவெடுக்காமை குறித்து நீதிபதிகள் அதிருப்தி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணைகோரும் மனு மீதான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமைமேலும் படிக்க...
சஜித்தைப்போன்று வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் கூறுபவர் நான் அல்ல – மஹிந்த
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச போன்று தான் வடக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றும் கூறும் தலைவரல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...