Year: 2019
வதந்திகளை கேட்டு அச்சமடைய வேண்டாம் – ருவான் குணசேகர
பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிசார் உள்ளிட்ட முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே போலியான வதந்திகளை கண்டு அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். இந் நிலையில் பொலிஸ்மேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்
டென்னிஸ் உலகில் உயரிய தொடராக கருதப்படும் கிராண்டஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரில், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரும் ஒன்று. ஆண்டில் மொத்தமாக நான்கு கிராண்டஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெறும். இதில் களிமண் தரையில் நடைபெறும் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர்மேலும் படிக்க...
கனடாவில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்
கனடாவில் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. கனேடிய பொலிஸாரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக பல்பொருள் அங்காடி, பூங்காக்கள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளிலேயே இந்த கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், பொலிஸ் தரப்பில் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
பிரான்ஸில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2.5 வீதத்தால் அதிகரிப்பு!
பிரான்ஸில் கடந்த 2015ஆம் ஆண்டு சிகரெட் புகைத்த 75,000 பேர் உயிரிழந்துள்ளனர். Santé publique France இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், இருதய மற்றும் சுவாச நோய்களை தோற்றுவிக்கும் சிகரெடினால் கடந்த 2015 ஆம் ஆண்டில் மொத்தமாகமேலும் படிக்க...
ஜேர்மனியில் புதிய நாணயத்தாள்கள் அறிமுகம்!
ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 100 மற்றும் 200 யூரோ நாணயத்தாள்களே இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2002இல் ஒரு முறை யூரோ நாணயத்தாள்கள்மேலும் படிக்க...
பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே தெரிவு
பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பப்புவா நியூகினிய பிரதமர் பீற்றர் ஓ நீல் நேற்று(புதன்கிழமை) தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்தே முன்னாள் நிதியமைச்சரான ஜேம்ஸ் மராபேயை பப்புவா நியூகினிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக தெரிவுமேலும் படிக்க...
கலைக்கப்பட்ட இஸ்ரேலிய நாடாளுமன்றம் – செப்டம்பரில் தேர்தல்
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியாமை காரணமாகவே, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன்காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிமேலும் படிக்க...
ஆந்திராவின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு!
சட்டசபை தேர்தலில் பெற்றிபெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், அம்மாநிலத்தின் ஆளுனர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுடன், இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். மக்களவைமேலும் படிக்க...
குழந்தை உட்பட 20 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்ரேலியா!
அவுஸ்ரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 20 இலங்கையர்களை அவுஸ்ரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்ரேலிய பிரதி பிரதமர் இதனை உறுதி செய்துள்ளார். அவுஸ்ரேலியாவிற்குள் நுழையும் நோக்குடன் இலங்கையர்கள் 20பேர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்நிலையில் இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகுமேலும் படிக்க...
அமேசான் தலைவர் முன்னாள் மனைவி ரூ.1¼ லட்சம் கோடி நன்கொடை
அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1¼ லட்சம் கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55). இவர், அமேசான்மேலும் படிக்க...
மோடி மந்திரி சபையில் தமிழகத்தில் 2 பேருக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.மேலும் படிக்க...
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை – பினராயி விஜயன்
தேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒருமேலும் படிக்க...
12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பம்
12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது. ஜீலை மாதம் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து மற்றும்மேலும் படிக்க...
ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
சின்சோ வகை வாள்களை இலங்கைக்குள் கொண்டுவருவதனை தடைசெய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் தயாரிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அனைத்து வகையானமேலும் படிக்க...
உலகக் கிண்ண கிரிக்கெட் அணி தலைவர்களுக்கும் எலிசபெத் மகாராணிக்கும் இடையில் சந்திப்பு
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொள்ளும் 10 அணிகளின் தலைவர்கள் மற்றும் பிரிட்டனின் 2ஆவது எலிசபெத் மகாராணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதனை தொடர்ந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் ஆரம்ப வைபவம் பக்கிங் ஹாம் மாளிகைக்கு அருகாமையில்மேலும் படிக்க...
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை விடுவிக்க மாட்டோம்
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை விடுவிப்பதற்கு யார் அழுத்தம் கொடுத்தாலும் விடுவிக்க மாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கும் நீண்டகாலத் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத்மேலும் படிக்க...
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி பிரமாணம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆகிறார். இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இன்று இரவு 7 மணியளவில்மேலும் படிக்க...
மக்களுக்கான அபிவிருத்தியே தவிர அபிவிருத்திக்காக மக்களல்ல அங்கஜன்
தென்மராட்சி- மறவன்புலவு பகுதியில் எந்தவொரு அனுமதியும் இன்றி மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறவன்புலவு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக கடந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- …
- 217
- மேலும் படிக்க