Year: 2019
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றவரை ரகசிய போலீசார் சுட்டுப் பிடித்தனர்
வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை ரகசிய போலீசார் துப்பாக்கியால் சுட்டு, மடக்கிப் பிடித்து, கைது செய்தனர். வாஷிங்டன் நகரின் கேப்பிட்டல் ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அளவுகடந்தமேலும் படிக்க...
சிரியா சந்தைப் பகுதியில் கார் குண்டு தாக்குதல் – 17 பேர் பலி
சிரியாவின் பரபரப்பான சந்தை மற்றும் மசூதி அருகில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சிரியாவில் ரம்ஜான் பண்டிகைக்கான ஆயத்த ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபாடு காட்டிவரும் நிலையில் பிரபல வணிக வளாகங்கள்மேலும் படிக்க...
வர்த்தகப்போரை விரும்பவில்லை- சீனா
தாங்கள் வர்த்தகப்போரை விரும்பவில்லை என சீனா தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார்.அதற்குமேலும் படிக்க...
தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் இல்லை- மத்திய அரசின் வரைவு திட்டத்தில் திருத்தம்
மத்திய அரசின் திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கைமேலும் படிக்க...
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி -கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழாரம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி என டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவிமேலும் படிக்க...
ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பதுளையில் ஆதரவு பேரணி
அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா அமைச்சர் ரிசாட் பதியூதின் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கக் கோரி பதுளை நகரில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. இப்பேரணியை பொதுபலசேனா அமைப்பும், சமூக அமைப்புக்களும்மேலும் படிக்க...
இன்னும் 40 நிமிடமே அரசாங்த்திற்குள்ளது:ஞானசார தேரர்
வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன்மேலும் படிக்க...
ரிஷாத்,ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி குறித்து தீர்மானிக்க ஜனாதிபதி அவசர கூட்டம்
அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி குறித்து விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ள இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்குமேலும் படிக்க...
மகாத்மா காந்தியை விமர்சித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி
மகாத்மா காந்தியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மும்பையை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரிகான்மும்பை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் நிதி சவுத்ரி. இவர், மகாத்மா காந்தியை விமர்சித்து டுவிட் செய்திருந்தார்.மேலும் படிக்க...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை கோள்களால் பாதிப்பு!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்திய செயற்கைகோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்று வானியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்திமேலும் படிக்க...
இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன்- இளையராஜா அறிவிப்பு
இளைஞானி இளையராஜாவுக்கு இன்று 76-வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சாலி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு முன்பு ரசிர்கள் திரண்டனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த இளையராஜா ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அதன்பின் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன்மேலும் படிக்க...
2005இல் வாக்களிக்க தவறியமையே முள்ளிவாய்காலில் மக்கள் கொல்லப்பட்டனர் – விஜயகலா மகேஷ்வரன்
2005இல் வாக்களிக்க தவறியமையினாலேயே முள்ளிவாய்காலில் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள் வந்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஜனாதிபதியாக யார் நின்றாலும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு
எதிர்வரும் டிசம்பர் மாத கால பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாம் புதிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு எமது மலையக மக்களின் வாக்குகள் முக்கியமாக தேவைப்படும். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்க்கு எமதுமேலும் படிக்க...
அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்று நிரூபம் ஏற்புடையதல்ல
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபம் ஏற்புடையது அல்ல. அதில் உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக வலுவூட்டல் இராஜாங்கமேலும் படிக்க...
World Cup 2019 – தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற பங்களாதேஷ்
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் அணிகள் மோதின. நாணய சுழற்சழயை வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பங்களாதேஷ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தமிம்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 227 (02/06/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் கோரிக்கை
இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசமென அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் அத்துடன் கொஞ்சம் இரத்தம் தாருங்கள் ழுமு சுதந்திரம் தருகின்றேன் என்று கூறிய சுபாஷ் சந்திரபோசைமேலும் படிக்க...
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு தொழில்நுட்ப சாதனங்களை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை!
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சில தொழில்நுட்ப சாதனங்களை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்ற அச்சம் இருப்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
சுவிஸில் 3 பெண்களை ஏமாற்றி 180.000 பிராங்குகள் மோசடி செய்த மருத்துவர்!
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டத்தில் மருத்துவர் ஒருவர் 3 பெண்களை ஏமாற்றி பெருந்தொகை மோசடி செய்த விவகாரத்தில் 40 மாதம் சிறை தண்டனை பெற்றுள்ளார். தற்போது 62 வயதாகும் அந்த மருத்துவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 44 மாத சிறைமேலும் படிக்க...
விமானக் கட்டணங்கள் அதிகரிக்கலாம் – அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர், அதிகரித்துவரும் எண்ணெய் விலை ஆகியவற்றால் விமான நிறுவனங்களின் லாபம் இந்த ஆண்டு தொடர்ந்து குறையக்கூடும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு கூறியிருக்கிறது. 2019-ஆம் ஆண்டு விமான நிறுவனங்களில் ஒட்டுமொத்த நிகர லாபம் 35.5மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- …
- 217
- மேலும் படிக்க