Year: 2019
நாட்டில் சிங்கள தமிழ் ஆங்கில மொழிகள் உள்ள நிலையில் அரபி மொழிகள் அவசியம் இல்லை : பாதுகாப்பு செயலாளர்
குறுகிய காலத்தில் நாட்டினுள் தாக்குதகள் நடத்தப்படும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. பதட்டகரமான சூழல் ஒன்று உருவாவது 99 வீதம் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனினும் கண்காணிப்பு பலவீனமானால் எதிர்காலத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படலாம் என பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்மேலும் படிக்க...
புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகள்
பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இதை தடுப்பதற்கு என்ன வழி பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. உலக அளவில் 80 முதல் 90 சதவீதம்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் இப்போது புதிய பிரதமரின் பொறுப்பு: பிரதமர் மே
பிரெக்ஸிற்றை தீர்க்க வேண்டியது இப்போது புதிதாக பதவியேற்கவுள்ள பிரதமரின் பொறுப்பு என ஜூன் மாதம் 7 ஆம் திகதி பதவி விலகவுள்ள பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். உடன்படிக்கை ஒன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே பிரித்தானியாவுக்கு சிறந்தது எனவும் ஐரோப்பியமேலும் படிக்க...
எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே நடத்தியது – அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு
ஃபஜைரா அருகே எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே நடத்தியுள்ளதாக அமெரிக்கா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “ஃபஜைரா எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரானே உள்ளது.மேலும் படிக்க...
பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது : ஐரோப்பிய ஒன்றியம் உறுதி!
பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரதமர் தெரேசா மே பதவி விலகுவதைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்கும் பிரதமர் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்துமேலும் படிக்க...
இலஞ்சம் கொடுத்தால் மாத்திரமே வடகொரியாவில் வாழ முடியும் – ஐ.நா.வின் கருத்துக்கு கண்டனம்!
‘வடகொரியாவில் இலஞ்சம் கொடுத்தால் மாத்திரமே வாழ முடியும். அங்கு இலஞ்சம் என்பது பரந்து கிடக்கிறது. அடக்குமுறைகள் நிறைந்துள்ளன’ என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், ஐக்கிய நாடுகளினால் வௌியிடப்பட்ட அறிக்கையை அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை எனமேலும் படிக்க...
உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி?
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பதவியினை வழங்குமாறு அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க.வின் 13 வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர்மேலும் படிக்க...
குழந்தைகளின் கருத்திற்கு முக்கியத்துவம் தராமை
உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும். ‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்குமேலும் படிக்க...
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்
10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதைத்தொடர்ந்து 4மேலும் படிக்க...
2020 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான்
2020-ம் ஆண்டுக்கான டி20 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும். கிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகளுக்கு இடையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 50 ஓவராக நடத்தப்பட்டமேலும் படிக்க...
500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும்: ஷாய் ஹோப்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும் என ஷாய் ஹோப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன.மேலும் படிக்க...
மோடி பதவியேற்பு விழாவை மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் புறக்கணிப்பு
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளார். இதேபோல் பினராயி விஜயனும் விழாவை புறக்கணித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302மேலும் படிக்க...
நைஜீரியா நாட்டின் அதிபராக முஹம்மது புஹாரி மீண்டும் பதவியேற்றார்
நைஜீரியா நாட்டின் அதிபர் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற முஹம்மது புஹாரி தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான மக்கள்தொகை கொண்ட நைஜீரியா நாட்டின் பாராளுமன்றத்தின் 360 கீழ்சபை மற்றும் 109 மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும் அதிபர் பதவிக்கும்மேலும் படிக்க...
மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்பு ?
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில்மேலும் படிக்க...
பிரதமர், நிதி அமைச்சர் அடுத்த மாதம் யாழ் விஐயம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவிர ஆகியோர் எதிர் வரும் முதலாம் இரண்டாம் திகதிகளில் யாழ்குடா நாட்டிற்கு விஐயம் மேற்கொண்டு பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டத்தில் எதிர் வரும்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் வாள் வெட்டு ; கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம்
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது. உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகை காயமடைந்த 193 பேருக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சேதமடைந்தமேலும் படிக்க...
இலங்கைக்கான சுற்றுலா பயணத்திற்காக விதித்திருந்த தடையை சில நாடுகள் நீக்கியுள்ளன
இலங்கைக்கு சுற்றுலா பயணத்தில் ஈடுபடுவது தொடர்பாக இந்தியர்களுக்கு இந்த நாட்டு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்த சுற்றுலா தடைக்கான ஆலோசனையில் தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையில் தற்போதைய நிலைமை திருப்தியான முறையில் திரும்பிக் கொண்டிருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- …
- 217
- மேலும் படிக்க