Year: 2019
‘அமெரிக்காவுடன் சமரசப் பேச்சுக்கும் தயார், சண்டைக்கும் தயார்’ – சீனா
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை எதிர்கொள்ளச் சீனா தயாராக இருக்கிறது; அதேசமயம் சமரசப் பேச்சுக்கும் தயாராக உள்ளது என்று சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹே கூறியிருக்கிறார். “வர்த்தகப் போரைத் தொடங்கியது அமெரிக்கா. சீனாவைப் பொறுத்தவரை எங்கள் வாசல் திறந்திருக்கிறது. பேச்சுக்கும் தயார்..சண்டைக்கும்மேலும் படிக்க...
பயங்கரவாதத்திற்கு எதிரான துரித வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்பு வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், இதற்கான பொறுப்பை உரிய வகையில் மேற்கொள்ள அரசாங்கம்மேலும் படிக்க...
கருப்பை கழுத்துப் புற்றுநோய், தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில்…
கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி பிரதேச மருத்துவ அதிகாரி பணிமனையின்மேலும் படிக்க...
அமெரிக்காவில் ரூ.56 கோடி மோசடி- போலி சவுதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை!
அமெரிக்காவில் சவுதி இளவரசர் காலித் பில் அல் சவுத் என நடித்து, 30 வருடங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து மோசடிகளை அரங்கேற்றிய நபர் வசமாக சிக்கினார். அவர் ஆண்டனி ஜிக்நாக் (வயது 48). இவர் அங்குள்ள மியாமி மாகாணம், பிஷர் தீவில்மேலும் படிக்க...
காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு வலியுறுத்தல்
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்தமேலும் படிக்க...
சிரியாவில் கார்குண்டு தாக்குதல் – ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி!
சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள ரக்கா நகரின்மேலும் படிக்க...
இராணுவ புலனாய்வு அதிகாரி போன்று செயற்பட்டு மக்களை ஏமாற்றிய நபர் கைது!
மொரட்டுவ, செய்சாபுர அடுக்குமாடித் தொடரில் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரை போன்று செயற்பட்டு மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோன் வேக்ஸ் எனும் மொஹம்மது நிசார் இம்ரான்மேலும் படிக்க...
இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார். “தற்போது இராணுவ விமான தளமாகப் பயன்படுத்தப்படும், பலாலி விமான நிலையம், 20மேலும் படிக்க...
மோடியுடன் மைத்திரி தனியாகவும் பேச்சு வார்த்தை..
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் மூன்று காரணங்களுக்காக, வெற்றிகரமானதாக இருந்தது என்று புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபாலமேலும் படிக்க...
அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை – அசாத் சாலி
எத்தகைய போராட்டங்கள், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் விலக வேண்டும் என்றும்,மேலும் படிக்க...
வசாவிளானில் குண்டுவெடிப்பு – சிறிலங்கா இராணுவச் சிப்பாய் பலி, இருவர் படுகாயம்
பலாலி பெருந்தளப் பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு படையினர் காயமடைந்தனர் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர்மேலும் படிக்க...
“ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி)
குடாநாட்டு மக்களின் விடா முயற்சிக் கல்விக்கு வித்தாரமாய் விளங்கி முத்தாரம் பதித்து புத்தி ஜீவிகளைத் தோற்றுவித்து ஆலமர விருட்சமாய் ஆதார சுருதியாய் அறிவுச் சுரங்கமாய் விளங்கிய அரிய யாழ் பொதுசன நூலகத்தை வைகாசித் திங்கள் முப்பத்தியொன்றில் பொறிக்குள் பொசுங்க வைத்தனரே !மேலும் படிக்க...
இன்று முதல் பிரான்ஸில் மின்சார கட்டணம் அதிகரிப்பு!
இன்று முதல் பிரான்ஸில் மின்சார மற்றும் எரிவாயு கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மின்சாரக் கட்டணம் இன்று முதல் 5.9 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 25 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் இந்த விலையேற்றத்துக்கு முகங்கொடுக்கவுள்ளனர். குறித்த விலையேற்றத்தினால் வருடத்துக்கு €85 மேலதிகமாகமேலும் படிக்க...
உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்று முதல் அமுல்
திட மற்றும் அரை திட உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஏப்பிரல் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது இந்தமேலும் படிக்க...
டிரம்ப் உடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 வடகொரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை
வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன் சர்ச்சைக்கு பெயர் போனவர். தனது தந்தையின் மறைவுக்கு பின் கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற இவர் நாட்டில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஐ.நா.வின் தீர்மானங்களை மீறி தொடர்ச்சியாக அணுமேலும் படிக்க...
அமெரிக்காவின் விர்ஜினியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானோர் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இது அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சக குடிமக்களை சிலர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள்மேலும் படிக்க...
முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை இழக்கிறது இந்தியா- டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா, இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை வழங்கியது.அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்பி திட்டத்தின் மூலம், முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றது.மேலும் படிக்க...
இந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார். அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல்மேலும் படிக்க...
பாராளு மன்றத்துக்கு மாடர்ன் உடையில் வந்தால் என்ன தவறு?- இளம் பெண் எம்.பி.க்கள் கேள்வி
பிரபல வங்காள நடிகைகளான மிமி சக்ரபோர்த்தியும், நுஸ்ரத் ஜகானும் இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள். 30 வயது நடிகையான மிமி சக்ரபோர்த்தி ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பசிராத் தொகுதியில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- …
- 217
- மேலும் படிக்க