Year: 2019
சில முக்கியமான தகவல்களை வெளியிடவுள்ளோம் – ஞானசார தேரர்
எம்மால் வெளியிடப்படும் சில முக்கியமான தகவல்களினால் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் : பசுமைக் கட்சி முன்னிலை
ஐரோப்பிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் எண்ணிக்கை, கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 50 சதவீதமானவர்கள் இம்முறை வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் அந்த எண்ணிக்கை 43 சதவீதமாக காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக 28மேலும் படிக்க...
அணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு – ஈரான் அதிபர் யோசனை
ஈரான் அரசின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறுமேலும் படிக்க...
ஆஸ்திரேலியா அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்
ஆஸ்திரேலியா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கான்பெர்ரா: 151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல்மேலும் படிக்க...
வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும்,மேலும் படிக்க...
தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் – நாராயணசாமி
தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததுமேலும் படிக்க...
ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். தேனி பாராளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்றுமேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் – சோனியா, ராகுல் அஞ்சலி
முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம்மேலும் படிக்க...
புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி
இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு தபால் புகையிரத்தில் மோதுண்டு குறித்த நபர்மேலும் படிக்க...
நேபாளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புக்கள்
நேபாள் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற மூன்று குண்டு வெடிப்புக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாவோயிஸ்ட் போராளிகள் இந்த குண்டு வெடிப்புக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கானமேலும் படிக்க...
குற்றச்செயலில் ஈடுபட்டோர் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுக்க கடற்படை விசேட கவனம்
அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதற்கு இவ்வாறான நபர்களுக்கு எந்தவகையிலும் இடம் இல்லையென்று கடற்படைமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 226 (26/05/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தைமேலும் படிக்க...
சங்கிலியன் மன்னனின் 400 ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள்
யாழ். இந்திய உதவித்தூதரகம் மற்றும் யாழ். மாவட்ட சங்கிலியன் மன்னன் அறக்கொடை நிலையத்தின் ஏற்பாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க புராதான மன்னாக விளங்கிய சங்கிலியன் மன்னனின் 400 ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று முதல் முறையாக பருத்தித்துறை வீதியில் உள்ளமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி
இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18 ஆம் திகதி அன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களால்மேலும் படிக்க...
பிரித்தானிய பிரதமர் பதவிக்காக கடும் போட்டி
பிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுபர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. தெரேசா மேயினால் முன்னெடுக்கப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தம் மூன்றாம் முறையும் தோல்வியடைந்த நிலையில், அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி விலகவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்தமேலும் படிக்க...
அரசாங்கம் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைக்கவே அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து வருகிறது: சிவசக்தி ஆனந்தன்
அரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் ஓருவர் இன்று எழுப்பியமேலும் படிக்க...
“இன விரிசல் ஏற்படும் விதமாக அசாத் சாலி கருத்துரைப்பதை தவிர்க்க வேண்டும்”
இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துவம் வகையில் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பள்ளிவாசல்களில் இருந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொறுப்பாக பதில் கூற வேண்டிய அமைச்சர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- …
- 217
- மேலும் படிக்க