Year: 2019
இலங்கையின் 1ஆவது செய்மதி – எதிர்வரும் திங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப் படவுள்ளது
இலங்கையின் முதலாவது செய்மதி எதிர்வரும் திங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விண்ணுக்குமேலும் படிக்க...
ஜனாதிபதி கலந்துக்கொள்ளும் தஜிகிஸ்தான் மாநாடு இன்று ஆரம்பம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாடு தஜிகிஸ்தானில் இன்று ஆரம்பமாகிறது. இந்த மாநாடு நாளை நிறைவடையவுள்ளது. ஜனாதிபதியும் நாளையதினம் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இலங்கை உட்பட 27 நாடுகள் இந்தமேலும் படிக்க...
சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டார் ; சாட்சியத்தில் ஹிஸ்புல்லா
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா பாரா ளுமன்றமேலும் படிக்க...
டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை! கனடாவில் புதிய சட்டம்
டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை விதித்து கனடாவில் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ‘Free Willy’ என்ற புதிய சட்டம் குறித்த மனு கனடா நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல்மேலும் படிக்க...
உலகின் ஆக விலை உயர்ந்த ஓவியம் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் சொகுசுப் படகில்!
உலகின் ஆக விலை உயர்ந்த ஓவியம் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் சொகுசுப் படகில் இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. லியோனார்டோ டா வின்ச்சி (Leonardo da Vinci) தீட்டிய அந்த சல்வட்டோர் முண்டி (Salvator Mundi) ஓவியம் 2017ஆம் ஆண்டு 450மேலும் படிக்க...
உலகில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 141வது இடம், இலங்கை 72வது இடம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொது நல அமைப்பு ஒன்று 2019ம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலக நாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்னைகள், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட 23 காரணிகளை வைத்து அமைதி நிலைமையை கணக்கிடுகிறது. இந்தாண்டிற்கானமேலும் படிக்க...
சர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ளது. தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார். மேலும்மேலும் படிக்க...
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை வெளியிட்டது, கணினி தரவுகளை ஹேக் செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
இளைஞரின் சிந்தனையில் உருவாகிய உந்த்ராடேங்க்
தரமான சாலைகள் கொண்ட ரஷ்யாவில், பயணிக்க ஒருவர் காரில் பீரங்கிகளில் (tanker) உள்ளது போன்ற சக்கர அமைப்பை ஏற்படுத்தியிருப்பது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ரஷ்யாவை சேர்ந்த கொன்ஸ்டானின் ஜரூட்ஸ்கை (Konstantin Zarutskiy) என்ற இளைஞர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பிற வாகனங்கள் மீதானமேலும் படிக்க...
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்ட யானையை வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானையை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தமானைச் சேர்ந்த மாசன் என்பவர் மலாச்சி என்ற யானையை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்க, இந்திரா என்பவருக்கு பெயர் மாற்றம்மேலும் படிக்க...
தம்பதிகளிடையே சண்டை வந்தால் மாரடைப்பு வரும்..! மருத்துவர்கள் எச்சரிக்கை
அன்றாடம் நாம் உண்ணும் கொழுப்பு உணவுகள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சண்டைகளும் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாரடைப்பில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து விவரிக்கின்றது இந்தமேலும் படிக்க...
இலங்கை சுற்றுலா பயணத்திற்கென அவுஸ்ரேலியா விடுத்திருந்த தடை நீக்கம்
அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த சுற்றுலாத்தடையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது சுற்றுலா ஆலோசனை அரசாங்கப் பக்கத்தில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கடந்தமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை தடுப்பதற்கு தெளிவான சட்டம் தயாரிப்பு
பயங்கரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து அடிப்படை வாதிகளையும் புறம்தள்ளி மீண்டும் ஐக்கியத்துடன் நாடு தலைநிமிறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 17 இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுடன் இடம்பெற்ற விஷேட சந்திப்பின்மேலும் படிக்க...
சஹ்ரான் என்னை அழிப்பதற்காக வந்தவன் – ஹிஸ்புல்லா
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் என்பவர் தன்னை ஒரு முறை சந்தித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சிமேலும் படிக்க...
பிணைமுறி மோசடி; நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு பிரதம நீதியரசர் அனுமதி வழங்கியுள்ளார். அண்மையில் இதுதொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் பிரதம நீதியரசரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கடும் மோதல் – 40 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 40 தலிபான்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி, பயங்கரவாதிகளைமேலும் படிக்க...
உக்ரைனில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து – 6 பேர் உடல் கருகி பலி
உக்ரைனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். உக்ரைனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகர் ஓடேசா. நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான இங்கு அரசுக்கு சொந்தமான மனநல மருத்துவமனை இயங்கிமேலும் படிக்க...
மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டர்
மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்களிடம் குறை கேட்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி அனைத்து தாலுக்காகளிலும் கடந்த 7-ந் தேதி முதல் அந்தந்த வட்டங்களில்மேலும் படிக்க...
அதிமுகவில் பிரளயம் ஏற்படும் என்று நினைத்த எதிரிகள் ஏமாந்தனர்- அமைச்சர் ஜெயக்குமார்
ஒற்றை தலைமை விவகாரத்தால் அ.தி.மு.க.வில் பிரளயம் ஏற்படும் என்று நினைத்த எதிரிகள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை சாந்தோமில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தேவையற்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- …
- 217
- மேலும் படிக்க