Year: 2019
சூடான் அகதிக்கு புகலிடம் வழங்கியது சுவிஸ்!
மனுஸ் தீவிலுள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிஸ் அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது. அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயதான சூடான் அகதிக்கே சுவிஸ் அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளது. குறித்த சூடான் அகதி, அவுஸ்ரேலிய தடுப்புமேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச்செல்லும் விதிமுறையில் மாற்றம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உள்நுழைவு மற்றும் பார்வையாளர்கள் கலரிக்குள் பயணியுடன் இருவர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலையடுத்துமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தொடரும் மோதல்- 21 தலிபான்கள் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர். தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க ராணுவம் தொடர்ந்துமேலும் படிக்க...
காமெடி நடிகர் கிரேஸி மோகன் திடீர் மரணம்! – அதிர்ச்சியில் தமிழ் சினிமா
நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், சற்று நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. ’அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘இந்தியன்’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில்மேலும் படிக்க...
காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை
ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது 21 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) சுப்பிரமணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிப்பு கிளம்பியது.மேலும் படிக்க...
இலங்கையில் இஸ்லாமிய பிரபாகரன் உருவாவதற்கு, மக்கள் இடமளிக்க கூடாது – சிறிசேனா
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்தால், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்று, இன்னொரு தலைவர் உருவாகும் நிலை ஏற்படும், என இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் எதிரொலியாக, அந்நாட்டில் உள்ளமேலும் படிக்க...
நீருக்கு அடியில் மறைந்திருக்கும் கிராமம் – வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் தெரியும் அதிசயம்!
நீருக்கு அடியில் மறைந்திருக்கும் தங்களது கிராமத்தை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிராமவாசிகள் சென்று பார்த்து வரும் அதிசயம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. இந்த சுவாரஸ்ய நிகழ்வு தற்போது அரங்கேறி வருகிறது. இது குறித்து தற்போது அறிந்து கொள்வோம். மேற்கு இந்தியாவின்மேலும் படிக்க...
ரயிலில் மசாஜ் சேவை அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே முடிவு!
ரயில் பயணங்களில் பல்வேறு சேவைகளை வழங்கி வருமானத்தைப் பெருக்க பல வழிகளில் திட்டங்களை தீட்டிவருகிறது ரயில்வே நிர்வாகம். அந்தவகையில் இப்போது புது வகையிலான ரயில் மசாஜ் சேவை அறிமுகமாகவுள்ளது. புத்தகம் படிப்பது, ஓய்வெடுப்பது, சில சமயங்களில் அரசியல் மீட்டிங்கூட ரயில்பயணங்களில் நடப்பதைமேலும் படிக்க...
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இலங்கை எம்பி சந்திப்பு!
சென்னை ஆழ்வார்பேட்டையில், இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவூப், மு.க.ஸ்டாலினை மரியாதையின் நிமித்தமாக சந்தித்தாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில்மேலும் படிக்க...
இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம்
இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதிகளின் வாகன நெருக்கடி மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகரமேலும் படிக்க...
முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம்
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், கபீர் ஹசீம், ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களின் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன, நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 228 (09/06/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
நைஜீரியாவில் பேருந்து – பாரவூர்தி நேருக்கு நேர் மோதல்: 19 பேர் உயிரிழப்பு
நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி தீபிடித்த விபத்தில் 19 பேர் உடல் கருகி, பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் உள்ள அக்குரே-ஓவோ விரைவு நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை சுமார் 4மேலும் படிக்க...
அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது- அதிமுக தலைமை அறிவுறுத்தல்
அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் உழைப்பால் தழைத்தோங்கும் ஒப்பற்ற பேரியக்கம். எம்.ஜி.ஆரால் தமிழ் நாட்டுமேலும் படிக்க...
பாஜக ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் – மோடி பேச்சு
பாரதீய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் என்று ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியைமேலும் படிக்க...
அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சமூர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் வருகைக்கு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம்மேலும் படிக்க...
ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (09) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதிமேலும் படிக்க...
இந்திய பிரதமர் மாலை நாடுதிரும்பினார்
இலங்கை விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை நாடுதிரும்பினார்; பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் அவரை வழியனுப்பி வைத்தனர். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம், நிலைபேறான தன்மை ஆகியனமேலும் படிக்க...
சூரிச் விமான நிலைய சிறையில் இருந்து தப்பிய மூன்று கைதிகள்!
சுவிட்சர்லாந்தில் குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட மூவர், விமான நிலைய சிறையில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு சட்டங்களை மீறுபவர்களை நாடுகடத்தும் பொருட்டு, சூரிச் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சிறையில்மேலும் படிக்க...
பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு திருமணம்; துருக்கி ஜனாதிபதி துணை மாப்பிள்ளை!
ஜேர்மனி கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மெசூட் ஓசில், கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் துருக்கி அழகியை திருமணம் செய்துகொண்டார். துருக்கி நாட்டை பூர்வீகமாக கொண்ட கால்பந்து வீரர் மெசூட் ஓசில், ஜேர்மனியின் கால்பந்து அணியில் விளையாடி வந்தார். ஜேர்மனி அணிக்காகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- …
- 217
- மேலும் படிக்க