Year: 2019
முஸ்லிம்களுக்கு எதிராக அழுத்தம்
இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் மற்றும் மத ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் நாங்கள் அதிகளவு கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு தடங்கலாக அமைந்துள்ளதாக நாங்கள் கருதுகின்றோம். எனவே இந்த நிலைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறுமேலும் படிக்க...
கத்திக்குத்துக்கு இலக்காகிய பல்கலைக் கழக மாணவி வைத்தியசாலையில் அனுமதி..!
களனி பல்கலைக்கழத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற கத்திகுத்துக்தாக்குதலுக்கு இலக்காகிய மாணவி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பல்கலைக்கழத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக றாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க...
பதில் அமைச்சர்கள் நியமனம் எதிராக நீதிமன்றம் செல்ல தீர்மானம்
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களது இடங்களுக்கு பதில் அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்தமை சட்டவிரோதமான செயற்பாடு எனத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் ஒருவர் வெளிநாடு சென்றிருந்தால் அல்லதுமேலும் படிக்க...
முதலாவது பிறந்த தினம் – செல்வி.அஸ்விகா யசோதரன் (13/06/2019)
தாயகத்தில் கொக்குவிலைச் சேர்ந்த யசோதரன் நிஷா தம்பதிகளின் செல்வ புதல்வி அஸ்விகா செல்லம் தனது முதலாவது பிறந்த நாளை 13 ஆம் திகதி ஜூன் மாதம் வியாழக்கிழமை இன்று சுவிஸிலுள்ள உள்ள மாமா வீட்டில் மச்சான் மச்சாளுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றார்.மேலும் படிக்க...
நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர் வெளியானது
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன்னர் வெளியானது. இதன் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மிரட்டலான வழக்காடும் கதைக்களத்துடன் வெளியாகியுள்ளமேலும் படிக்க...
தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி திடீர் சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில், சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஏழு பேர் விடுதலை, சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு சமீபகாலமாக சாதகமானமேலும் படிக்க...
ரயில் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய மர்மகும்பல்
கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவா குழுவின் உறுப்பினர்களுடன் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நட்பு வைத்துள்ளார் என்று தெரிவித்தே தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள்மேலும் படிக்க...
உலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்துமேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அசத்தல் சதம்
டான்டனில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்மேலும் படிக்க...
ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட போராட்டம்
கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல வசதியாக தனி சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஹாங்காங்கில் 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1841-ம் ஆண்டு வரை ஹாங்காங் இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த 1997-ம் ஆண்டு சீனா கட்டுப்பாட்டுக்குமேலும் படிக்க...
கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளி?
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளியாக இருந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரர் கிம் ஜாங் நாம் 2017 ம் ஆண்டு மலேசியாவில் கொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின்மேலும் படிக்க...
ஜெர்மனியில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்
ஜெர்மனியில் அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஜெர்மனியில் பருவநிலை அவசரநிலையை வலியுறுத்தி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்மேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் – சுர்ஜிவாலா
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தமேலும் படிக்க...
இலங்கை குண்டு வெடிப்பு – கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்கு
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர்மேலும் படிக்க...
பயங்கரவாதத்தை எதிர்க்கொள்ள இலங்கைக்கு ஜப்பான் முழு ஒத்துழைப்பு!
உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டொசிகோ அபே (Mrs.Toshiko abe) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில்மேலும் படிக்க...
தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக நாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு இடமளிக்க முடியாது ; ஜனாதிபதி
நாட்டை கட்டியெழுப்பும் வாவி, விவசாய, கல்வி மற்றும் கைத்தொழில் புரட்சியை முடக்கி மேலெழுந்துள்ள குரோத மற்றும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான புரட்சியின் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்னடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக நாட்டின்மேலும் படிக்க...
இன்று திறக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம்!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது. நாளை புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாவுக்கு அமைவாக ஒழுங்குமேலும் படிக்க...
சிறைச்சாலைக்குள் இருவரை பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த கைதி!
சிறைச்சாலைக்குள் கைதி ஒருவன் இரு நபர்களை பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலென்ஸ்கோன்-கான்டே-சர்-சார்டே சிறைச்சாலையில்நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு சிறைவைக்கபட்டுள்ள கைதி ஒருவன் இரவு 7 மணியளவில் இரு நபர்களை பணயக்கைதியாக பிடித்துள்ளான். நன்கு அனுபவம்மேலும் படிக்க...
இராணுவ புரட்சிக்கு முயன்ற தளபதி பிரானா மீன்களுக்கு இரை! – கிம் யொங் உன் கொடூரத் தண்டனை
வடகொரியாவில் ராணுவ புரட்சியை மேற்கொள்ள முயன்ற ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வழமையான மரண தண்டனை முறைகளை விட மிகவும் கொடூரமாக வெட்டுப்பற்களைக் கொண்ட பிரானா மீன்களுக்கு அவர் இரையாக்கப்பட்டார். வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் சர்வாதிகாரமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- …
- 217
- மேலும் படிக்க