Day: November 18, 2019
உலக ஏழைகள் தினத்தில் வசிப்பிடமற்ற 1,500 பேருக்கு போப் உணவளித்துள்ளார்
ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அதன் உலக ஏழைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இருப்பிடம் அற்ற 1,500 பேருக்கு போப் ஃபிரான்சிஸ் இலவச மதிய உணவளித்துள்ளார். வத்திக்கானில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் பழங்கள், காய்கறிகள், இனிப்புப் பண்டங்கள் என அறுசுவை விருந்து நேற்றுமேலும் படிக்க...
டோவர் அருகே 39 ஈரானிய குடியேறிகள் கைது
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 39 ஈரானிய குடியேறிகள் அடங்கிய நான்கு படகுகள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் டோவர் துறைமுகத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது படகிலிருந்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் 9மேலும் படிக்க...
வீட்டிலிருந்து காற்பந்து போட்டியை ரசித்த நால்வர் உயிரிழப்பு – 10 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குடும்பத்தினரும்மேலும் படிக்க...
மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள் – அரவிந் கெஜ்ரிவால்
குடிநீரை வைத்து மத்திய அமைச்சர்கள் தரங்குறைவான அரசியல் செய்கிறார்கள் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், மத்திய அமைச்சர்கள் தரங்குறைவான அரசியல் செய்கிறார்கள். டெல்லி குடிநீர் மிகமோசமாக இருப்பதாக கூறிமேலும் படிக்க...
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்க வேண்டாம் – சென்னை உயர் நீதிமன்றம்
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரச மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணிமேலும் படிக்க...
பிரான்சின் தென் மேற்கு பாலம் உடைந்து விழுந்து ஒருவர் பலி
பிரான்சின் தென் மேற்கு நகரான Mirepoix-sur-Tarn நகரில் மேம்பாலம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மேம்பாலம் Haut-Garonne மாவட்டத்தின் Mirepoix-sur-Tarn நகரில் உள்ளது. இந்த மேம்பாலம் ஆற்றின் நீர் மட்டத்தில் இருந்து 150m உயரத்தில்மேலும் படிக்க...
மார்செயில் துப்பாக்கிச்சுடு! – ஒருவர் பலி, ஐவர் காயம்!
மார்செ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐவர் காயமடைந்துள்ளனர். 14 ஆம் வட்டாரத்தின் Rosiers நகரில் இச்சம்பவம் நேற்று இரவு 22:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த ஆயுத தாரி இருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நபர் ஒருவர்மேலும் படிக்க...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவிமேலும் படிக்க...
கேரள மாணவி பாத்திமா மரணத்தில் நியாயமான விசாரணை- சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம்
கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள கோரி சென்னை ஐஐடி அருகே இரு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்சென்னை:சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா, கடந்த 9-ந்தேதிமேலும் படிக்க...
பிரதமர் மோடியுடன் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும் பிரபல கொடையாளருமான பில் கேட்ஸ் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் தனது வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய அளவில்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தயார் – மாவை
நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில்மேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொருத்தமானது – மஹிந்த
மக்கள் ஆணையை ஏற்று பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரு அரசாங்கம் தற்போது காணப்படுவதால் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பழையமேலும் படிக்க...
நாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் ஜனாதிபதி கோத்தாபய
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்னமேலும் படிக்க...
நெதர்லாந்து மகாராணியார் பாகிஸ்தானுக்கு விஜயம்
நெதர்லாந்தின் மகாராணியான மெக்சிமா (Maxima) எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் சிறப்பு வழக்கறிஞராக அவர் விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சகம்மேலும் படிக்க...
ஈரானில் எரிபொருள் விலையுயர்வை கண்டித்து பாரிய போராட்டம் – ஒருவர் உயிரிழப்பு!
ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையுயர்வை கண்டித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். உலகிலேயே பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை குறைவாக விநியோகிக்கப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று. இதற்கு முக்கியமேலும் படிக்க...
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்திய குற்றச்சாட்டு – பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடியாணை
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடியாணை பிறப்பித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, அவர்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள்மேலும் படிக்க...
சஜித்தின் தோல்விக்கு ரணிலின் சூழ்ச்சியே காரணம் – சிவாஜி
புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியே காரணமென எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த விடயத்தில் பிரதமர் ரணிலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணைபோயுள்ளதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றமேலும் படிக்க...
கோத்தாபய ராஜபக்ஷவிற்கு பன்னாட்டு தலைவர்கள் வாழ்த்து
நாட்டின் 7 வது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு பன்னாட்டு தலைவர்களும் தமது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மாலைதீவு ஜனாதிபதி இப்ரஹீம் மொஹமட் சோலி, பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தாரிக்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பை இழந்துள்ளனர் – விநாயகமூர்த்தி முரளிதரன்
வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணத்தினைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். நேற்று மாலைமேலும் படிக்க...
தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் – ஜனாதிபதி கோத்தாபய
மன்னர் ஆட்சிக்கு பெயர்போன பௌத்தர்களின் புனித பூமியாக கருதப்படும் அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரை வளாகத்தில், இன்று முற்பகல் 11.48 மணிக்கு நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துக்கொண்டார். இதன் பின்னர்மேலும் படிக்க...