Day: November 18, 2019
25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் சாந்தி தம்பதிகள்
ஜேர்மனி Saarbrücken நகரில் வசிக்கும் திரு.திருமதி பாஸ்கரன் சாந்தி தம்பதிகள் தங்களது 25 ஆம் ஆண்டு திருமண நாளை 18ம் திகதி நவம்பர் மாதம் திங்கட்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இன்று 25 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும்மேலும் படிக்க...
முரசொலி நிலத்தை திமுக திருப்பிக் கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்
முரசொலி நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க பாஜக தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு பட்டதாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும்,மேலும் படிக்க...
உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை நீதிபதி பாப்டே இன்று பதவியேற்றார். வட கிழக்கு மாநிலங்களிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்ற ரஞ்சன் கோகாய், உச்சமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தல் ! இன்றைய தினம் இறுதி முடிவெடுக்க பாராளுமன்றக் குழு கூடும்
மக்கள் ஆணையை சாதகமாக பரிசீலித்து பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று மாலை ஐக்கிய தேசியமேலும் படிக்க...
”ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஒருதரப்பினருக்கு வெற்றியளித்தாலும் மக்கள் தோல்வியடைந்துள்ளனர்”
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரு தரப்பினருக்கு வெற்றியை வழங்கியிருந்தாலும் மக்கள் தோல்வியையே சந்தித்துள்ளனர் என்றும் அதனை அவர்கள் விரைவில் உணர்ந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி இயக்கம் மக்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படப் போவதாகவும் கூறியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின்மேலும் படிக்க...
உங்களது வெற்றியில் பங்கெடுக்காத சிறுபான்மை மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும் – ரவூப் ஹக்கீம்
இந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதே வேளையில், எமது கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த எமது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்மேலும் படிக்க...