Day: September 20, 2019
அமெரிக்க பயணம் இருநாட்டு உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் – பிரதமர் மோடி
தனது அமெரிக்க பயணம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். ஹவுஸ்டன் நகருக்கு செல்லும் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
பாகிஸ்தானில் தேடப்பட்டு வந்த பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்
பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தததால் தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயதுமேலும் படிக்க...
போலி செய்திகளை பரப்பி வந்த ஆயிரக் கணக்கான கணக்குகளை முடக்கியது டுவிட்டர்
உலகம் முழுவதும் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகளை பரப்பிவந்த ஆயிரக்கணக்கான டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. நவீன உலகில் செய்தி ஊடகங்களை காட்டிலும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.மேலும் படிக்க...
இலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்!
இலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவரை வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்புமேலும் படிக்க...
அநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – ஜனாதிபதி
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அநாவசியமான விடையங்களை பேசியவர்கள் அவசியமான விடயத்தை தன்னிடம் மறைத்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) தனது வாக்குமூலத்தை அளித்திருந்தார். இதன்போதே அவர் இவ்விடையத்தினைமேலும் படிக்க...
இராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்!
இராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்தார். இந்த விஐயத்தின் போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் அவர் விசேட பூஜைவழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நல்லை ஆதீனத்திற்கும் சென்ற அவர், ஆதீன குருமுதல்வர்மேலும் படிக்க...
ரக்பி உலகக்கிண்ண தொடர் ஜப்பானில் ஆரம்பம்: இரசிகர்கள் கொண்டாட்டம்
இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ரக்பி உலகக்கிண்ண தொடரின், 9ஆவது அத்தியாயம் ஜப்பானில் கோலாகலமாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண திருவிழா, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஐந்துமேலும் படிக்க...
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு ஐவர் காயம்!
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார். வெள்ளை மாளிகை அருகே வீதியில் சென்றவர்கள் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ளமேலும் படிக்க...
அவுஸ்ரேலிய பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம்
அவுஸ்ரேலியாவிலுள்ள பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே இவ்வாறு தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவில் பல்வேறுமேலும் படிக்க...
அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் மீள கட்டியெழுப்ப வேண்டும் – சுரேன்
இந்த தேசத்தை மீளவும் கட்டியெழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரச புகைப்பட ஆலோசனைக்குழு, கலாசார அமைச்சு, இலங்கைக் கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின்மேலும் படிக்க...
மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளமையினால், அங்கு சீன பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சீன பாதுகாப்புத்துறை, உட்துறை, வெளியுறவுத்துறை, சுற்றுலாத்துறைகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள்மேலும் படிக்க...
அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை – எங்களை தாக்கினால் போர் மூளும்
எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம் என அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் வயல் ஆகியவற்றின்மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு ஏமன் நாட்டின்மேலும் படிக்க...
நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியமேலும் படிக்க...
பாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமானமேலும் படிக்க...
வத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்
வத்தளை, ஹேகித்தைப் பகுதியில் உள்ள பிரபல சுசி ஆடையகத்தில் தீ பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த தீ விபத்து இன்று காலை 7 மணியவில் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.தீயினால் ஆடையத்தில் இருந்த பல கோடிமேலும் படிக்க...
பொதுஜன பெரமுன – சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்திலும் சாத்தியமாகலாம்
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவதற்கான அனைத்து செயற்றிட்டங்களும் முழுமையடைந்துள்ளன. இறுதித் தருணத்தில் சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி நிச்சயம் பொதுஜன பெரமுனவுடன் இணைவார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள அவரது பிரத்தியேக காரியாலயத்தில்மேலும் படிக்க...
ஜனாதிபதி, பிரதமர் அரசியலமைப்புடன் விளையாட ஒருபோதும் இடமளியோம் – விமல்
எந்தக் குதிரையை களமிறக்கியும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி ஜனாதிபதித் தேர்தலையே இல்லாது செய்ய ஜனாதிபதியும் – பிரதமரும் முயற்சிப்பதாக குற்றம் சுமத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அரசியலமைப்புடன் விளையாடமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – கணேந்திரா மாயன் அவர்கள் (20/09/2019)
பிரான்ஸ் Fontenay-sous-Bois வை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மாயன் கணேந்திரா அவர்கள் 13/09/2019 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார் மல்லாகம் நைனாதீவை சேர்ந்த கணேசரட்ணம் திரிபுர சுந்தரி மற்றும் நைனாதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப்மேலும் படிக்க...