Day: September 12, 2019
“பொதுஜன பெரமுனவுடான கலந்துரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ள மாட்டேன்”
ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அது கட்சியின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயேமேலும் படிக்க...
மத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் அக்டோபர் 15 முதல் 25-ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள்மேலும் படிக்க...
காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – வடக்கு ஆளுநர்
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) காலை கிளிநொச்சியில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே வடக்கு ஆளுநர்மேலும் படிக்க...
சந்திரயான் 2 : லாண்டருடன் தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் நாசா?
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் கருவியுடன் தொடர்புகளை ஏற்படுத்த நாசா முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நாசா விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் அனுமதியுடன் லாண்டருடன் தொடர்பினை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
மொசாம்பிக் ஜனாதிபதி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசல்- 10 பேர் பலி
மொசாம்பிக் நாட்டில் ஜனாதிபதி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா நகரில் ஜனாதிபதி பிலிப் நியூசியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜனாதிபதியின்மேலும் படிக்க...
கைதியை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண் – சிறைக்குள் தனி வீடு
கைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. நினா – மைக்கேல்கடல் நீரை தேக்கும் போது உப்பாய் தானே மாறிவிடும்… கண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாற்றிவிடும்…’ என்றுமேலும் படிக்க...
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் 18-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும்மேலும் படிக்க...
மோசம் என்ற நிலையில் இருந்து மிக மோசம் என்ற நிலைக்கு செல்கிறது இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங்
இந்திய பொருளாதாரம் மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 7 வருடங்களில் முதல்முறையாகமேலும் படிக்க...
யூரோ கிண்ண தொடரில் புதிய சாதனைப் படைத்தார் ரொனால்டோ!
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கலின் புகழ் பூத்த வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, புதிய சாதனையொன்றினை பதிவு செய்துள்ளார். ஆம்! யூரோ கிண்ண கால்பந்து தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளில், அதிக கோல்கள் அடித்த வீரர் என சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். ஐரோப்பியமேலும் படிக்க...
பா.சிதம்பரத்தின் மனுமீதான விசாரணை குறித்து நாளை உத்தரவு!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மனு மீதான விசாரணைகளில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமுலாக்கதுறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து பா.சிதம்பரம் சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு இன்று (வியாழக்கிழமை)மேலும் படிக்க...
2020 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள ஐ.நா.வின் முக்கிய காலநிலை மாநாடு!
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் முக்கிய காலநிலை மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் பிரெஞ்சு தலைநகரில் இரண்டு வார பேச்சுவார்த்தைகளில் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலகளாவிய பரிஸ் ஒப்பந்தம் எட்டப்பட்டதன்மேலும் படிக்க...
பிறரை விமர்சிக்கும் தகைமை கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடையாது : ஜே.வி.பி
அரசியல் மேடைகளில் பிறரை விமர்சிக்கும் தகைமை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடையாது. அவருக்க எதிராக தேசிய நிதி மோசடி, ஜனநாயக மீறள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இன்றும் நீதிமன்ற நிலுவையில் உள்ளது. இவ்வாறானவர்களினால் சிறந்த நாட்டை ஒருபோதும்மேலும் படிக்க...
இராமேஸ்வரத்தில் திடீரென நிறம் மாறிய கடல்
இராமேஸ்வரம் பகுதிக்கு அருகே உள்ள மன்னார் வளைக்குடா பகுதியில் கடல்நீர் நிறம் மாறியுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி குறித்த கடலின் நிறமானது பச்சை நிறமாக மாறியுள்ளது. இந்த கடற்பரப்பில் சுனாமி தாக்கத்திற்கு பின்னரும், 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம்மேலும் படிக்க...
குறுகிய எண்ணம் படைத்தவராக ஸ்டாலின் காணப்படுகிறார் – பழனிசாமி
தமிழக அரசு முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களை பாராட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குறுகிய எண்ணம் படைத்த தமிழ்நாட்டு எதிர்கட்சி தலைவராகவே அவர் காணப்படுகிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைமேலும் படிக்க...
யாழ். பல்கலையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் – சி.வி. களத்திற்கு விஜயம்
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக முன்றலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில் வடக்கு மாகாண முன்னாள்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகளைக் குறி வைத்து தாக்குங்கள் – அல்கொய்தா தலைவர்
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளுமாறு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறைகூவல் விடுத்துள்ளார். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 18-வது ஆண்டு நினைவு நாள் நேற்று(புதன்கிழமை) அனுசரிக்கப்பட்ட நிலையில் காணொளி ஊடாகமேலும் படிக்க...
கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு
தமிழர் தாயகம் தழுவியதாக யாழில் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு உள்ளிட்டமேலும் படிக்க...
நல்லூரிலிருந்து பாத யாத்திரை
நல்லுாா் கந்தசுவாமி கோவிலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாத யாத்திரை இன்று காலை ஆரம்பமானது. நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவ லிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற அங்கிருந்து திருகோணமலைமேலும் படிக்க...