Day: September 12, 2019
” பதிப்புத் துறையின் ஆசான் ” (சி.வை.தாமோதரம் பிள்ளை)
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலமதில் அன்னை மண்ணாம் சிறுப்பிட்டியில் அவதரித்தார் தாமோதரனார் புரட்டாதித் திங்கள் பன்னிரெண்டிலே ! அன்னை மொழியாம் எம் தமிழை அழிய விடாது பேணிக் காத்து தமிழின் அருமை பெருமைகளை எதிர்கால சமூகத்திற்கு எடுத்தியம்பிய செம்மல் தமிழ் மொழியின் அழியாச்மேலும் படிக்க...