Day: September 9, 2019
அதிக காலம் பதவியில் உள்ள உலகின் பெண் தலைவர்
உலகில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் தலைவர் யார்? என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. விக்கிலீக்ஸ்உலக அளவில் பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேற்றமடைந்து வருகின்றனர். அதிலும், அரசியலில் அதிக அளவில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசியல் மூலமாகமேலும் படிக்க...
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு தீர்க்கமான முடிவு எடுப்பேன்! : சஜித்
ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல்: கூட்டமைப்புக்கு ஜே.வி.பி அழைப்பு
ஒரே கொள்கைகளையுடைய மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில், “கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதமேலும் படிக்க...
மொஸ்கோ தேர்தல்: மூன்றில் ஒரு பகுதியை இழந்தது ஆளும் கட்சி
மொஸ்கோ தேர்தலில், ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஆதரிக்கும் ரஷ்யாவின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி, ஏராளமான இடங்களை இழந்துள்ளது என்று RIA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணைக்குழு ஏராளமான எதிர்க்கட்சி வேட்பாளர்களை பதிவு செய்ய மறுத்ததைத் தொடர்ந்துமேலும் படிக்க...
பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் – 29 பேர் பலி
பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல்களில் 29 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினோ பாசோவில் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்களால் நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் மீது பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதுமேலும் படிக்க...
எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை – சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட்
டெல்லி திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். ப.சிதம்பரம்புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ளமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ரபேல் நடால்- பியான்கா ஆண்ட்ரெஸ்கு சம்பியன்!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, டென்னிஸ் உலகின் உயரிய அந்தஸ்து பெற்றதும், ஆண்டின் இறுதி ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடருமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. 139ஆவது அத்தியாயமாக நடைபெற்ற இத்தொடரில், உலகிலுள்ள பலமேலும் படிக்க...
இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ்: சார்லஸ் லெக்லேர்க் முதலிடம்
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரர் சார்லஸ் லெக்லேர்க் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின்மேலும் படிக்க...
கூவுவதற்கான உரிமையை சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்!
பாரம்பரியமாக இயற்கையுடன் ஒன்றித்து மனித சமூகத்திற்கு பயனுள்ள பறவையாக வாழும் சேவலுக்கு கூவுவதற்கும் சட்டரீதியாக உரிமையை பெற வேண்டிய சூழ்நிலை பிரான்சில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அந்த நாட்டினரிடையே அபூர்வமான வழக்காக பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், மொரிஸ் என்கின்ற சர்ச்சைக்குரிய சேவலுக்கு காலையில்மேலும் படிக்க...
பிரான்சில் வெப்ப அலையால் 1,435 பேர் உயிரிழப்பு – சுகாதாரத் துறை
பிரான்சில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Agnès Buzyn தெரிவித்துள்ளார். பிரென்சு வானொலிக்கு செவ்வியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள்மேலும் படிக்க...
விமானிகளின் பணிப் புறக்கணிப்பால் பிரிட்டிஷ் எயார் வேய்ஸ் விமான சேவைகள் அனைத்தும் ரத்து!
பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானிகள் வேதனப் பிரச்சினையை முன்வைத்து இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி இன்று விமானங்களைமேலும் படிக்க...
மக்கள் நிதியில் நகை வாங்கிய ஜனாதிபதியின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் முன்னாள் குடியரசு தலைவரின் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. 52 வயதான பொனிலா தனது கணவர் போர்ஃப்ரி ஒ லுபோ பதவியில் இருந்த நான்குமேலும் படிக்க...
13 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி!
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழு, நாளை (செவ்வாய்க் கிழமை) நாடு திரும்பவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலைமேலும் படிக்க...
காங்கிரஸுடன் மாயாவதி இணைவு!
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுமென தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹூடா, மாயாவதியுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்தமேலும் படிக்க...
அதிகாரத்திற்காகவே கூட்டமைப்பினர் இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றனர்: உதய கம்மன்பில
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதிகளவு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மக்களை முன்னிலைப்படுத்தி இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றார்கள் என பிவித்துறு ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் இனப்பிரச்சினையே இல்லை என குறிப்பிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
தமிழினம் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது: சிவமோகன் எம்பி
வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் கற்றல் வளநிலையத்தை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதேமேலும் படிக்க...

