Day: September 3, 2019
தடை கடந்து தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஸ்மித்!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும்மேலும் படிக்க...
பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்: சார்லஸ் லெக்லேர்க் முதலிடம்

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரர் சார்லஸ் லெக்லேர்க் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின்மேலும் படிக்க...
சீனா முன்பதிவில் ஒரு கோடியை கடந்தது ‘2.0’படம்

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘2.0’ படம் எதிர்வரும் 6 ஆம் திகதி சீனாவிலுள்ள 47000 திரைகளில் வெளியாக உள்ளது. குறித்த படத்துக்கான முன்பதிவு கடந்த வாரம் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் இதுவரையில் நடந்துள்ளமேலும் படிக்க...
ஜோதிகாவின் படத்துக்கு மலேசிய கல்வியமைச்சர் பாராட்டு

நடிகை ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை மலேசிய கல்வியமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார். கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த ‘ராட்சசி’ படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றது.மேலும் படிக்க...
உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது!

உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. த எக்கொனோமிஸ்ட் ஊடக நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 60 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிஜிட்டல் பாதுகாப்பு, உட்கட்டுமானம், சுகாதாரம் மற்றும்மேலும் படிக்க...
ஹொங்கொங் போராட்டம் – சீனாவிற்கு வடகொரியா ஆதரவு

ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டிற்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, வட கொரிய தூதரக பிரதிநிதி ரி யோங்-ஹோவை நேற்று( திங்கட்கிழமை) பியோங்யாங் நகரில் சந்தித்து பிராந்திய விவகாரங்கள் குறித்துமேலும் படிக்க...
இளைஞர் யுவதிகளுக்காக சீனாவில் ‘காதல் ரயில்’

துணையின்றி தவிக்கும் இளைஞர் யுவதிகளை திருமண பந்தத்தில் இணைப்பதற்காக, சீனாவில் ‘காதல் ரயில்’ எனும் விசேட ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கு, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 20 கோடி இளைஞர்கள் மற்றும்மேலும் படிக்க...
தமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை

தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக செயற்படுவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை- தியாகராயர் நகரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழிசை மேலும் கூறியுள்ளதாவது, “ஆளுநர் பதவி என்பது கட்சிமேலும் படிக்க...
எத்தனை முறை கூறினாலும் பொய் உண்மையாகாது: பிரியங்கா காந்தி

எத்தனை முறை திரும்ப திரும்ப கூறினாலும் பொய் உண்மையாகாதென காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். ஆகையால் நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார சரிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கருத்தை தனதுமேலும் படிக்க...
19 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கே அதிகாரம்: ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலை விட பொதுத்தேர்தல் தொடர்பாகவே தாம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்ததினால் ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைவாகவே இருக்கும் எனவே ஜனாதிபதி வேட்பாளரை விட பிரதமர் வேட்பாளர் பலம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்மேலும் படிக்க...
“சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரின் தாக்குதல் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்கள்”

பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினர்களின் தாக்குதல்கள் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த மூன்று வருடங்களில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி சஞ்சய ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் படிக்க...
போலந்திடம் மன்னிப்பு கோரியது ஜேர்மனி!

போலந்து மக்களிடம் ஜேர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மீயர் மன்னிப்பு கோரியுள்ளார். இரண்டாவது உலகப் போரின்போது ஜேர்மனிய படையினர் போலந்தின் வீலுன் நகரில் குண்டுவீச்சு நடத்த ஆரம்பித்த 80-ஆவது ஆண்டு தினம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நினைவு கூறப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதேமேலும் படிக்க...
இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள்

பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்தமேலும் படிக்க...
டெல்லி கட்டட விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு: பலர் படுகாயம்

டெல்லி கட்டட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு, டெல்லி- சீலாம்பூர் பகுதியில் 4 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்தமேலும் படிக்க...
மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவை இந்திய துணைத்தூதர் சந்திப்பு

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா சந்தித்துகலந்துரையாடியுள்ளார். இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவம் கைது செய்து, 2017 ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனைமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ்சில் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ்சில் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் ஒன்று உல்லாச விடுதியொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவி, ஒரு மருத்துவர், 2 தாதியர்கள் மற்றும் 2 விமானிகள்மேலும் படிக்க...
இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்க மாட்டோம்: இம்ரான்கான்

இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) லாகூர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்ரான்கான் மேலும் கூறியுள்ளதாவது, “எந்த பிரச்சினைக்கும் போர் ஒருமேலும் படிக்க...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும்: மஹிந்த அமரவீர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை கைகூடாதென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் சிறப்புரை

மாலைதீவில், இன்று ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையொன்றை ஆற்றிவுள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை மாலைதீவு சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்நாட்டில் அமோகமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியின் கடந்த கால தீர்மானங்கள் தவறானவை : நிமல் சிறிபால

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மாமானங்கள் எதிர்பார்ப்பு மிக்கவையாக இருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது போன்று கடந்த காலங்களில் நாம் எடுத்த தவறான தீர்மானங்களால் தான் அண்மையில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. எனவே இனி எடுக்கும் தீர்மானங்கள்மேலும் படிக்க...