Day: September 1, 2019
திருடிச் சென்ற புராதன பொருளை 50 ஆண்டுக்கு பின் மீள ஒப்படைத்த அவரது நண்பர்
ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு சுற்றுலா சென்ற நண்பர்களில் ஒருவர் திருடிச் சென்ற புராதன சிறப்பு மிக்க பொருள் ஒன்றை, 50 ஆண்டுகளுக்குப்பின் அவரது நண்பர் ஒருவர் திருப்பிக் கொடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த Klaus Weber (72)ம் அவரது ஆறு நண்பர்களும்,மேலும் படிக்க...
கெளரவத்தை பாதுகாத்துக் கொண்டு பிரதமர் வீட்டுக்கு செல்ல காலம் வந்துள்ளது – ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம்
ஐக்கிய தேசிய கட்சி தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு வழங்கவேண்டும். இனி ஒருபோதும் கட்சியை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என்பது கடந்த 25வருடங்களில் தேர்தல் தோல்விககளின் மூலம் உணர்ந்துகொள்ளலாம் என ஐக்கியமேலும் படிக்க...
“ அதிசய உலகம் “ கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)
உலகத்தின் இதயமாய் அகிலத்தின் சுவாசமாய் இயற்கையின் கொடையாய் அதிசய உலகமாய் அழகோவியமாய் காட்சி தந்த அமேசன் மழைக்காடுகள் அக்கினிப் பொறிக்குள் பொசுங்கியதே ! பழங்குடிகளின் வாழ்விடம் பறவை விலங்குகளின் புகலிடம் பசுமை கொழித்த சோலைவனம் பறக்கும் ஆறு என பிறேசில் நாட்டின்மேலும் படிக்க...
பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்
பசுபிக் பெருங்கடலில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலின் தென் கிழக்குப் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டுமேலும் படிக்க...
டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிட்லண்ட், ஒடிசா பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
பெல்ஜியத்தின் இடம்பெற்ற விபத்தில் கார்பந்தய வீரர் மரணம்
பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் பங்கேற்றிருந்த போர்முலா 2 கார்ப்பந்தய வீரர் அந்தோன் ஹூபேர்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பிரான்ஸைச் சேர்ந்தவரான 22 வயதுடைய ஹூபேர்ட் நேற்று (சனிக்கிழமை) போட்டியில் பங்கேற்றிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. இதன்போது,மேலும் படிக்க...
அமேசன் காட்டுத் தீயினால் சிறுவர்களுக்கு பாதிப்பு!- உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பகுதிக்கு அருகில் காணப்படுகின்ற சுகாதார பராமரிப்பு நிலையங்களில் சேகரிகப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த கருத்தை அந்நிலையம்மேலும் படிக்க...
லாலு பிரசாத் உடல்நிலை கவலைக்கிடம்
முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவருடைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளமையினால் அவரால் உணவு உட்கொள்வதும் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் பல்வேறு உடல் உறுப்புகள்மேலும் படிக்க...
ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
பிரித்தானியாவின் ஜிப்ரால்டர் மாகாண அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏட்ரியன் தர்யா 1’ எண்ணெய்க் கப்பல் மீது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில்மேலும் படிக்க...
தெலுங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை நியமனம்!
தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற இவரின் பதவிகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது. இந்நிலையில்மேலும் படிக்க...
வெற்றிகரமாக விஜயத்தை முடித்துக் கொண்ட கன்டபெரியின் பேராயர்
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த (Canterbury) கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பி (Justin Welby)ஆண்டகை நேற்று இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னரான ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதைமேலும் படிக்க...
வேட்பாளர் தெரிவுக்காக பாராளுமன்ற குழுவின் நிலைப்பாட்டை பெறவேண்டிய அவசியமில்லை – ஐ.தே.க
கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து பெயரிடுவதற்காக பாராளுமன்றக் குழுவின் நிலைப்பாட்டினை பெறவேண்டிய அவசியமில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிஷங்க நாணயக்கார தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளரை பெயரிடவேண்டிய சம்பிரதாயம் இல்லையென்று குறிப்பிட்ட அவர்மேலும் படிக்க...
“ராஜபக்ஷ தரப்பினரை நாம் தனிமைப் படுத்துவோம்”
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து டிசம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் எமது வெற்றி வேட்பாளரை அறிவிப்போம். நாம் ராஜபக்ஷவை தனிமைபடுத்தவதோடு எமது வேட்பாளர் மைத்திரிபோலிருக்க மாட்டார் என்று அமைச்சர் ராஜித தெரிவித்தார். குளியாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற மக்கள்மேலும் படிக்க...