Day: July 21, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 231 (21/07/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்கின்றனர்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டமேலும் படிக்க...
மீளவும் நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு அகதிகள்
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் 18 பேர் மீள நீர்கொழும்புக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஓருமேலும் படிக்க...
தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் – ஹக்கீம்
அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எமக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்துடன்மேலும் படிக்க...
இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு!
இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Flower Vase’ என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் எனும் ஓவியரின் மிகச் சிறந்த ஓவியமாக அதுமேலும் படிக்க...
சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்குமாறு ஈரானிடம் பிரித்தானியா கோரிக்கை!
ஈரானினால் சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். குறித்த சம்பவமானது பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் ஹோர்முஷ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாகவும்மேலும் படிக்க...
இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்
இலங்கையில் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் திருக்கேதீஸ்வர நுழைவாயில் வளைவு அகற்றப்பட்டமை ஆகிய விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று இந்து அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள இந்து மாமன்றத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்துக்கும் மேற்பட்ட இந்துமேலும் படிக்க...
கேப்பாப்புலவுக்கு விஜயம் செய்தது ஐ.நா. குழு: மக்களுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். அங்கு, காணி விடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கேப்பாப்புலவுமேலும் படிக்க...
கெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு
உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம். அனைத்து நாடுகளுக்கு விமான சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் அனைத்து விமானங்களும் ஒரு வாரத்துக்கு ரத்துமேலும் படிக்க...
அமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்தார், இம்ரான்கான்
பாகிஸ்தானில் தற்போதைய பிரதமராக பதவி வகிப்பவர் இம்ரான்கான். இவர் 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார். பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ விமானத்திலோ அல்லதுமேலும் படிக்க...
வெனிஸ் நகருக்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில் காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம், 117 குட்டி தீவுகளை கொண்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஆண்டுக்கு 3 கோடி பேர் அங்கு செல்கின்றனர். இந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த முறையே 32,மேலும் படிக்க...
பாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் – 3 பேர் பரிதாப பலி
பாகிஸ்தான் நாட்டில் உள்ளது தேரா இஸ்மாயில் கான் தலைமை மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து போலீசார் அங்குமேலும் படிக்க...
தமிழகத்தின் கடன் தொகை ரூ.3.26 லட்சம் கோடியாக உயர்வு
இந்திய கணக்கெடுப்பு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2017-18-ம் ஆண்டு நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் மொத்த வருவாய் 2017-18-ம் நிதி ஆண்டில் ரூ 1 லட்சத்து 46 ஆயிரத்துமேலும் படிக்க...
காங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு? – நட்வர் சிங் சூசக தகவல்
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று 5 மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் முதல் மந்திரிகள் மற்றும் நேற்று மரணம் அடைந்த டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்மேலும் படிக்க...
விளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி
சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை, தமிழை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருக்கிறார். அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில்மேலும் படிக்க...
“எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால், எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது”
“கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் சரியான பாதையில் செல்ல வேண்டும் தற்போது கூட்டமைப்பின் பாதை ஒழுங்கீனமானது. எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது எனவே மக்களை பாதுகாக்கவே நாம் கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி பயணம்மேலும் படிக்க...
மன்னார் பாலியாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு -அணைக்கட்டு இடிந்து விழும் நிலையில்
மன்னார் – பாலியாற்று அணைக்கட்டுப் பகுதியில் இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் மண் அகழ்வு செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அடம்பன் குளம் , பெரிய வெள்ளாங்குளம் , முள்ளிக்குளம் , உயிலங்குளம் , போன்ற பகுதிகளில் உள்ளமேலும் படிக்க...
பங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர்மேலும் படிக்க...
குவைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு
குவைட் பொலிஸ் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த பெண்களில் அதிகமானவர்கள் குவைட்டில் விடுதிகளை கொள்வனவு செய்து அவற்றில் தங்கியிருந்து அந்நாட்டில் வேலை செய்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதுமேலும் படிக்க...
இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை
இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இராணுவ சீருடைக்கு ஒத்ததானமேலும் படிக்க...