Day: July 21, 2019
திருகோணமலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்பு
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூனித்தீவு பகுதியில் உள்ள கடற்கரைய அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (20) இரவு 11.00 மணியளவில் சோதனை மேற்கொண்டிருந்த போதே இவ் வெடிமேலும் படிக்க...
சிறிலங்கா- பிரித்தானிய படைகளின் ‘ஒப்பரேசன் ஈட்டி’
சிறிலங்கா- பிரித்தானிய படைகள் இணைந்து, வரும் இந்த ஆண்டு பிற்பகுதியில், ஒப்பரேசன் ஈட்டி (‘Operation Spear’) என்ற பெயரில் கூட்டு இராணுவ ஒத்திகைகளை மேற்கொள்ளவுள்ளன. ஒக்ரோபர் 27 ஆம் நாள் தொடக்கம், நொவம்பார் 04ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சி,மேலும் படிக்க...
ரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்ற வாசிகளின் மற்றொரு படகு?
சிறிலங்காவில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று வந்து கொண்டிருப்பதாக ரியூனியன் தீவு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ரியூனியன் தீவு ஊடகச் செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் இருந்து ஜூலை 12ஆம் நாள் படகு ஒன்று புறப்பட்டுச்மேலும் படிக்க...