Day: July 17, 2019
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷன் ஜாதவ் கிராமம்
குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மகாராஷ்டிராவில் உள்ள அவரது கிராமத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். தீர்ப்பை கொண்டாடிய உறவினர்கள்மும்பை:குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாதவுக்கு விதிக்கப்பட்டமேலும் படிக்க...
ஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு!
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல்-இன் ஆதரவைப் பெற்றுள்ள பாதுகாப்பு அமைச்சரானமேலும் படிக்க...
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவுக்கு வருகிறது
வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை நிறைவடையவுள்ளது. இந்நிலையில், தேர்தல் கண்காணிப்பாளர்கள் 3 பேர் தமிழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்தமேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வுக் கிடைக்காது
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வுக் கிடைக்காது என்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின் ஊடாக தெளிவாக விளங்கிவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சித்தார்த்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் படிக்க...
தமிழர்களுக்கு எதிராக வன்முறையினை பிரயோகிக்க கூடாது: ரத்தன தேரர்
சிங்கள- பௌத்த மக்கள், தமிழர்களுக்கு எதிராக வன்முறையினை கையில் எடுக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கன்னியாவில் தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி
ஈராக் நாட்டின் ஓட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கிக்கான துணை தூதர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈராக் நாட்டின் எர்பில் நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு இன்று ஈராக் நாட்டுக்கானமேலும் படிக்க...
இளைஞர் யுவதிகள் தமது திறன்களால் உலகை வெல்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி
உலகில் எந்தவொரு நாட்டிற்கும் பின்னடையாத எமது தேசத்திற்கே உரிய தனித்துவமான புராதன தொழிநுட்ப முறைகள் மற்றும் அறிவு ஆகியவற்றை பாதுகாக்கும் அதேவேளை, எதிர்காலத்திலும் தமது திறமையினாலும் திறன்களாலும் உலகை வெற்றிகொள்வதற்கு இளைஞர், யுவதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் இதற்கான அனைத்து வசதிகளும்மேலும் படிக்க...
அமெரிக்கா இராணுவத் தளத்தை இலங்கையில் அமைக்கும் எண்ணமில்லை – அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவானது இலங்கையில் எந்தவொரு இராணுவ தளத்தையோ அல்லது நிரந்தர இராணுவ பிரசன்னத்தையோ அமைக்க எண்ணவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் நிலவுரிமை உரிமைத்துவத்தை பெறவோ அல்லது மில்லேனிய சவால் ஒப்பந்தம் மூலம் கட்டுப்படுத்தவோ அமெரிக்காமேலும் படிக்க...
கிரீஸில் தாழ்வாக பறந்த பயணிகள் விமானம்!
கிரீஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக, கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் தலையை உரசும் அளவுக்கு தாழ்வாக பறந்துள்ளது. கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமானமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்- ராணுவம் மோதல்: 24 மணிநேரத்தில் 76 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் ஆப்காகன் ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி பொது மக்கள் 76 பேர் உயிரிழந்தனர். உருஸ்கான் மாகாணத்தில் தலிபான்களின் நிலைகளை குறிவைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவில் அரசபடைகள் வான்தாக்குதல் நடத்தியபோது, பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் குண்டுகள் வீழுந்து வெடித்தன.மேலும் படிக்க...
புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கு கமல் ஆதரவு
புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கு உடன்பாடு உண்டு என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை மற்றும் நடுத்தர வகுப்புமேலும் படிக்க...
குல்பூஷன் ஜாதவ் விடுதலை ஆவாரா? – இன்று தீர்ப்பு வழங்குகிறது சர்வதேச நீதிமன்றம்
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு (48), பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்மேலும் படிக்க...
பௌத்த பிக்குகளை அவமதிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது – ஜனாதிபதி
எந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் பௌத்த பிக்குகளை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அதனை கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாதுகோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும்மேலும் படிக்க...
மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்
மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்மேலும் படிக்க...
பிரான்ஸில் அந்தரத்தில் பறந்து சாகசம் புரிந்த வீரர்!
பிரான்ஸில் ராணுவ வீரரான பிரான்க் ஜபாதா என்பவர் தானே சுய முயற்சியில் தயாரித்த ‘ஃபிளைபோட்’ என்ற ஜெட் உந்துசக்தியிலான மிதவையில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸில் வருடாந்தம் ஜூலை 14 ஆம் திகதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாரிஸில்மேலும் படிக்க...