Day: July 7, 2019
சட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவர் – ட்ரம்ப் எச்சரிக்கை!
சட்டவிரோதமாக குடியேறியுள்ள அனைவரும் விரைவில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்தமேலும் படிக்க...
மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் தனது மனைவிக்கு எதிராக வழக்கு!
கடந்த எட்டு வருடங்களாக மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் ஒருவரினால் தனது மனைவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது லண்டன் உயர் நீதிமன்றத்தில் குடும்ப விவகார பிரிவில் இந்த விநோதமான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்மேலும் படிக்க...
சேவல் கூவியதால் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு!
பிரான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விநோத வழக்கு பலரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில்மேலும் படிக்க...
முகிலனை நாய் கடித்துள்ளது – சிபிசிஐடி விசாரணையில் தகவல்
திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்ற முகிலன் காணமால் போனார். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதிமேலும் படிக்க...
ஏர் இந்தியாவின் 100சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு?
ஏர் இந்திய நிறுவனத்தின் 100சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அந்நிறுவனத்தின் கடன் சுமை, எரிபொருள் விலைமேலும் படிக்க...
ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கான சூப்பர் ரிச் வரி உயர்வு
சூப்பர் ரிச் எனப்படும், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி, மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் மிகவும் குறைவு, மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 2மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட பலரும் முனைப்பாக உள்ளனர். அவர்களில் முன்னாள் துணை ஜனாதிபதிமேலும் படிக்க...
ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் – நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14மேலும் படிக்க...
திருப்பதியில் பிடிபட்ட முகிலனிடம் சென்னையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணுஉலை, எதிர்ப்பாளரும் சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திடீரென மாயமானார். இந்த நிலையில் திருப்பதி ரெயில் நிலையத்தில் அவர் மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் – பாதுகாப்பு படையினர், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 19 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை சோதனை சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நேற்று திடீரென புகுந்தனர். அங்கிருந்தோரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையேமேலும் படிக்க...
மகாராஷ்டிரா – அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாகமேலும் படிக்க...
தமிழக பா.ஜனதா தலைமை அடுத்த மாதம் மாற்றப்படும் – எஸ்வி சேகர்
பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை மந்தெவெளியில் நடிகர் எஸ்.வி.சேகர் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் தமிழக பா.ஜனதாவில் சேர்ந்தது முதல் என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக மட்டும் கூப்பிட்டார்கள். எதற்காக என்னை அழைப்பதில்லை என்பதெல்லாம்மேலும் படிக்க...
கண்டியில் இன்று பாரிய பிக்குகள் மாநாடு – பலத்த பாதுகாப்பு
கண்டியில் இன்று பொது பலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பௌத்த பிக்குகள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படவுள்ளதால், அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக பொது பலசேனா அமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளது. இன்றுமேலும் படிக்க...
அமெரிக்க பயிற்சி நெறியில் பங்கேற்க சிறிலங்கா இராஜதந்திரிக்கு தடை
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும், சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர், அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர், அனைத்துலக வருகை தலைமைத்துவ திட்டத்தின் கீழ், ஒரு மாத காலம் நிபுணத்துவ பரிமாற்ற பயிற்சிகளுக்காக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அமெரிக்காவுக்குமேலும் படிக்க...
சிறிலங்காவில் ஆசிய கரையோர காவல்படை தலைவர்களின் கூட்டம்
ஆசிய கரையோர காவல் அமைப்புகளின் தலைவர்களின் 15 ஆவது, கூட்டம் கொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இந்தக் கூட்டம், 11ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும். சிறிலங்காவில் முதல்முறையாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா கரையோரக் காவல் படைமேலும் படிக்க...
இளைஞர்கள் கடத்தப்பட்டமை தெரியும் வசந்த கரன்னகொட…
தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தனக்கு தெரியுமென முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள் குறித்து விசாரணைகளைமேலும் படிக்க...
ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமை…
இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த ஆய்வினைமேலும் படிக்க...