துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம் – திருமதி பரமேஸ்வரி குணரெத்தினம் (30/11/2021)
யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குணரெத்தினம் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கையிலாசபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,நாகலிங்கம் குணரெத்தினம்(தியாகராஜா)மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி இராஜரட்ணம் இராஜேஸ்வரி (08/09/2021)

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டஇராஜரட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 04/09/2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ் சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசரட்ணம்(கட்டட மேற்பார்வையாளர்) அவர்களின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. கந்தையா இந்திரன் அவர்கள் (29/05/2021)

தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாகவும் Holland ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா இந்திரன் அவர்கள் 28ம் திகதி மேமாதம் வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். (இவர் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்புப்போரில்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்)

தாயகத்தில் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இராமநாதபுரம் கல்மடு, குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் தற்போது (La Courneuve) பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் (07.04.2021) புதன் கிழமை அன்று பிரான்ஸ்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மாமேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – அமரர்.திரு.ஆறுமுகம் கதிர்காமராஜா (கிளி) (17/04/2021)

தாயகத்தில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை சேர்ந்த பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் கதிர்காமராஜா (கிளி) அவர்கள் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை (11/04/2021)

யாழ்ப்பாணம் மடத்தடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்டிருந்த திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்கள் 09/04/2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான மரியாம்பிள்ளை, அருளப்பா அன்னம்மா ஆகியோரின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். ஜெயந்தன் ஜெகரூபநாதன்

தாயகத்தில் ஏழாலையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயந்தன் ஜெகரூபநாதன் 10ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் ஜெகரூபநாதன் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும் நபினா சுரேகா ஆகியோரின் அன்பு சகோதரனும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.மேரி இசிடோரா மனோரஞ்சிதம் மனோகரன்

யாழ். பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறைவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மேரி இசிடோரா மனோரஞ்சிதம் மனோகரன் (மனோ அக்கா) அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சில்வெஸ்ரர் ராசேந்திரம்(SR) அந்தோனிப்பிள்ளை(இலங்கை), மேரி மார்கிரேட் றோசம்மா யோசப் தம்பதிகளின் அன்பு மகளும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.குமுதா சந்திரசேகரம் (08/03/2021)

தாயகத்தில் யாழ். தாவடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி குமுதா சந்திரசேகரம் அவர்கள் (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) 08/03/2021 திங்கட்கிழமை இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான இராமலிங்கம் நல்லம்மா தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – இளைப்பாறிய அதிபர் அமரர். திரு. சி.காராளபிள்ளை (06/03/2021)
தாயகத்தில் அனலை தீவை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர் “கல்விச்சேவையாளர்” திரு.சி.காராளபிள்ளை அவர்கள் இறை பதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்,பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் காராளபிள்ளை அவர்கள் 03-03-2021 புதன்கிழமைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. சரஸ்வதி ஏகாம்பரம் (06/03/2021)

யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும், இந்தியா மதுரையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரஸ்வதி ஏகாம்பரம் அவர்கள் 04/03/2021 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார் தங்கரத்தினம் காலம்சென்ற பூதப் பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலம் சென்றவர்களான சுப்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம் (03/03/2021)

தாயகத்தில் மறவன்புலவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, சுவிற்சர்லாந்து , லண்டன், பிரான்சையும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அன்னலஷ்மி ( அன்னம் ) இராஜேந்திரம் அவர்கள் இன்று 03.03.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ் சென்ற அண்ணாமலை இராஜேந்திரம் அவர்களின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். திரு. சின்னையா ரமேஸ்வரன் (01/03/2021)

யாழ். கோண்டாவில் கிழக்கு MS லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா ரமேஸ்வரன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சபாபதி சின்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராச இரத்தினம் சின்னம்மாமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. பவளம்மா நடராஜா (21/02/2021)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பவளம்மா நடராஜா அவர்கள் 20.02.2021 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும் ரஞ்சனி (பிரான்ஸ்), வரதராஜன் (சுவிஸ்), ரஞ்சனா (இலங்கை) ஆகியோரின் தாயாரும், சூரியகுமார்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) தேவி மகால் உணவக உரிமையாளர் (08/02/2021)

தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Stade de France (Saint-Denis) இல் வசித்தவருமான இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) அவர்கள் (Devi Mahal Restaurant உரிமையாளர்) 6ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர் குணரெத்தினம் விக்கினேஸ்வரன் (கனி) அவர்கள் (06/02/2021)

யாழ் வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், ஜேர்மனி டிலிங்கனை (Dillingen) வசிப்பிடமாகவும் கொண்ட குணரெத்தினம் விக்கினேஸ்வரன் (கனி) அவர்கள் 05.02.2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற குணரெத்தினம் (தியாகர்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – செல்வன்.யோகானந்தன் கீர்த்தி (03/01/2021)

தாயகத்தில் சரசாலை மத்தி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட யோகானந்தன் (முன்னாள் விசேட சேவை அலுவலர் தற்போது பிரான்ஸ்) ஆனந்தலீலா தம்பதியினரின் செல்வப்புதல்வன் கீர்த்தி இன்று (01.01.2021) லண்டனில் காலமானார். அன்னார் கீர்த்திகா, காலம் சென்ற கிரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலம்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. மகேஸ்வரி அருளம்பலம்

தாயகத்தில் சுதுமலையை பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான அம்பிகைபாகன் லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களானமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. பத்மநாதன் குமாரரூபன் (ரூபன்) ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் தர்மகர்த்தா- Castrop Rauxel

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் குமாரரூபன் அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு பத்மநாதன், சந்திராவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். திரு.பொன்னம்பலம் சண்முகலிங்கம்

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 16/11/2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றமேலும் படிக்க...