Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.திரு. கந்தையா இந்திரன் அவர்கள் (29/05/2021)

தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாகவும் Holland ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா இந்திரன் அவர்கள் 28ம் திகதி மேமாதம் வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

(இவர் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்புப்போரில் தமிழர் சார்பான நீதியை Holland ல் தெளிவுபடுத்தி பரப்புரை செய்த ஒரு தமிழ்ச்செயற்பாட்டாளரும் ஆவார்)

அன்னார் கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயமாலாவின் அன்புக்கணவரும், கிருபாகரனின் அன்பு மாமனாரும், காலம் சென்ற மனோகரன், காலம் சென்ற நிர்மலா, உஷாதேவி (holland), மகேஸ்வரி (holland), நிஷானி (கனடா), சசிமாலா (holland), சியாமளா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும், சரோஜினிதேவி (தாயகம்), சிவபாதம் (சுவிஸ்), நித்தியானந்தம் (சுவிஸ்), ரவீந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 01ம் திகதி 10.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை இடம்பெற்று
Dela crematorium en uitvaartcentrum
Krusemanlaan 5
1701 VN Heerhugowaard

என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்

தகவல்: அன்பு மனைவி
0031 725715801
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

அன்னாரின் பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி கலையக குடும்பமும் இணைந்து கொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

பகிரவும்...