ஜேர்மனி
ஜேர்மனியில் வரென்டோர்ப் மாவட்டத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுகிறது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் பரவியதால் முடக்கப்பட்ட, இரண்டு மாவட்டங்களில் ஒன்றில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்குவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியதால், ஜேர்மன் அதிகாரிகள் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளைமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 3ஆகும். கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், மொத்தமாகமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் உயர்வு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் எண் (ஆர்) உயர்வடைந்துள்ளதாக, நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள கெட்டர்ஸ்லோவில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், இந்த அதிகரிப்புமேலும் படிக்க...
ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்ளுக்கு கொரோனா
ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான டோனிஸில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் 6,500 ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜேர்மனியில் அதிபர் அங்கலாமேலும் படிக்க...
6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு!
உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய கார்களுக்கான குறைந்த தேவையால், ஆட்டம் கண்டுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம்,மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று பரவல்: ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப் படுத்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் உள்ள கெட்டர்ஸ்லோவில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் 650 இற்க்கும் மேற்பட்டோர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம்மேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: ஜேர்மனியின் தொழில் துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிந்தது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மூடியதன் பின்விளைவு இதுவென கூறப்படுகின்றது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 8.9மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் – ஜேர்மனி
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட சமூக இடைவெளி விதி நடைமுறைகள் ஜூன் 29 ஆம் ஆம் திகதிவரை தொடரும் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும்மேலும் படிக்க...
ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு!
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை 1936ஆம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தலைநகர் பெர்லினில்மேலும் படிக்க...
ஜேர்மனியில் இலையுதிர் காலத்திற்கு முன் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை: மக்களுக்கு எச்சரிக்கை
ஜேர்மனியில் மக்களின் நடத்தையைப் பொறுத்து இலையுதிர்காலத்திற்கு முன், இரண்டாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் என மூத்த ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அண்மைய தினங்களாக ஜேர்மனியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்ததால், நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால்மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று எப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்தது?
ஜேர்மனியில் அதிகாரப் பரவலாக்க கட்டமைப்பின் மூலமே, தற்போதைய நோய்த் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தியதாக ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் தெரிவித்துள்ளார். 16 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும் ஜேர்மனி, கூட்டாச்சி முறையில் செயற்பட்டு வருகிறது. அந்தந்தப் பிராந்திய ஆளுநர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் அதிரித்துள்ளது!
ஜேர்மனியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் அதிரித்துள்ளது. ஜேர்மனியில் இந்த மாத தொடக்கத்தில் 0.7ஆக இருந்த தொற்று வீதம், தற்போது 1.0 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும், மக்கள் முடிந்தவரைமேலும் படிக்க...
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவரும் ஜேர்மனியில் தொற்று பரவலை தடுக்க கட்டாய சட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் மற்றும் மீண்டுவரும் நாடுகளில் முக்கிய ஐரோப்பிய நாடாக விளங்கும் ஜேர்மனி, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் அமுலில் உள்ளமேலும் படிக்க...
வழமைக்குத் திரும்புகிறது ஜேர்மனி – கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் தொற்றின் தீவிரம் குறைவடைந்து வரும் நிலையில் பகுதியளவில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய சிறிய கடைகள், கார் மற்றும் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில்மேலும் படிக்க...
ஜேர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவதற்கு தீர்மானம்!
ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். குறைந்தது எதிர்வரும் 3ஆம் திகதி வரை பொது இடங்களில் மற்றும் போக்குவரத்து பயணத்தின் போது மக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும்மேலும் படிக்க...
தானியங்கி இயந்திரம் ஒன்றை நாக்கினால் நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது !
ஜேர்மனியில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றை நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முனிச் நகரில், ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றையும், அதன் கைப்பிடியையும், எஸ்கலேட்டர் ஒன்றின் கைப்பிடியையும் ஒருவர் நக்கும்மேலும் படிக்க...
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கொரோனா வைரஸ் இல்லை
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முதற்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா, உலக நாடுகள் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியில் இதுவரை கொரோனாவால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பின்மேலும் படிக்க...
தன்னை தானே தனிமைப்படுத்தினார் ஜேர்மனிய சான்சிலர்!
ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்கல் தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அஞ்சலா மேர்கலிற்கு நோய் தடுப்பு மருந்தினை வழங்கிய மருத்துவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே அவர் தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சான்சிலர் வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் மாநாட்டில்மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுபடுத்துவதில் முன்னுதாரணமாக திகழும் ஜெர்மனி
கொரோனா தொற்றுள்ளவர்களை விரைந்து கண்டறியவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பரிசோதனைகளை தீவிரப்படுத்துவதே சிறந்த வழி என ஜெர்மனி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உணர்த்தியுள்ளது. ஜெர்மனியில் 22 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அங்கு இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனிமேலும் படிக்க...
