பிரித்தானியா
அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை

பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு 1,11,084 பேர் பிரித்தானியாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்டனர். இவ்வாறு பிரித்தானியாவுக்கு வருகை தரும் அகதிகளில் பெரும்பாலும்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி

பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த யுவதியும்மேலும் படிக்க...
UK அறிமுகப்படுத்தும் புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள்

பிரித்தானியா அறிமுகப்படுத்தவுள்ள புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள். 2025 ஜூலை மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னர் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த போகின்றன இது இந்தியர்கள், குறிப்பாக IT, Engineering, Healthcare துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான செய்தியாக அமைகிறது.மேலும் படிக்க...
பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை

சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார்கள். ஆரம்பத்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த முதல் குழந்தை

இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தைகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிரேஸ் டேவிட்சன் என்றமேலும் படிக்க...
ஸ்காட்லாந்தின் வனப்பகுதியில் பெரும் காட்டுத்தீ – இங்கிலாந்து முழுவதும் எச்சரிக்கை

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பெரிய வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொது மக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். தெற்கு ஸ்காட்லாந்தின் காலோவேயில் உள்ள க்ளென்ட்ரல்லில்மேலும் படிக்க...
புகை பிடிப்போரின் எண்ணிக்கை இங்கிலாந்தில் உயர்வு

இங்கிலாந்தின் சில பகுதிகளில் புகைபிடிக்கும் விகிதம் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் கல்வியாளர்கள், 18 வருட காலப்பகுதியில் இங்கிலாந்தில் 350,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் புகைபிடித்தல் தரவுகளை ஆய்வு செய்தனர். சிகரெட்,மேலும் படிக்க...
பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான வளர்ச்சி

கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும் எனினும், நீண்ட கால சவால்கள் உள்ளதாகவும் அந்நாட்டு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் சிறுவர் பூங்கா ஒன்றில் 170 வெடி குண்டுகள் மீட்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது . அதன் ஒருபகுதியாக அண்மையில் பூங்காவில் குழிமேலும் படிக்க...
பிரித்தானியாவில் மூடப்படும் 2,000 வங்கிகள் – அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வங்கிகள் கிட்டத்தட்ட 2,000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது. 2025 ஜனவரி மாத இறுதிக்குள் 81 வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரியில்மேலும் படிக்க...
பிரித்தானியா: பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள இயோன் சூறாவளி?

இயோன் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அசாதாரண முறையில் பிரித்தானியாவை தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. சூறாவளியின் தன்மை வலுவாக காணப்படுவதன் காரணமாக அங்கு மிகவும் அரிதான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சிலமேலும் படிக்க...
இங்கிலாந்தை தாக்கிய பனி மற்றும் வெள்ளம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் கடுமையான வானிலை நிலவரம் பரவியுள்ளது. பனி மற்றும் மழை பல பகுதிகளை பாதிக்கின்றன, குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில், இதனால் வெள்ள எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் எட்டியுள்ளன.மேலும் படிக்க...
எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய 200 ஆண்டு பழமையான ‘தி கார்டியன்’ நாளிதழ் – நச்சுக் கருத்துகளை பரப்புவதாக குற்றச்சாட்டு
200 ஆண்டுகாலம் பழமையான பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ இனி எக்ஸ் தளத்தில் எதையும் பதிவிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் எக்ஸ் தளத்தின் வாயிலான அதன் சிஇஓ எலான் மக்ஸ் தொடர்ந்து நச்சு கருத்துகளை பரப்பிவந்ததே இந்தமேலும் படிக்க...
வங்கி வட்டி விகிதங்களை இங்கிலாந்து குறைக்கும் என்று எதிர்பார்ப்பு
இங்கிலாந்து வங்கியால் இன்று வியாழக்கிழமை (07) வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இது வணிகங்கள் மற்றும் நுகர்வோரால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையான 5% இலிருந்து 4.75% ஆக வட்டி விகிதம் குறையும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மீண்டும் வரி அதிகரிப்பு
பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது முதலாவது பாதீட்டை நேற்று (30) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரித்தானிய அரசாங்கம் 30 வருடங்களில் அறிமுகப்படுத்திய மிகப்பெரிய வரி அதிகரிப்பை முன்மொழிந்தமை இதன் விசேட அம்சமாகும். தனது பாதீட்டு திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தமேலும் படிக்க...
வருங்கால மன்னருக்குச் சமையல் வல்லுநராக ஆசை
வருங்கால மன்னர் என்று கருதப்படும் பிரிட்டிஷ் இளவரசர் ஜார்ஜ் சமையல் வல்லுநராக வேண்டும் என்று விரும்புவதாக People இணையத்தளம் தெரிவித்தது. அவர் தற்போதைய பிரிட்டிஷ் மன்னரான சார்ல்ஸின் பேரனும் இளவரசர் வில்லியமின் மூத்த மகனுமாவார். மன்னர் பதவியே இருந்தாலும் அவருக்கென ஓர்மேலும் படிக்க...
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹரி
பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார். பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். தற்போது, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மனைவிமேலும் படிக்க...
பிரிட்டிஸ் இளவரசி கேட் மிடில்டனிற்கு புற்றுநோய்
பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் புகைபிடிப்பதில் பாரிய வீழ்ச்சி
இங்கிலாந்தில் பல தசாப்தங்களாக புகைபிடிப்பதில் ஏற்பட்ட சரிவு, தொற்றுநோய்க்குப் பிறகு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் 5.2 சதவீதமாக இருந்த சரிவு வீதம், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 20
- மேலும் படிக்க

