பிரித்தானியா
அரச குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த ஹரி- மேகன் மார்க்கல்!
பிரித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ்மேலும் படிக்க...
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்!
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைஃஸர் மருந்தின் ஒரு டோஸை செலுத்தும்போது அதுமேலும் படிக்க...
இங்கிலாந்து இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகல்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகியதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறியது. கடந்தமேலும் படிக்க...
இங்கிலாந்து இளவரசர் ஹாரி 2வது குழந்தைக்கு தந்தையாகிறார்
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்தார்.மேலும் படிக்க...
தெற்கு லண்டனில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு- 9பேர் காயம்!
தெற்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் குறைந்தது 9பேர் காயமடைந்துள்ளனர். குரோய்டோனில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க எந்த தகவலும் இல்லை என்று பெருநகர பொலிஸ்துறைமேலும் படிக்க...
பிரித்தானியாவின் வேலையின்மை வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 4.9 சதவீதமாக இருந்தது. இதன்படி, 1.72 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருப்பதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதேமேலும் படிக்க...
பைடனுடன் பிரதமர் பொரிஸ் கலந்துரையாடல்: முக்கிய விடயங்களில் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். அத்துடன், காலநிலை தொடர்பான பரிஸ் ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்புடன்மேலும் படிக்க...
இங்கிலாந்து- வேல்ஸ் முழுவதும் வெள்ளப் பெருக்கு: ஒரே இரவில் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள்!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் கிறிஸ்டோஃப் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், மக்கள் ஒரே இரவில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மன்செஸ்டரின் டிட்ஸ்பரி மற்றும் நார்தென்டென் பகுதிகளிலும், ருதின் மற்றும் பாங்கூர்-ஆன்-டீ, வடக்கு வேல்ஸ் மற்றும் மேகல், மெர்ஸ்சைட் ஆகிய இடங்களில் சுமார்மேலும் படிக்க...
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து!
நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்துமேலும் படிக்க...
இளவரசர் ஹரி- மேகன் மார்க்கல் சமூக வலைத் தளங்களிலிருந்து விலகல்
இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகன் மார்க்கல் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தங்களது பணிகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இனிமேல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த போவதில்லை என ஹரி, மேகன் தம்பதி அறிவித்துள்ளனர். வளர்ச்சியைமேலும் படிக்க...
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கடுமை ஆக்கப்படும்
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். புதியவகை கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில் அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிபிசி யில் இடம்பெற்ற விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
புதிய ரக கொரோனா வைரஸ்: பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜேர்மனி, பிரான்ஸ் நாடுகள் தடை!
பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தீவிரமாக பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. அத்துடன் பிரித்தானியாவில் இருந்துமேலும் படிக்க...
ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை
பிரெக்ஸிற் நாளுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. அத்தோடு வீழ்ச்சியைச் சமாளிக்க அடுத்த 15 நாட்களில் ஒரு வலுவான செயல் திட்டம் இருப்பதை உறுதி செய்யுமாறுமேலும் படிக்க...
பிரித்தானிய பிரபல உளவு எழுத்தாளர் ஜான் லெ காரே காலமானார்!
பிரித்தானியா உளவு எழுத்தாளர் ஜான் லெ காரே, தனது 89ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என அவர் நடத்திவரும் நிறுவனம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எழுத்தாளரின் குடும்பமும் அவர் நிமோனியாவால் இறந்துவிட்டதாக ஒரு அறிக்கையைமேலும் படிக்க...
பிரிட்டனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ – பிரித்தானியா
பிரெக்சிற்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய சலுகையை ஏற்றுக்கொள்ள முடியாது என லண்டன் நம்புவதாக பிரித்தானிய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல்மேலும் படிக்க...
நீர்நிலைகளைப் பாதுகாக்க றோயல் கடற்படைக் கப்பல்களை நிறுத்துகிறது இங்கிலாந்து!
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், பிரித்தானியா மற்றும் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவின் மீன்பிடி நீர் நிலைகளைப் பாதுகாக்க நான்கு றோயல் கடற்படை ரோந்துக்மேலும் படிக்க...
90 வயதான பெண்ணுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி !
பிரித்தானியாவில் பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதலாவதாக 90 வயதான பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு குறித்த கோவிட் -19 தடுப்பூசிமேலும் படிக்க...
தடுப்பூசி கொண்டு செல்ல இராணுவம் பயன் படுத்தப்படலாம்: ஜேம்ஸ் க்ளெவர்ளி
ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியை பெல்ஜியத்திலிருந்து பிரித்தானியாவிற்கு கொண்டு செல்ல இராணுவம் பயன்படுத்தப்படலாம் என்று வெளியுறவு அலுவலக அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்ளி தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் போடும் பணிகளை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்படுகின்றது. சுகாதார ஊழியர்கள், 80 வயதிற்குமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி பிரித்தானியாவுக்கு வந்தடைந்தது!
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் தொகுதி பிரித்தானியாவுக்கு வந்துள்ளது. இது வெளியிடப்படாத இடத்தித்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்போது பிரித்தானியாவைச் சுற்றியுள்ள மருத்துவமனை தடுப்பூசி மையங்களுக்கு விநியோகிக்கப்படும். இங்கிலாந்து 40 மில்லியன் அளவுகளை முன்பதிவு செய்துள்ளது. இதுமேலும் படிக்க...
பிரெக்சிற் பேச்சு வார்த்தைகள் ஆரம்பம்!
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நேற்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு முடிவடைவதற்குள் இன்னும் ஐந்து வாரங்கள் காணப்படும் நிலையில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான கடைசி முயற்சியாக இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 16
- மேலும் படிக்க