பிரித்தானியா
ராணி எலிசபெத்- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கிடையில் அடுத்த வாரம் சந்திப்பு
அடுத்த வாரம் பிரித்தானியாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் முடிவில் ராணி எலிசபெத், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடனை தனது விண்ட்சர் கோட்டை வீட்டில் சந்திப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதன்படி, ராணி எலிசபெத்,மேலும் படிக்க...
ஜனநாயகம் மீதான சீனாவின் ஒடுக்கு முறையிலிருந்து தப்பி பிரித்தானியாவில் தஞ்சமடைந்த ஹொங்கொங் குடும்பம்!
தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியா வழங்கிய விசேட விசா திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு லிவர்பூலில் சுதந்திர வாழ்வதற்காக ஒரு குடும்பம் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்திமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப் பட்டிருக்கலாம் -பிரிட்டிஷ் உளவுத்துறை
சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் உலக அளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. சீனாவின் உகான் ஆய்வுமேலும் படிக்க...
இங்கிலாந்து ராணியின் 70 ஆண்டு ஆட்சி – மரங்கள் வளர்க்க இளவரசர் சார்லஸ் வேண்டுகோள்
இங்கிலாந்து ராணி ஆட்சிப் பொறுப்பேற்று 70 ஆண்டு நிறைவடைய உள்ளதால், அந்நாட்டு மக்கள் அனைவரையும் மரம் வளர்க்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று அடுத்த ஆண்டு 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனால் 2022-ம் ஆண்டைமேலும் படிக்க...
கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்
கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் முடக்கநிலை விதிகள் எளிதாக்கப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு – நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடுகளில் தளர்வு என்ற அறிவிப்பு நான்கு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் விருந்தோம்பல்- வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!
இங்கிலாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் அடுத்த கட்டத்தை பிரதமர் உறுதிப்படுத்தவுள்ளதால், அடுத்த திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் மற்றும் வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தரவுகளை மேலும் தளர்த்துவதை ஆதரிக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மக்கள் ஒருவருக்கொருவர்மேலும் படிக்க...
வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திய ஐந்து பேருக்கு இரத்த உறைவு பதிவு!
வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வரை தடுப்பூசி வழங்கப்பட்ட மொத்தம் 550,000 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை பிரித்தானியாவில்மேலும் படிக்க...
தொழிலாளர் கட்சியின் கோட்டையை தகர்த்தது கென்சர்வேடிவ் கட்சி
பிரித்தானியாவின் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஹில் கடந்த மார்ச் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் அழுத்தங்களாலேயே இவர் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் வைரசின் 2-வது அலையில் தெற்காசியாவை சேர்ந்தவர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்றுக்கு உள்ளாவதில் அதிக ஆபத்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதிலும் மற்றும் உயிரிழப்பிலும் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்தனர். கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக ஐரோப்பியமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி பெற்ற பிறகு குறைவாக விமானப் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் மக்கள்!
கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தாங்கள் குறைவாக விமானப் பயணம் செய்ய விரும்புவதாக கிட்டத்தட்ட 60 சதவீத பெரியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வைரஸின் புதிய வகை மறுபாடுகளின் அச்சத்துக்கு மத்தியில், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
ஆதரவிற்கும் தயவிற்கும் நன்றி” பிறந்தநாள் செய்தியில் பிரித்தானிய மகாராணி !!
மக்கள் தனக்கு காட்டிய ஆதரவும் பரிவும் தன் உள்ளத்தைத் தொட்டதாக பிரித்தானிய மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். கணவரின் இறப்புக்கு மத்தியிலும் பிரித்தானிய மகாராணி, நாட்டு மக்களுக்காக தனது பிறந்தநாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 95 ஆவது பிறந்தநாளில் தனக்கு வாழ்த்துக்கள்மேலும் படிக்க...
இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று: 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் இறுதி மரியாதை!
மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 99 வயதில் காலமான இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், பிரித்தானிய நேரப்படி மாலை 3மேலும் படிக்க...
இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் பங்கேற்க இளவரசர் ஹாரி அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்றார்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதி சடங்குகள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகின்றன. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99.மேலும் படிக்க...
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17ல் நடை பெறும் – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் (99), நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பதுமேலும் படிக்க...
எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப் படுத்தினார்’ காலமான இளவரசர் பிலிப்புக்கு பிரதமர் இரங்கல்!
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், ‘எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார்’ என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இளவரசர் பிலிப்பின் மறைவு செய்தி கேட்டு தான், மிகவும் வருந்தியதாக பிரதமர் பொரிஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 65 ஆண்டுகாலங்கள் சேவையாற்றிய இளவரசர் பிலிப் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விண்ட்சர் கோட்டையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடின்பர்க்மேலும் படிக்க...
மகள் வழி பேத்தி மூலமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு 10-வது கொள்ளுப்பேர குழந்தை
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது.மேலும் படிக்க...
தொற்று காலத்தில் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசியே சிறந்த வழி: பிரதமர் ஜோன்ஸன்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த வழி என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் பெற்றுக்கொண்டதன் பின்னர்,மேலும் படிக்க...
ஹாரி-மேகனின் இன பாகுபாடு குற்றச்சாட்டு: இங்கிலாந்து ராணி- குடும்பத்தினர் வருத்தம்
சில ஆண்டுகளாக ஹாரி மற்றும் மேகன் எவ்வளவு சவாலாக இருந்து வந்துள்ளனர் என்பதை முழு குடும்பமும் அறிந்து வருத்தப்படுவதாக ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2-வது மகன் இளவரசர் ஹாரி. இவர் முன்னாள் அமெரிக்க நடிகையான மேகனைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 16
- மேலும் படிக்க