பிரித்தானியா
காபூல் விமான நிலைய தாக்குதல்: இரண்டு ஆண்கள்- ஒரு குழந்தை உயிரிழப்பு!
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு பிரித்தானிய ஆண்கள் மற்றும் பிரித்தானிய நாட்டவரின் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் பிளைமவுத்தில் துப்பாக்கி சூடு: சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!
இங்கிலாந்தின் பிளைமவுத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) பிளைமவுத் கீஹாம் பகுதியில் உள்ள பிடிக் டிரைவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டிருப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்!
சமூக தொடர்பு தொடர்பான பெரும்பாலான சட்ட கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் நீக்கப்பட்டிருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் டுவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ‘இங்கிலாந்தின் கட்டுப்பாடுகள் தளர்வு வரைபடத்தின் இறுதி கட்டத்திலிருந்து வெளியேறுவதற்கானமேலும் படிக்க...
மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – பொரிஸ் ஜோன்சன்
ஜூலை 19 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மக்கள் எச்சரிக்கையாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரமாக காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மேலும்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் வசிப்பவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற் கொள்ளலாம்: புதிய விபரம் வெளியீடு!
புதிய பயண விதிகளின் கீழ், இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஜூலை 19ஆம் திகதி முதல் ஓய்வுக்காக செம்மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க முடியும். இரண்டு அளவு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் திரும்பி வரும்போது, சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவர்கள் திரும்பிச் செல்லும்மேலும் படிக்க...
பெண்களை விட ஆண்களிடையே நோய்த் தொற்றுகள் வேகமாக பரவுவதற்கு யூரோ கால்பந்து தொடர் காரணமா?
கடந்த இரண்டு வாரங்களில் பெண்களை விட ஆண்களிடையே நோய்த்தொற்றுகள் வேகமாக உயர்ந்து வருவதற்குப் பின்னால், ‘யூரோ 2020′ இருக்கக்கூடும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 24ஆம் திகதி முதல் ஜூலை 5ஆம் திகதி வரை இங்கிலாந்து முழுவதும்மேலும் படிக்க...
கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்ட பிறகு, கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல், நேர்மறையை சோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்டதாக எச்சரித்த பின்னர் அவர் சுய தனிமைப்படுத்தத் தொடங்கினார். இதுதொடர்பாகமேலும் படிக்க...
லண்டன் அரண்மனையில் இளவரசி டயானாவுக்கு சிலை திறப்பு
பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, லண்டன் அரண்மனை தோட்டத்தில் அவருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்து வைத்த இளவரசர்கள்லண்டன்:உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்டவர் பிரிட்டிஷ் இளவரசி டயானா. இளவரசர் சார்லசை காதலித்து திருமணம் செய்த அவர், ராஜமேலும் படிக்க...
ராணி எலிசபெத்- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கிடையில் அடுத்த வாரம் சந்திப்பு
அடுத்த வாரம் பிரித்தானியாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் முடிவில் ராணி எலிசபெத், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடனை தனது விண்ட்சர் கோட்டை வீட்டில் சந்திப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதன்படி, ராணி எலிசபெத்,மேலும் படிக்க...
ஜனநாயகம் மீதான சீனாவின் ஒடுக்கு முறையிலிருந்து தப்பி பிரித்தானியாவில் தஞ்சமடைந்த ஹொங்கொங் குடும்பம்!
தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியா வழங்கிய விசேட விசா திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு லிவர்பூலில் சுதந்திர வாழ்வதற்காக ஒரு குடும்பம் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்திமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப் பட்டிருக்கலாம் -பிரிட்டிஷ் உளவுத்துறை
சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் உலக அளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. சீனாவின் உகான் ஆய்வுமேலும் படிக்க...
இங்கிலாந்து ராணியின் 70 ஆண்டு ஆட்சி – மரங்கள் வளர்க்க இளவரசர் சார்லஸ் வேண்டுகோள்
இங்கிலாந்து ராணி ஆட்சிப் பொறுப்பேற்று 70 ஆண்டு நிறைவடைய உள்ளதால், அந்நாட்டு மக்கள் அனைவரையும் மரம் வளர்க்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று அடுத்த ஆண்டு 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனால் 2022-ம் ஆண்டைமேலும் படிக்க...
கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்
கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் முடக்கநிலை விதிகள் எளிதாக்கப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு – நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடுகளில் தளர்வு என்ற அறிவிப்பு நான்கு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் விருந்தோம்பல்- வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!
இங்கிலாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் அடுத்த கட்டத்தை பிரதமர் உறுதிப்படுத்தவுள்ளதால், அடுத்த திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் மற்றும் வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தரவுகளை மேலும் தளர்த்துவதை ஆதரிக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மக்கள் ஒருவருக்கொருவர்மேலும் படிக்க...
வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திய ஐந்து பேருக்கு இரத்த உறைவு பதிவு!
வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வரை தடுப்பூசி வழங்கப்பட்ட மொத்தம் 550,000 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை பிரித்தானியாவில்மேலும் படிக்க...
தொழிலாளர் கட்சியின் கோட்டையை தகர்த்தது கென்சர்வேடிவ் கட்சி
பிரித்தானியாவின் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஹில் கடந்த மார்ச் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் அழுத்தங்களாலேயே இவர் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் வைரசின் 2-வது அலையில் தெற்காசியாவை சேர்ந்தவர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்றுக்கு உள்ளாவதில் அதிக ஆபத்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதிலும் மற்றும் உயிரிழப்பிலும் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்தனர். கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக ஐரோப்பியமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி பெற்ற பிறகு குறைவாக விமானப் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் மக்கள்!
கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தாங்கள் குறைவாக விமானப் பயணம் செய்ய விரும்புவதாக கிட்டத்தட்ட 60 சதவீத பெரியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வைரஸின் புதிய வகை மறுபாடுகளின் அச்சத்துக்கு மத்தியில், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
ஆதரவிற்கும் தயவிற்கும் நன்றி” பிறந்தநாள் செய்தியில் பிரித்தானிய மகாராணி !!
மக்கள் தனக்கு காட்டிய ஆதரவும் பரிவும் தன் உள்ளத்தைத் தொட்டதாக பிரித்தானிய மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். கணவரின் இறப்புக்கு மத்தியிலும் பிரித்தானிய மகாராணி, நாட்டு மக்களுக்காக தனது பிறந்தநாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 95 ஆவது பிறந்தநாளில் தனக்கு வாழ்த்துக்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 19
- மேலும் படிக்க
