பிரான்ஸ்
Aurora புயல்! – இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து தடை
Aurora புயல் காரணமாக இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை காலை இல் து பிரான்ஸ் முழுவதற்கும் Aurora புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல சேதங்களை இரவு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் மரமேலும் படிக்க...
எரிபொருள் மீண்டும் விலை அதிகரிப்பு!
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து மீண்டும் மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் துளிர்விட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை மீண்டும் இவ்வாரத்தில் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இத்தகவலை உறுதி செய்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் விலை, கடந்த வாரத்தில் இருந்து சராசரியாக இரண்டுமேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி மக்ரோன் 40 புள்ளிகள் செல்வாக்குடன் உள்ளார்.மேலும் படிக்க...
மார்செயில் வாள் வெட்டு தாக்குதல்! – இருவர் படுகாயம்! – சந்தேக நபர்கள் கைது!
மார்செயில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு, மார்செயின் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Louis பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுததாரிகள் இருவர், இரவு 10.30 மணிமேலும் படிக்க...
சனிக்கிழமை திறக்கப்படும் பேராசிரியர் Samuel Paty சதுக்கம்!
பேராசிரியர் சாமுவேல் பற்றி நினைவாக அமைக்கப்பட்டுள்ள சதுக்கம், வரும் சனிக்கிழமை திறக்கப்பட உள்ளது. பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசிரியர் Samuel Paty இன் நினைவாக இந்த சதுக்கம் பரிஸ் 5 இல் அமைக்கப்பட்டுள்ளது. Hôtel de Cluny இற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
வேலைக்காக, நிறுவனங்களில் பயிற்சி பெற முன் வருவோருக்கு ஊக்கத் தொகை
நீண்ட காலமாக வேலை தேடுபவராகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தேடும் வேலைக்காக, நிறுவனங்களில் பயிற்சி பெற முன்வருபவர்களிற்கு, உதவித் தொகை வழங்க உள்ளதாக, பிரான்சின் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் (Élisabeth Borne) அறிவித்துள்ளார். நீண்ட காலமாக வேலையின்றி (chômage),மேலும் படிக்க...
2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பிரான்ஸ் கத்தோலிக்க மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம்
பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல் ஏழு தசாப்பதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த துஸ்பிரயோகத்தில் 18 வயதிற்குட்பட்ட 216,000 பேர்மேலும் படிக்க...
இணையத்தில் வெளியான ஜனாதிபதி மக்ரோனின் சுகாதார பாஸ் விபரங்கள்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் சுகாதார பாஸ் விபரங்கள் இணையத்தில் பரவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சுகாதார பாஸ் (pass sanitaire) தொடர்பான விபரங்கள் மிக பாதுகாப்பானது, இரகசியமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இம்மானுவல்மேலும் படிக்க...
சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
இடது சாரிகளான சோசிலிசக் கட்சியின் (Parti socialiste) 2022 ஆம் ஆண்கான ஜனாதிபதி வேட்டபாளரிற்கான தெரிவுகள் உள்ளக விவாதங்களிற்கு உட்பட்டுள்ளது. இதன் முடிவில் உள்ளக வாக்கெடுபபு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோசலிசக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான ஜோன்-கிறிஸ்தொப் கம்பதெலி (Jean-Christophe Cambadélis)மேலும் படிக்க...
கட்டாய தடுப்பூசிக்க்கு எதிரான ஆர்ப்பாட்டம்! – 80.000 பேர் பங்கேற்பு
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 80.000 பேர் கலந்துகொண்டனர். கட்டாய தடுப்பூசி மற்றும் சுகாதார பாஸ் நடைமுறைக்கு எதிராக வாரம்தோறும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பத்தாவது வார ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் தலைநகர்மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு வீழ்ச்சி?
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ‘பிரபலத்தன்மை’ (செல்வாக்கு) வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத்ததோடு ஒப்பிடுகையில், ஜனாதிபதி 3 புள்ளிகளும், பிரதமர் 4 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தற்போது 38 புள்ளிகளுடனும், பிரதமர் Jean Castex இன் செல்வாக்கு 36 புள்ளிகளுடனும்மேலும் படிக்க...
பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் நடந்தமேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஆன் இதால்கோ
இதுவரை பரிஸ் நகர முதல்வராக அறியப்பட்ட ஆன் இதால்கோ, இன்று… 2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்துள்ளர். இது தொடர்பான செய்திகள் முன்னதாகவே வெளியாகியிருந்த போதும், உத்தியோகபூர்வமாக இதுவரை ஆன் இதால்கோ அறிவிக்கவில்லை. இந்நிலையில், Rouen நகருக்கு பயணம்மேலும் படிக்க...
கருத்தடை இலவசம் ஆக்கப்படும்! – சுகாதார அமைச்சர் அறிவிப்பு
இருபத்தைந்து வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கருத்தடை செய்வது இலவசமாக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டில் இருந்து இந்த வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். இன்ரு காலை செய்தி ஊடகம் ஒன்றில்மேலும் படிக்க...
வானிலை : இல் து பிரான்ஸ் மாவட்டங்கள் உட்பட – 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
மோசமான வானிலை காரணமாக சற்று முன்னர் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த புயற்காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. l’Eure-et-Loir,le Loiret,l’Yonne,la Sarthe,le Loir-et-Cher,le Cher,la Nièvre,l’Indre-et-Loire,la Nièvre,l’Allier ,l’Indre,la Creuse,la Haute-Vienne,laமேலும் படிக்க...
கடலில் இருந்து 56 அகதிகள் மீட்பு
பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி பயணித்த 56 அகதிகள் மீட்க்கப்பட்டுள்ளனர். நான்கு மீட்ப்புப்பணிகள் ஒரே நாளில் இடம்பெற்றுள்ளன. Calais, Dunkerque ம்ற்றும் Boulogne-sur-Mer நகர கடற்பிராந்தியங்களில் இந்த மீட்பு பணி இடம்பெற்றுள்ளது. சிறிய ஆபத்தான மீன்பிடி படகுகள்மேலும் படிக்க...
ஆபாச இணையத் தளங்கள் பிரான்சில் முடக்கம்?
ஆபாச படங்கள் கொண்ட இணையத்தளங்கள் அனைத்தும் பிரான்சில் முடக்கப்பட உள்ளன. Pornhub, Youporn, Xvideos, RedTube உள்ளிட்ட ஏராளமான இணையங்கள் முடக்கப்பட உள்ளன. வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் இந்த தளங்கள் முடக்கப்பட உள்ளதாக Tribunal judiciaireமேலும் படிக்க...
நவம்பர் 13 தாக்குதல்! – இறுதி தீர்ப்பு!
”நவம்பர் 13” பயங்கரவாத தாக்குதலை அத்தனை எளிதில் எவரும் மறந்துவிட முடியாது. 130 பேரின் உயிரை காவு வாங்கிய அந்த கோர தாக்குதலின் இறுதிக்கட்ட தீர்ப்பு நாளை மறுநாள் புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. இந்த தீர்ப்பு முன் எப்போதும் இல்லாதவாறு வரலாற்று முக்கியத்துவம்மேலும் படிக்க...
பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப் பட்டுள்ளது: சுகாதார அமைச்சகம்
பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, இதுவரை 48,767,471 பேர் தங்களுக்கான முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். இது தடுப்பூசி போட தகுதியுடைய நாட்டு மக்கள் தொகையில் 86மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- …
- 37
- மேலும் படிக்க
