உலகம்
தமிழ் உட்பட 35 மொழிகளில் ஒலித்த அரபா பேருரை

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை உலகெங்குமிருந்து சுமார் 16 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் புனித மக்கா நகரிலுள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளனர். வெண்ணிற ஆடைகள் அணிந்தவண்ணம் ஒன்று கூடிய ஹாஜிகள், உலக சமாதானம், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அரபாவில் பக்திப்மேலும் படிக்க...
காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு

காசாவில் செவ்வாய்க்கிழமை (26) நடத்திய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தளபதி மொஹமட் ஓடே (Mohammed Odeh) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஓடேயின் நடமாட்டம் பல மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பதுங்கியிருந்த கட்டிடங்கள் குறிவைக்கப்பட்டதாக ஷின் பெட் (Shin Bet)மேலும் படிக்க...
ஈரான் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் : உலக சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், ஈரானின் தெற்குப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட புதிய தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய்மேலும் படிக்க...
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்

கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் ஈரான் – அமெரிக்கப் போர்ச் சூழலில், உடனடியாக ஒரு திருப்புமுனை அல்லது அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஒரு நல்ல உடன்படிக்கை எட்டப்பட வேண்டும், இல்லையெனில் வாஷிங்டன்மேலும் படிக்க...
தெற்கு லெபனான் மக்களை உடனடியாக வௌியேற இஸ்ரேல் உத்தரவு

தெற்கு லெபனானில் உள்ள சுமார் ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார். ‘X’ தளத்தில் அரபு மொழியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அத்ராயி,மேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகக் குறைந்த செலவைக் கொடுக்கும் தெரிவாகும் என ஈரானின் ஆன்மீகத் தலைவரின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார். ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ளமேலும் படிக்க...
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா (Quetta ) நகரில் இன்று (24) ரயில் தண்டவாளத்திற்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் மூன்று எல்லைப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெடிவிபத்தில் பல பெண்களும் குழந்தைகளும் காயமடைந்தனர் என்றும், அவர்கள்மேலும் படிக்க...
எங்கள் நாடு ஒன்றும் விற்பனைக்கு அல்ல – கிறீன்லாந்து மக்கள்

கிறீன்லாந்தில் (Greenland) அமெரிக்கா தனது புதிய மற்றும் மிகப்பெரிய தூதரக மையத்தை வியாழக்கிழமை திறந்துள்ள நிலையில், ஆர்க்டிக் தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக செல்வாக்கைச் செலுத்த முயல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டென்மார்க்கின்மேலும் படிக்க...
உலகளவில் 1.2 பில்லியன் மக்கள் மனநல பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்: ஆய்வில் தகவல்

கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 1.2 பில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளுடன் வாழ்ந்து வருவதாக ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 95.5% சதவீத அதிகரிப்பாகும். இந்த ஆய்வின்படி, பதற்றம்மேலும் படிக்க...
கியூபாவின் முன்னாள் தலைவர் மீது அமெரிக்கா கொலைமுயற்சி குற்றச்சாட்டு

1996 ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையே இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது கொல்ல சதி உள்ளிட்ட பல புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பசியின் கொடுமையால் குழந்தைகளை விற்கும் அவலம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் கீழ் நிலவும் கடுமையான வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டமை காரணமாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒருவேளை உணவிற்காகத் தங்களது சொந்தக் குழந்தைகளையே விற்கும் அதிரவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைக்காலத் தரவுகளின்படி,மேலும் படிக்க...
பெய்ஜிங்கில் சீனா – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு: மூலோபாய உறவில் முன்னேற்றம் என தெரிவிப்பு

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளில் (Strategic ties) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தலைவர்களும்மேலும் படிக்க...
ஈரானில் நடைமுறையிலுள்ள இணைய முடக்கம் – 70% மக்கள் அதிருப்தி

ஈரானில் நடைமுறையிலுள்ள கடுமையான இணையக் கட்டுப்பாடுகள் குறித்து, அந்த நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான ஜனாதிபதி செயலக மையம் விசேட ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் மூலம், ஈரானிய மக்களில் 70 சதவீதமானோர் தற்போதைய இணையக் கட்டுப்பாடுகள் குறித்துமேலும் படிக்க...
சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Meta நிறுவனம்

செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கை, நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதத்தினரை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சீனாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு : இருவர் உயிரிழப்பு – 7000க்கும் அதிகமானோர் அவசரமாக வெளியேற்றம்!

சீனாவின் தென்மேற்கு பகுதியான குவாங்சியில் இன்று ஏற்பட்ட நில அதிர்வில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.2 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நில அதிர்வையடுத்து 7,000க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர். மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அதிகாரிகள்மேலும் படிக்க...
கேள்வி கேட்கும் திறனை இழக்கும் மனித இனம்: AI கருவிகளால் ஆபத்து என எச்சரிக்கை

கேள்விகளுக்கும் சிக்கலான பிரச்சினைகளுக்கும் உடனடியாகப் பதில்களை வழங்கும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் அசுர வளர்ச்சி, மனிதர்களின் புத்தி கூர்மையையும் சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்கச் செய்யலாம் என லண்டனின் புகழ்பெற்ற கிரீன்விச் ரோயல் அவதானிப்பு நிலையம் (Royal Observatory Greenwich) எச்சரித்துள்ளது. வானியல்மேலும் படிக்க...
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. உக்ரைனின் போா்க் கைதிகளுக்கான துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி, போரில் கைதுசெய்யப்பட்ட வீரா்கள் தலா 205 பேரை ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம்மேலும் படிக்க...
தாய்வான் அதிகார பூர்வமாக சுதந்திரத்தை பிரகடனப் படுத்தக் கூடாது: ட்ரம்ப் எச்சரிக்கை

சீனாவுக்கான தனது அதிகாரப்பூர்வப் பயணத்தை நிறைவு செய்து திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தாய்வான் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார். அதில், தாய்வான் நாடு அதிகாரப்பூர்வமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவதற்கு எதிராக அவர் எச்சரித்துள்ளார். யாராவதுமேலும் படிக்க...
கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் – 65 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்கு மாகாணமான இத்தூரியில் (Ituri) எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (Africa CDC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எபோலா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,மேலும் படிக்க...
ஈரானுக்கு, சீனாவில் இருந்து ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லை கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, பீஜிங்கில் இருந்து புறப்படுவதற்கு முன்னர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 172
- மேலும் படிக்க
