உலகம்
மத்திய சிலிக்கு அண்மையாக நிலநடுக்கம்

மத்திய சிலிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் தாக்கம் நிலப்பகுதியிலும் உணரப்பட்டதுடன், இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்துமேலும் படிக்க...
அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பின்னர் பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்தியமேலும் படிக்க...
பாகிஸ்தானில் 80 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி-சோப் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் பழுதடைந்தமேலும் படிக்க...
வெனிசுவேலாவில் நிலநடுக்கம்: 140 தொன் இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கியிருந்த பொதுமகன் உயிருடன் மீட்பு

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஹெர்னான் கில் என்ற அவரை 140 தொன் எடையுள்ள இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மீட்புப் பணியாளர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். அவரை முதன்முதலில் கண்டுபிடித்ததில் இருந்து,மேலும் படிக்க...
தாய்லாந்தில் வாடகைக் கார் விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்தனர்

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முக்தஹான் மாகாணத்தில், புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த துறவிகள் குழு மீது 11 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற வாடகைக் கார் மோதியதில் எட்டு துறவிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 13மேலும் படிக்க...
2028 முதல் பிளேஸ்டேஷன் கேம்களில் ‘டிஸ்க்’ (CD/DVD) பயன்பாடு படிப்படியாக நிறுத்தம்? சோனி நிறுவனம் அதிரடித் திட்டம்

புதிய பிளேஸ்டேஷன் கேமிங் கன்சோல்களில் CD/DVD போன்ற பிசிகல் டிஸ்க் மூலம் இயங்கும் கேம்களுக்கான ஆதரவை, வரும் 2028-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக நிறுத்த சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.பி.சி. (BBC) ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, எதிர்காலத்தில் சந்தைக்குமேலும் படிக்க...
1,454 அடி உயரத்தில் திருமண நிச்சயதார்த்தம்

சாகசச் செயல்களுக்குப் பெயர் பெற்ற ரஷ்யத் தம்பதியினர் புதன்கிழமையன்று (01) நியூயோர்க்கின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தின் உச்சிப் பகுதிக்கு ஏறி அமைதி முழக்கம் அடங்கிய பதாகை ஒன்றை விரித்தனர். இந்த செயலின் காரணமாக இறுதியில் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். இருவர்களது திருமணத்திற்கானமேலும் படிக்க...
பீஜிங் வானூர்தி விபத்து: விபரங்களை மறைக்கிறதா சீனா?

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள 109 மாடிகளைக் கொண்ட ‘CITIC’ கோபுரத்தில் சிறிய ரக வானூர்தியொன்று மோதி நான்கு நாட்கள் கடந்துள்ள போதிலும், விபத்துக்கான காரணம் குறித்த விபரங்களை சீன அரசு மூடிமறைத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்: ஜூன் மாதம் அதிக வெப்பநிலை பதிவு

உலகின் கடல்கள் இதுவரை பதிவாகாத அளவுக்கு அதிக வெப்பமான ஜூன் மாதத்தை சந்தித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus Marine Service வெளியிட்ட தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாகமேலும் படிக்க...
கட்டார் எயார்வேஸ் எடுத்த முடிவு – இன்று முதல் மீள ஆரம்பம்

கட்டார் எயார்வேஸ் நிறுவனம் டோஹா மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது வானூர்தி சேவைகளை இன்று (01) முதல் முழுமையாக மீள ஆரம்பித்துள்ளது. இதன்படி, தினசரி 5 வானூர்தி சேவைகள் என்ற அடிப்படையில் வாராந்தம் மொத்தம் 35 வானூர்தி சேவைகளை பண்டாரநாயக்க சர்வதேசமேலும் படிக்க...
சீன பெரும் பணக்காரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் குவோ வெங்குய்’க்கு, பில்லியன் டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தினால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முன்னணி தொழிலதிபராக இருந்த குவோ வெங்குய் கடந்தமேலும் படிக்க...
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு – 40க்கும் மேற்பட்டோர் காயம்

யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷ்யா நேற்று (29) மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது பொதுமக்களை இலக்காகக்மேலும் படிக்க...
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை

ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமையன்று (28) 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி ஃபாரன்ஹீட்) எட்டியதுடன் புயல்கள் பிற பகுதிகளுக்கு நகர்ந்தன. அதேவேளையில், சாதனை அளவிலான இந்த வெப்ப அலை காரணமாக பிரான்சில் 1,000 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகின. வெப்பம்மேலும் படிக்க...
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ‘சவூதி அராம்கோ’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில்மேலும் படிக்க...
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலுக்குமேலும் படிக்க...
ஹோர்முஸில் இருந்து கப்பல்களை வெளியேற்றும் பணிகளில் தடங்கல்கள்

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை வெளியேற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் திட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த தைவானைச் சேர்ந்த ‘நுஎநச டுழஎநடல’ என்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முதல்மேலும் படிக்க...
வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 920 ஆக உயர்வு

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம் (27) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வெனிசுலாமேலும் படிக்க...
வெனிசுவேலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

வெனிசுவேலாவில் நேற்று (25) ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச ஊடகங்கள்வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்த நிலநடுக்கங்களால் மேலும் 4300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைமேலும் படிக்க...
வெனிசுலா நிலநடுக்கம்; 32 பேர் உயிரிழப்பு, 700-க்கும் மேற்பட்டோர் காயம்

வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த அனர்த்தத்தில் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcyமேலும் படிக்க...
நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் பணமோசடி குற்றச்சாட்டில் கைது

பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பவுடல் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய அரசாங்கங்களின் ஊழல்களுக்கு எதிராக, தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா தலைமையிலான இளைய தலைமுறையினரின் ஆதரவுடனானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 172
- மேலும் படிக்க
