உலகம்
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் – அமெரிக்கா பேச்சு

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்

தெஹ்ரானிடம் அனுமதி பெற்ற பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் 15 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக ஈரானிய ஊடகங்கள் நேற்றைய (06) தினம் செய்தி வெளியிட்டன. தெஹ்ரான் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதைமேலும் படிக்க...
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரில் வந்த நபர் நடத்திய தற்கொலைப்மேலும் படிக்க...
ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும் – சீனா கோரிக்கை

ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சீன கோரிக்கை விடுத்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். “இராணுவ வழிமுறைகளால் பிரச்சினையை தீர்க்க முடியாது, மேலும் மோதல்கள்மேலும் படிக்க...
புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல்- ரஷ்யா உருவாக்கிய புதிய தடுப்பூசி

உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனிப்பட்ட நோயாளியின் உடலமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட (Personalized) முதலாவது புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா வெற்றிகரமாக ஒரு நோயாளிக்கு செலுத்தியுள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சினால் இன்று ( 01) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, நாட்டின் சோதனை ரீதியிலானமேலும் படிக்க...
பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகள் – ஜப்பான் கண்டுபிடிப்பு

கட்டுமானத் துறையில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு மிகப்பெரிய சவாலுக்கு ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா ஒரு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது. பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகளை அமைக்கும் ‘ரைசிங் சாண்ட்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை அந்த நிறுவனம்மேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை எதிரிகளுக்காக ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது – ஈரான் உறுதி

ஹோர்முஸ் நீரிணை தமது தேசத்தின் எதிரிகளுக்காக ஒருபோதும் திறந்துவிடப்படாது என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, தடையற்ற மற்றும் தெளிவான நிலை ஏற்படும் போது அது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் தமது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.மேலும் படிக்க...
போர் நிறுத்த முயற்சியில் சீனா

ஈரானில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது அவசியம்மேலும் படிக்க...
ரஷ்ய இராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு

கிரிமியா தீபகற்பத்தின் வான் பறப்பில் பறந்த தனது இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று (01) தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது குறித்த விமானத்தில் 23மேலும் படிக்க...
ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அவர் தெளிவானமேலும் படிக்க...
ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் இன்று நாட்டுக்கு விஜயம்

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) இன்று (31) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் நாட்டிற்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சுமேலும் படிக்க...
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈராக்கின் முகமது அலா விமானப்படைத் தளம் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விமானம் ஒன்று அழிக்கப்பட்டதாகவும், எனினும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம்மேலும் படிக்க...
பிரித்தானிய தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவு

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய நாட்டு தூதுவர் ஒருவரை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. குறித்த தூதரின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையான FSB, பிரித்தானிய தூதுவர்மேலும் படிக்க...
இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற விருப்பம் – நேபாள பிரதமா்

இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற நேபாளத்தின் புதிய பிரதமா் பாலேந்திர ஷா விருப்பம் தெரிவித்துள்ளாா். நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பதவியேற்ற பாலேந்திர ஷாவுக்கு இந்திய பிரதமர் தனது எக்ஸ் பதிவு ஊடாக வாழ்த்து தெரிவித்திருந்தார் .இந்தியா-நேபாளம் இடையிலான தொன்மையான நட்புறவை அடுத்த கட்டத்துக்குமேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி

பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் கீழ், தினசரி இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் வீதம் இந்த கடல் வழிப்பாதையின் ஊடாகப் பயணிக்கும் எனமேலும் படிக்க...
அமெரிக்க , இஸ்ரேலிய பல்கலை-கழகங்களை தாக்குவோம் என IRGC எச்சரிக்கை

மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிய – அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைக் குறிவைக்கப் போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில்மேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்தால் கடும் நடவடிக்கை! IRGC

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்கும் எவரும் “கடுமையான நடவடிக்கைகளை” எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. எதிரி நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும்மேலும் படிக்க...
வரலாறு படைக்கும் 35 வயது இளைஞர்: நேபாள அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்

நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்த பழமைவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி, 35 வயதான ராப் இசைக்கலைஞர் பாலேந்திர ஷா இன்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கிறார். கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிமிக்கப் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், பாலேந்திரமேலும் படிக்க...
வியட்நாமில் எரிபொருட்கள் மீதான வரிகள் நீக்கம்

எரிபொருட்கள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மற்றும் விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை வியட்நாம் நிதி அமைச்சு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. ஈரான் மீதான போரினால் உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்தும்மேலும் படிக்க...
அதிக காற்று மாசுபாடு கொண்ட நாடாக பாகிஸ்தான்

2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடாகக் காணப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அங்குள்ள நுண்துகள்களின் செறிவு, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த அளவை விட 13 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 166
- மேலும் படிக்க
