உலகம்
பெண்கள் குறித்த சர்ச்சைக்கருத்து – மன்னிப்பு கோரினார் தலாய் லாமா!

தலாய் லாமாவாக பெண் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கவரக்கூடியவராக இருக்க வேண்டும் என கூறிய கருத்திற்கு தலாய் லாமா மன்னிப்பு கோரியுள்ளார். திபெத்திய புத்த மதத் தலைவராக தலாய் லாமா உள்ளார். இவர் 14-வது புத்த மதத் தலைவராவார். வயது முதிர்வு மற்றும்மேலும் படிக்க...
சிந்து நதியில் படகு கவிழ்ந்து விபத்து- 30 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் படகு கவிழ்ந்ததால் தண்ணீரில் மூழ்கி 30 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம், தோர்கர் மாவட்டத்தின் நல அமேசாய் கிராமத்தில் இருந்து ஹரிபூர் மாவட்டத்தை நோக்கி நேற்று மாலை சிந்துமேலும் படிக்க...
ரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் உயிரிழப்பு!

ரஷ்யாவின் கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 14 மாலுமிகள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ரஷ்ய பிராந்திய கடற்பரப்பில் வைத்து கப்பல் அளவீடுகளை மேற்கொண்டிருந்த போது, ஏற்பட்ட தீப்பொறிகள்மேலும் படிக்க...
ஜப்பானில் புகைபிடிப்பதற்கு தடை!

ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதனையடுத்து அங்கு புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இங்கு பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமுலுக்கு வந்ற்துள்ளது. இந்த சட்டத்தின்படி பாடசாலைகள், மருத்துவமனைகள், மத்திய மற்றும்மேலும் படிக்க...
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நீடிக்கும் கனமழை- 6 லட்சம் மக்களை வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. கியூஷு தீவில் கனமழை நீடிக்கும் என்றும், மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலைமேலும் படிக்க...
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவவீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது.மேலும் படிக்க...
மாலி கிராமங்களில் ஆயுதக்குழுவினர் தாக்குதல்- 23 பேர் உயிரிழப்பு

மாலியில் ஆயுதக்குழுவினர் கிராமங்களில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 23 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இந்த மோதல்களில் இருமேலும் படிக்க...
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு!

வியட்நாமும், ஐரோப்பிய ஒன்றியமும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. வியட்நாமுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெறும் வர்த்தக பறிமாற்றங்களின் போது அறவிடப்படும் 99 சதவீதம் வரையிலான வரிகளைக் காலப்போக்கில் அகற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் முனைகின்றது. முதற்கட்டமாக, வியட்நாம்,மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் அரச அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அரச அலுவலகம் ஒன்றின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேகரிக்கும்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம்
ஐரோப்பிய நாடுகளில் பரவலாக கடுமையான வெப்பம் நிலவுவதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குளாகியுள்ளனர். பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் சுவிற்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமைக்குப் பின்னர் இப்பிராந்தியங்களில் சராசரியாக 40°C க்கு மேல் வெப்பநிலை நிலவும்மேலும் படிக்க...
ரஷியாவில் கட்டிடத்தில் மோதி விமானம் தீப்பிடித்து விபத்து – 2 விமானிகள் உடல் கருகி பலி
ரஷியாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர். ரஷியாவின் பிரியாத்தியா பிராந்தியத்தில் உள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்றுமேலும் படிக்க...
ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது
ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துகொண்டனர். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்குமேலும் படிக்க...
அமெரிக்க – வட கொரிய தலைவர்களுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையிலான மூன்றாம் கட்ட சந்திப்பினை நடத்துவது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று(புதன்கிழமை)மேலும் படிக்க...
ஜாம்பியா முன்னாள் அதிபர் மீது அழகி போட்டியில் வெற்றி பெற்ற பெண் கற்பழிப்பு புகார்
ஜாம்பியா முன்னாள் அதிபர் தன்னை கற்பழித்ததாக அந்நாட்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜாம்பியா. இங்கு தொடர்ந்து 22 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் யஹ்யா ஜம்மே. 1994-ம் ஆண்டு நடந்தமேலும் படிக்க...
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் ஸாஹிட் மீது புதிய விசா ஊழல் குற்றச்சாட்டுகள்!
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரான அஹமட் ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) வெளிநாட்டு விசா தொடர்பிலான ஊழல் விவகாரத்தில் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றும் நாளையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என்று மலேசிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.மேலும் படிக்க...
கஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து மிக விரைவாக தீர்வு காணப்பட வேண்டுமென பிரித்தானியா விரும்புவதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். கஷோக்கியின் மரணம் குறித்து சவுதி அரேபியா முழுமையாகவும் சர்வதேச சட்டங்களை பின்பற்றும் விதத்திலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும்மேலும் படிக்க...
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்திமேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்
வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1½ கோடி) கட்டணம் செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா கச்சா எண்ணெய் தவிர்த்துமேலும் படிக்க...
எத்தியோப்பியா ஆட்சிக் கவிழ்ப்பு கும்பல் தலைவனை சுட்டுக் கொன்றது போலீஸ்
எத்தியோப்பியா நாட்டில் பிரதமர் அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் ராணுவ தளபதி மேகொன்னேன், அவரது வீட்டில் மெய்காப்பாளரால்மேலும் படிக்க...
சீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே நேற்று(வியாழக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீன ஜனாதிபதியின் வடகொரிய விஜயத்தின் போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. 2005மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- …
- 155
- மேலும் படிக்க
