இந்தியா
சுற்றுலா பயணிகள் குறித்து ஆராய்வு
கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் குறித்தும் அவர்களின் பயணத்தின் பின்னணி குறித்தும் ஆராயப்படுவதாக NDTV தகவல் வெளியிட்டுள்ளதுமேலும் படிக்க...
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித சிக்கலும் இல்லாமல் தேர்வு எழுதலாம். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. மிகவும் கடுமையான விதிமுறைகளுடன் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. மாணவ-மாணவிகளை தலை முதல்மேலும் படிக்க...
இந்தியா, சீனாவை காத்மண்டுவுடன் இணைக்கும் ரெயில்வே பணிகள் தொடங்கப்படும் – நேபாள ஜனாதிபதி அறிவிப்பு
இந்தியா, சீனாவை காத்மண்டுவுடன் இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நேபாள நாட்டின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கப்படும் எனமேலும் படிக்க...
‘பானி’ புயல் எதிரொலி – சென்னை வந்து செல்லும் 12 விமானங்கள் ரத்து
ஒடிசாவை தாக்கிய பானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒடிசா மாநிலத்தில் நேற்று கரைகடந்த ‘பானி’ புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஒடிசாவில் கரைகடந்த பானி புயல் வங்காள தேசத்தைமேலும் படிக்க...
உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல் புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரும்மேலும் படிக்க...
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்
டெல்லியின் ஆளும்கட்சியான ஆம் ஆத்மியை சேர்ந்த காந்திநகர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய் இன்று பாஜகவில் இணைந்தார். பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக காய்நகர்த்தி வருகிறது. டெல்லியின் ஆளும்கட்சியானமேலும் படிக்க...
ஒசாமா பின் லேடன் படத்துடன் கேரளாவில் சுற்றிய கார் பறிமுதல்
கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகபெரிய தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் படத்துடன் சுற்றிய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் உருவம் பொறித்தமேலும் படிக்க...
‘பி எம் நரேந்திர மோடி’ திரைப்படம் மே 24ம் தேதி வெளியீடு – படக்குழு அறிவிப்பு
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் ‘பி எம் நரேந்திர மோடி’ திரைப்படம் வரும் மே 24ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்புமேலும் படிக்க...
ஜம்மு காஷ்மீர் – சோபியான் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்குமேலும் படிக்க...
கேரளாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய தடை
கேரளா மாநிலத்தில் இயங்கும் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர்மேலும் படிக்க...
தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
தமிழகத்தில் 14 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டி அனல் காற்று வீசியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இனிவரும் நாட்களிலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டிமேலும் படிக்க...
ஆயுள் முழுவதும் அதிமுக-வில் தான், பாஜக-வுக்கு செல்லப் போகிறேன் என்பது பொய் – பன்னீர்செல்வம்
எனது ஆயுள் முழுவதுமே அ.தி.மு.க.வுக்காகத் தான், நான் பா.ஜனதாவுக்கு செல்லப் போகிறேன் என்பது வடிகட்டிய பொய் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அ.தி.மு.க.வின் ஒருமேலும் படிக்க...
அதிகாரம் ரத்து- தீர்ப்பினை எதிர்த்து கிரண்பேடி மேல் முறையீடு செய்ய திட்டம்
புதுவை கவர்னர் கிரண்பேடி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது. கவர்னர் கிரண்பேடி தனதுமேலும் படிக்க...
சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்
ஒகேனக்கல் வனப்பகுதியில் சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபரை சுட்டுக்கொன்ற வேட்டைக்காரனை போலீசார் தேடி வருகிறார்கள். தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த ஜருகு கிராமத்தை சேர்ந்த பாலு மகன் முனுசாமி (வயது 25). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கோவை சங்கோதிமேலும் படிக்க...
இன்றைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபம்- மு.க.ஸ்டாலின்
இன்றைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 3-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்பிக் நகர் தவசி பெருமாள்மேலும் படிக்க...
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை இன்று அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மதுமேலும் படிக்க...
ராணுவத்திற்கு செலவழிக்கும் உலகின் 4-வது பெரிய நாடாக இந்தியா
ராணுவத்திற்காக உலக நாடுகளின் செலவீனம் குறித்து ஆராய்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) , 2018-ம் ஆண்டிற்கான மதிப்பீட்டு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி பனிப்போருக்கு பின்னர் ராணுவத்திற்காக உலக நாடுகள் செலவிடும் தொகை தற்போது தான் உயர்ந்திருப்பதாகமேலும் படிக்க...
இலங்கை குண்டுவெடிப்பு- சென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது!
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லியில் இலங்கை வாலிபர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு. இலங்கையில் கடந்தமேலும் படிக்க...
மோடி வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்- மம்தாபானர்ஜி வற்புறுத்தல்
எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிக்கும் மோடி வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மம்தாபானர்ஜி வற்புறுத்தியுள்ளார். பிரதமர் மோடி கடந்த 29-ந்தேதி மேற்கு வங்காளம் மாநிலம் ஸ்ரீராம்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது, பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் மேற்கு வங்காளத்தில்மேலும் படிக்க...
இமயமலையில் கால்தடம் பதித்த பிரம்மாண்ட பனிமனிதன்!
இந்திய ராணுவம் கடந்த திங்கள் அன்று பனிமனிதனின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்த பனி மனிதன் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம். இமயமலையில் கால்தடம் பதித்த எட்டி பனிமனிதன் குறித்த சுவாரஸ்ய தகவல் ‘எட்டி’ எனும் பெயர் பிரம்மாண்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- …
- 137
- மேலும் படிக்க