இந்தியா
மே 23-ந்தேதிக்கு பின்னர் நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும்- மு.க.ஸ்டாலின்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு நாட்டிற்கு விடிவு காலம் பிறக்க இருக்கிறது என்று தூத்துக்குடியில் நடந்த மே தின பேரணியில் மு.க.ஸ்டாலின் பேசினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க.வின்மேலும் படிக்க...
புதிய போர்க்கப்பல்களை கட்ட இந்திய கடற்படை திட்டம்
நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான போரில் ஈடுபடும் போர்கப்பல்களை கட்ட இந்திய கடற்படை புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம்,கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றுடன் இந்தியமேலும் படிக்க...
இலங்கை தற்கொலை படை தீவிரவாதி சென்னையில் சிலரைச் சந்தித்ததாகத் தகவல்!
இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி சென்னையில் சிலரை சந்தித்ததாக வெளியான தகவலை அடுத்து பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர்மேலும் படிக்க...
மோடியை எதிர்த்து போட்டியிடாதது ஏன்?- மவுனம் கலைத்தார் பிரியங்கா
மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என பரவலாக பேசப்பட்டது.மேலும் படிக்க...
பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் – தங்க தமிழ்ச்செல்வன்
தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். மதுரையில் அ.ம.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்றமேலும் படிக்க...
மே தினம் – எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள மே தின வாழ்த்து வருமாறு:- உழைப்பின் மேன்மையினையும்,மேலும் படிக்க...
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு அளித்த அதிகாரம் ரத்து
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின்மேலும் படிக்க...
இரட்டை குடியுரிமை வழக்கு – ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதாக புகார் செய்யப்பட்டதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், ராகுல் காந்திக்கு இது குறித்து விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்றமேலும் படிக்க...
தீவிர அரசியலில் கால்பதிக்க வியூகம் – தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் ரஜினி?
எதிர்வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகும் நடிகர் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார். அடுத்த மாதம் அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் குதிக்காமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினிகாந்த்.மேலும் படிக்க...
4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க.வுக்கு விஜயகாந்த் ஆதரவு
4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அ.திமு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க.மேலும் படிக்க...
இந்திய நாடாளுமன்ற தேர்தல் – கட்சி தலைவர்கள் வாக்களிப்பு
இந்திய நாடாளுமன்றின் 4ஆம் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்று வருகின்ற நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் தெற்கு மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வாக்களித்துள்ளார்.மேலும் படிக்க...
ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய சர்வர் முடக்கம், 137 விமானங்கள் தாமதம்!
ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய சர்வர் முடங்கியதன் எதிரொலியாக இன்றும் 137 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் நேற்று சுமார் 5 மணி நேரம் ஏர் இந்திய நிறுவனத்தின் பயணிகள் சேவை (PSS) சர்வர் முடங்கியது. விமானங்களின் புறப்பாடு, வருகைமேலும் படிக்க...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று தமிழகத்தை சேர்ந்த கேமாதி மாரிமுத்து சாதனைப்படைத்தார். அவருக்கு திமுகமேலும் படிக்க...
பிரதமர் மோடி 20 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை – தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேச்சு
பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார், 20 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் ராகுல் காந்தி 2 மாதத்துக்கு ஒரு முறை விடுமுறையில் சென்றுவிடுவார் என்று அமித்ஷா கூறினார். ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன்,மேலும் படிக்க...
இந்தியர்கள் தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்கவும் – வெளியுறவு அமைச்சகம் அறிவுரை
குண்டு வெடிப்பு சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 253மேலும் படிக்க...
தமிழகம் மற்றும் கேரளாவில் குண்டு வெடிப்பு எச்சரிக்கை
ஐ.எஸ், மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்களின் உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்த நிலைமையை தீவிரமாக கண்காணிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில்மேலும் படிக்க...
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு – விசாரணை தொடங்கியது சிபிஐ
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காதுமேலும் படிக்க...
பொள்ளாச்சி பாலியல் கொடுமை- சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி வழக்கு
பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கிற்கு வருகிற ஜூன் 7-ந்தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் விசாரணைமேலும் படிக்க...
குழந்தைகள் விற்பனை விவகாரம்- மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை விற்பனை சம்பவம் விசுவரூபம் எடுத்துள்ளது.இதுதொடர்பாக போலீசார் இதுவரை நர்சு அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன்மேலும் படிக்க...
மோடி ஏற்கனவே ஜெயித்து விட்டார் என்ற மாயையில் மயங்கி விடாதீர்கள் – வாரணாசியில் மோடி பேட்டி
வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பிரதமர் மோடி, ’மோடி ஏற்கனவே ஜெயித்து விட்டார்’ என்ற மாயை பிரசாரத்தில் மக்கள் மயங்கி விடக்கூடாது என்று வலியுறுத்தினார். 2014-ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனக்கு அடுத்தபடியாக வந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- …
- 137
- மேலும் படிக்க