இலங்கை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் பல தீர்மானங்கள்
ஐரோப்பியர்களுக்கு வீசா விநியோகம் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும் ஐரோப்பாவிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில்.. பொதுமக்கள் போக்குவரத்து சேவை, கிருமி தொற்று ஒழிப்புக்கு நடவடிக்கை.… வைரஸ் தடுப்புக்கு சீனா மேற்கொண்ட வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வு… கொரோனா தடுப்பு செயலணிக்குமேலும் படிக்க...
வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம்-நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்!
வவுனியா, பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டனர். குறித்த பரிசோதனைத் தடுப்பு முகாமுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணியளவில் 265 வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா,மேலும் படிக்க...
வவுனியாவிலும் கொரோனா பரிசோதனை முகாம்: இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா?- செல்வம் எம்.பி.
வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைக்காலமாக உலகைமேலும் படிக்க...
மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரனாவுக்கான அறிகுறிகள்?
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய்மேலும் படிக்க...
கொரோனா தொற்று – பல்கலைக் கழகங்களுக்கும் பூட்டு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (சனிக்கிழமை) முதல் 2 வாரத்திற்கு அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும்மேலும் படிக்க...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு!
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்குச் செல்பவர்களுக்கு தற்காலிகமாக தடைவிதிப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காகச் செல்கின்றார்கள். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாகப் பரவிவரும் காரணத்தினால்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று குறித்து ரணில் வௌியிட்டுள்ள அறிக்கை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரிசோதிப்புக்காக மட்டக்களப்பை தெரிவு செய்தமைக்கு கண்டனத் தீர்மானம்!
COVID-19 என்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களைப் பரிசோதிக்கும் நிலையங்களை மட்டக்களப்பில் ஏற்படுத்தியமை தொடர்பாக கண்டனப் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பரிகோதனைக்காக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம்மேலும் படிக்க...
தேர்தலில் போட்டியிடலாம்: பிள்ளையானுக்கு அனுமதி?
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று (வியாழக்கிழமை) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ்மேலும் படிக்க...
அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது எமக்கு நம்பிக்கை இல்லை – உறவினர்கள்
அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச சட்டத்தரணிகள் வந்து தங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளைத்மேலும் படிக்க...
பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்கும் வரை போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – கஜேந்திரகுமார்
பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
வௌிநாட்டு பிரஜைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டுவில் பூரண ஹர்த்தால்
வௌிநாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (12) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பித்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கோரோனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில்மேலும் படிக்க...
வவுனியாவில் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி கோர விபத்து : பலர் படுகாயம்
வவுனியா செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியில் இன்று (12) காலை 7.30 மணியளவில் பயணிகள் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பு மன்னார் தனியார் பேருந்தும் மோதுண்டதில்மேலும் படிக்க...
பிரதமரின் கூற்றுக்கு அவரது தமிழ் முகவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம், நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை, எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை´ என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். படையினரிடம் தங்கள் உறவுகளை ஒப்படைத்த அவர்களது சொந்தங்கள் கண்ணீரும் கம்பலையுமாக அவர்களைத்தேடிமேலும் படிக்க...
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா தொற்று – இலங்கையர்கள் இருவருக்கும் பாதிப்பு!
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதிதாக பாதிக்கப்பட்ட 15 பேரில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அங்கு தற்போது 74 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில்மேலும் படிக்க...
“கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை… வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு நாளை மறுதினம்” – சிவாஜிலிங்கம்
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
கூட்டமைப்பை ரணில் ஏமாற்றியது உண்மைதான்- சீ.வி.கே.சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ரணில் விக்ரமசிங்க நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் என வட.மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர்மேலும் படிக்க...
‘வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்’ – மட்டக்களப்பில் போராட்டம்
தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ்மேலும் படிக்க...
போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – பா.டெனிஸ்வரன்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றினைமேலும் படிக்க...
இராணுவத் தலையீடு அதிகரிக்க நாமும் காரணம்- ஐங்கரநேசன்
வன்முறைக் கலாசாரத்தை ஒழிக்கவும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தவும் சனசமூக நிலையங்கள் காவல் நிலையங்களைப் போன்று செயற்பட முன்வரவேண்டும் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் இராணுவத் தலையீடு அதிகரிக்கமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 347
- 348
- 349
- 350
- 351
- 352
- 353
- …
- 434
- மேலும் படிக்க
