இலங்கை
ரிஷாத்தின் வாகனம் மீது கல்வீச்சு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்றுமேலும் படிக்க...
அரியாலை வீட்டுக்குள் 8 இடங்களில் நிலத்தைத் அகழ்ந்து தேடுதல்
அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் 8 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும் அங்கு எவையும் கிடைக்கவில்லை. இந்தமேலும் படிக்க...
நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றி பெற்றுள்ளளர் : தம்மரத்தன நாயக்க தேரர்
நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளதாக சங்கைக்குரிய பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார். சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதிக்கு நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளதுமேலும் படிக்க...
சபாநாயகர் பதவிக்கு நான் தயார் : வாசுதேவ நாணயக்கார
சபாநாயகர் பதவிக்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்றாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை யாராவது பிரேரித்தால் நான் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவேன் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சபாநாயகர் பதவிக்குமேலும் படிக்க...
அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியே நிலவும் : கம்மன்பில
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பெற்ற வெற்றியின் மூலமாக அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஷக்களின் ஆட்சியே நிலவும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். மக்களின் முழுமையான ஆதரவும் கிடைக்கும் என்கிறது ஸ்ரீலங்கா பொதுஜனமேலும் படிக்க...
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள் விடயத்தில் இந்தியாவின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்: எம்.எ.சுமந்திரன்
தமிழ் தேசிய பிரச்சினைகள் எதனையும் பற்றி பேசாத ஒருவர் ஜனாதிபதியாகியுள்ளார். ஆகவே அவர் மூலமாக தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனினும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன்மேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநராக சத்திர சிகிச்சை நிபுணர் பரிந்துரை
வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுநராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி அரவிந்தன் யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவு கூர வேண்டும் – எம்.கே. சிவாஜிலிங்கம்
மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “ஜனாதிபதியாகமேலும் படிக்க...
வியாழேந்திரன், அங்கஜனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள்?
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. நாளை மறுதினம் திங்கட்கிழமை 15 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மட்டக்களப்பு, யாழ் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்மேலும் படிக்க...
மைத்திரியை சபாநாயகராக்க முயற்சி?
சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள்மேலும் படிக்க...
சிங்கள பெளத்த அரசு உருவானால் சிறுபான்மை மக்களை பாதிக்கும்: ஜே.வி.பி.
சிங்கள பெளத்த அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்கத்தில் ராஜபக் ஷக்கள் செயற்பட்டால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே அதிக தாக்கத்தை செலுத்தும். ஜனாதிபதி கோத்தபாய தான் சிங்கள பெளத்த வாக்குகளில் வெற்றி பெற்றவன் என்ற அடையாளத்தை காட்டி சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தியுள்ளார். இந்தமேலும் படிக்க...
இதய சுத்தியுடன் அழைத்தால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்: மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி இதயசுத்தியுடன் சிந்தித்து தமிழர் தரப்புடன் பேச விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடன் பேசத் தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமானமேலும் படிக்க...
மாவீரர், போராளி குடும்பங்களுக்கு உதவக் கூடாது – ‘இலங்கையன்’ பெயரில் வெளியான கடிதம்
மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கும் சலுகைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி கடிதமொன்று தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார். ‘இலங்கையன்’ எனும் பெயரில் குறித்த கடிதம், இன்று (வெள்ளிக்கிழமை) தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின் வாக்குகள்: செல்வம் எம்.பி.
தமிழர்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியிலிருந்து பௌசி நீக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதியும் கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடியது. நேற்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற கூட்டத்தில் சு.க மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்குமேலும் படிக்க...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்த புட்டின்
நாட்டின் 7 வது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான “இருதரப்பு உரையாடல்” மற்றும் “ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு” பலப்படுத்தப்படும் என்று புடின் தனதுமேலும் படிக்க...
“அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி கோத்தபாய நல்லிணத்தையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்”
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, நாட்டுமக்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கான தேவைப்பாட்டைப் புரிந்துகொண்டு, அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி என்ற வகையில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதிமேலும் படிக்க...
இலங்கையில் இடைக்கால அமைச்சரவை
மகிந்த ராஜபக்சே தலைமையில் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ள இடைக்கால மந்திரிசபையில் அவரது சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிக அதிகாரம்மேலும் படிக்க...
தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு – இந்தியா வலியுறுத்து
தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை கூறியுள்ளார். கொழும்புக்கு விஜயம்மேலும் படிக்க...
போலியான செய்திகளை நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவிப்பு
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அனைத்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- …
- 438
- மேலும் படிக்க
