இலங்கை
செஞ்சோலை அமைந்திருந்த காணிகளை ஒப்படைக்குமாறு மக்கள் கோரிக்கை
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை அமைந்திருந்த தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “1990ஆம் ஆண்டுமேலும் படிக்க...
பொதுஜன வாக்கெடுப்பிற்காக பிரார்த்திக்கிறோம் – உறவுகள்
கிறிஸ்மஸ் தினமான இன்று காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டமொன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1040 நாட்களாக போராடிவரும் காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களாலே இப்போராட்டம் இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. காணாமலாக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைமேலும் படிக்க...
வாழ்நாளில் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
சக மனிதனுக்கு கவலையும் கஷ்டத்தையும் கொடுக்குமாறு எந்தவொரு ஆகமத்திலும் கூறப்படவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களிடம் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிடுமாறும் அடிப்படை வாதத்துக்கு இனி வாழ்நாளில் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வதாக பேராயர் கர்தினால் மெல்கம்மேலும் படிக்க...
பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் : சஜித்
அரசியல் பழிவாங்கல்களைப் புறந்தள்ளி நாட்டிற்கும், மக்களுக்கும் சேவையாற்றுவதற்கான தேவைப்பாடொன்று எழுந்துள்ளது. நாட்டில் நீதி, நேர்மை, அபிவிருத்தி ஆகியவற்றை செயற்படுத்தக்கூடிய வாய்ப்பிருந்தும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அதேவேளை அதிகாரத்தை நிலைநிறுத்திக்மேலும் படிக்க...
விடுதலைப் போர் மௌனித்த பின்னர் தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் – எம்.கே.சிவாஜிலிங்கம்
விடுதலைப் போர் மௌனித்த பின்னர் தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், “நீங்கள் வாள் எடுத்தால், நாங்கள் சங்கிலிய மன்னன் மற்றும் எல்லாள மன்னனின் கேடயங்களைத் தூக்குவோம். மீண்டும் போருக்கு எம்மைமேலும் படிக்க...
யாழில் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம், உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.மேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வுகளில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், அடுத்த சிலமேலும் படிக்க...
டெங்கு காய்ச்சலுக்கு பரிதாமாகப் பலியான முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.தற்போது பளைப் பிரதேச செயலக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவரும், வலி.மேற்குப் பிரதேச செயலக முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான யாழ் மூளாயைச் சேர்ந்த சுகன்யா விசாகரட்ணம் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.மேலும் படிக்க...
43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகும் ரணில்?
43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைக்க தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், இந்த தீர்மானம் எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாலிகாகந்த மகாபோதிமேலும் படிக்க...
ஆழிப்பேரலையின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் – வவுனியாவில் விசேட பிரார்த்தனைக்கு அழைப்பு
சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் விசேட வழிபாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது. குறித்த விசேட வழிபாடு மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாகமேலும் படிக்க...
அரசாங்கம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட அரசியல் பழிவாங்கல்களிலேயே கவனம் செலுத்துகிறது – ஐ.தே.க
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்னர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட மாட்டேன் என்றும், பொருட்களின் விலையதிகரிப்பிற்குத் தீர்வைப் பெற்றுத்தருவதன் ஊடாக மக்களின் இடர்ப்பாடுகளுக்கு நிவாரணம் அளிப்பேன் என்றும் உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் அவரது செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல்மேலும் படிக்க...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் அவதானிப்பதற்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ இன்று அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது அனுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளைமேலும் படிக்க...
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வரலாற்றுக் கடமை பிரிட்டனுக்கு உண்டு: பொரிஸ் ஜோன்சனுக்கான வாழ்த்துச் செய்தியில் விக்கினேஸ்வரன்
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமி ழர்களின் பாதுகாப்பையும் நலனையும் பேணுவதற்கு இன்னும் காலம் பிந்திவிடவில்லை என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்மேலும் படிக்க...
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் போராட்டத்திற்கு ஆயத்தம்!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உடனடியாக நியமனங்களை வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
இ.போ.ச பஸ் சாரதி – நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து
எதிர்வரும் பண்டிகைக்காலப்பகுதியில் சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை, ரயில்வே திணைக்களம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துச்சேவை முதலானவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதுதொடர்பாக தெரிவிக்கையில், 26ம் திகதி தொடக்கம் ஜனவரி 1ம்மேலும் படிக்க...
இன்று அதிகாலை முதல் யாழில் சோதனை நடவடிக்கை
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு குழுக்களின் சமூக விரோத செயல்களை அடக்க இன்றையதினம் யாழ்ப்பாணம் அரசடி பகுதியினை மையமாக வைத்து அதிகாலை முதல் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் ஊடாக வடமாகாண சிரேஷ்ட பிரதிமேலும் படிக்க...
சிவனொளி பாதமலை யாத்திரை சென்ற 14 இளைஞர்கள் கைது!
சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலத்தை முன்னிட்டு நேற்று (21) சிவனொளிபாதமலையை தர்சிக்க வந்த 14 இளைஞர்கள் போதைபொருளுடன் நேற்றய தினம் ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல சோதனை சாவடியில்மேலும் படிக்க...
புதிய அரசாங்கத்தின் வரவு , செலவுத் திட்டத்திற்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் – சஜித்
தேர்தல் காலத்தின்போது, வழங்கிய வாக்குறுதிக்கமைவாக வரவு- செலவுத் திட்டத்தை அரசாங்கம் கொண்டுவருமாக இருந்தால், அதற்கு பூரணமான ஆதரவை வழங்கத் தயாராகவே உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கிரில்லவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
சஜித் ஜனாதிபதியாகியிருந்தால் 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத் தந்திருப்பார் – திகாம்பரம்
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிருந்தால் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக் கொடுத்திருப்போம் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். எனினும் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளமையினால், அவருக்கு ஆதரவு வழங்கிய தரப்பு உடனடியாக ஆயிரம்மேலும் படிக்க...
நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் – அதி விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி!
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வௌியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 360
- 361
- 362
- 363
- 364
- 365
- 366
- …
- 438
- மேலும் படிக்க
