இலங்கை
இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கடிதங்களுடன் மூவர் கைது
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும்; இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும்; உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும்மேலும் படிக்க...
தேசிய வெசாக் நோன்மதி தின நிகழ்வு
தேசிய வெசாக் நோன்மதி தினம் திட்டமிட்ட அடிப்படையில் கொண்டாடப்பட உள்ளது. பூஜை வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெசாக் வாரத்தை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியபெரும இது பற்றி பௌத்த ஆலோசனைக்குழு எதிர்வரும் சிலமேலும் படிக்க...
5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு
பொது மன்னிப்பு காலப்பகுதியில் இதுவரை 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளனர். கடந்த 22ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , குறித்த காலப்பகுதியில் மீண்டும் சேவைக்கு சமூகமளிக்கும்மேலும் படிக்க...
வடக்கிற்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம்….!
வடக்கிற் மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கொழும்பு நீர்கொழும்பு சம்மாந்துறைமேலும் படிக்க...
பாடசாலை, பல்கலைக்கழகங்களில் இன்று முதல் பாதுகாப்பு நடவடிக்கை
பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இதற்கு முன்னதாக முறையான பாதுகாப்பு வழங்குவது பற்றி முப்படைத்மேலும் படிக்க...
தேசிய அடையாள அட்டை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக தேசிய அடையாள அட்யை பெற்றுக் கொள்வதற்காக பெரும்பாலோனர் வருகை தருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். இதற்குமேலும் படிக்க...
குண்டுதாரிகள் பற்றிய விபரங்கள் அறிவிப்பு – சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடாபுபட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரிகள் பற்றிய விபரங்களை பொலிஸார் அறிவித்துள்ளனர். எட்டு இடங்களில் நிகழ்ந்த ஒன்பது குண்டுவெடிப்புக்களில் பலியான பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும், விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தக் குண்டுதாரிகளுக்கும்,மேலும் படிக்க...
மும்மொழி கல்வியை கற்கக் கூடிய பாடசாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி
மினுவாங்கடெ பிரதேசத்தில் மும்மொழி கல்வியை கற்கக் கூடிய பாடசாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மினுவாங்கொடை தன்சலவத்தை என்ற காணியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பாடசாலையொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கம்பஹாவை அண்டிய பிரதேசத்தில் வாழும் பிள்ளைகளுக்காகமேலும் படிக்க...
சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு இன்றும் ஊரடங்குச் சட்டம்
சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (01) இரவு 09.00 முதல் நாளை (02) அதிகாலை 05.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்துமேலும் படிக்க...
உயித்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை
உயித்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் இன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மொஸ்கோ தலை நகரிலிருந்து 52 சுற்றுலா பயணிகளே இவ்வாறு ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265 விமானத்தின் மூலம் இன்று காலை பண்டாரநாக்க ச்வதேசமேலும் படிக்க...
இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை?
இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மத போதகரின் Peace TV யை இலங்கையில் ஒளிபரப்பு செய்வதற்கு கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை வழங்கும் இரண்டு நிறுவனங்கள் தடை செய்துள்ளன. எனினும் இந்த தொலைக்காட்சிமேலும் படிக்க...
அஜந்தனை விடுதலை செய்வதாக அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி உறுதி
வவுணதீவு காவற்துறையினர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான கதிர்காமத்தம்பி இராசகுமாரனை விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். வவுணதீவில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுமேலும் படிக்க...
தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தை அமைக்க உதவினார் கோத்தாபாய-துஷார இந்துனில்
அடிப்படைவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தை கொழும்பில் அமைப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உதவியிருந்தார் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம்சாட்டியுள்ளார். ”இந்தக் குழுவையும் இதன் அடிப்படைவாத செயற்பாடுகளையும் கோத்தா 2014இலேயே அறிந்திருந்தார்.மேலும் படிக்க...
ஒன்றாகப் பயணிக்க வேண்டாம்- மைத்திரி, ரணில், மகிந்தவுக்கு புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை
வரும் வாரங்களில், நாட்டின் தலைவர்களை ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டாம் என்று சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தும் சாத்தியங்கள் இருப்பதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்தே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளில் இருந்து குறிப்பாக, தேவாலயங்கள்,மேலும் படிக்க...
புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த 26 தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்
சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர்மேலும் படிக்க...
வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை- மைத்திரிபால சிறிசேன
சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, ஐ.நா பொதுச்செயலர், தமது சிறப்புப் பிரதிநிதியாக, நாகரீகங்களின் கூட்டமைப்புக்கான ஐ.நா உதவிச் செயலர்மேலும் படிக்க...
மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் – எச்சரிக்கிறது அமெரிக்கா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீவிரவாதிகள், மேலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா நம்புகிறது என அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். வொய்ஸ் ஒவ் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “சிறிலங்காவில் மேலும் தாக்குதல்கள் நடக்கமேலும் படிக்க...
குழு மோதியதில் ஒருவர் பலி – 7 பேர் காயம்!
யாழ். தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில்மேலும் படிக்க...
‘இலங்கையில் 50 பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்’ – ஞானசார தேரர்
இலங்கையிலுள்ள 50 பௌத்த விகாரைகளின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு திங்கள்கிழமையன்று சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துமேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைத் தலைமையகத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- 247
- …
- 257
- மேலும் படிக்க