இலங்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 1104 குடும்பங்களைச் சேர்ந்த 3374 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 1104 குடும்பங்களைச் சேர்ந்த 3374 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழையுடனான வானிலை நிலவுகிறது. எனினும் மக்கள் இன்று காலை முதல் அனுஸ்டிப்புகளில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதேநேரம்,மேலும் படிக்க...
சீரற்ற காலநிலை – வவுனியா ஏ9 வீதி முடக்கம்

வவுனியா ஏ9 வீதியில் சீரற்ற காலநிலை காரணமாகப் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில், ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள்மேலும் படிக்க...
மழை, வெள்ளம்! – திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்கள், 4851 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 4851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை, வெள்ளம் காரணமாக 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இதேவேளை,மேலும் படிக்க...
கார்த்திகை 27: தாயக விடுதலைக்காகத் தன்னுயிர் தந்த நம் மாவீர தெய்வங்களின் புனித நாள் இன்று

தமிழர் தாயகம் என்கிற ஒப்பற்ற நோக்கத்துக்காக, உதட்டில் நிறைந்த புன்னகையோடு மரணத்தை முத்தமிட்ட மகத்தானவர்களின் நினைவு நாள் இன்றாகும். சாதாரண மனிதர்களாகப் பிறந்து, இலட்சிய மரணத்தால் வீரசரித்திரமாக உலக வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட மாவீர தெய்வங்களைக் கொண்டாடும் திருநாள். தாய்நிலம் காக்க,மேலும் படிக்க...
வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் – காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள்

மாவடிப்பள்ளி வீதியில் நேற்று (26) இரவு மதரஸா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் நீரில் மூழ்கியதில் காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்கிற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இன்றைய தினம் (27) பார்வையிட்டார்.மேலும் படிக்க...
இலங்கை பொருளாதாரம் நிலையான வளர்ச்சிப் பாதையில் – கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கைமேலும் படிக்க...
இலங்கை அரசின் போர்க்குற்ற விவகாரம் : சீனா சர்வதேச நீதியை தடுக்கிறது – செயலாளர் லீலாதேவி குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாமேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த நிலைப்பாட்டை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் – சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத்மேலும் படிக்க...
யாழில். சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். சங்கானை பிரதேச செயலக பிரிவில்மேலும் படிக்க...
நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் – வெளியானது வர்த்தமானி
ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை நிதி திட்டமிடல் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நவம்பர் 25ம் திகதியிடப்பட்ட , ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஸ்ரீலங்கன்எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினைமேலும் படிக்க...
ரஷ்ய இராணுவத்தில் வடக்கு இளைஞர்கள் – மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த பெற்றோர்கள்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று (26) காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத்தருமாறு குறித்த பெற்றோர்கள்மேலும் படிக்க...
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியில்லை : உறவினர்களை நினைவுகூரலாம் – அரசாங்கம்

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி சீனா விஜயம் – அமைச்சரவை பேச்சாளர்
இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீன தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். டிசம்பர் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கானமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தைமேலும் படிக்க...
1988-89 கிளர்ச்சியின்போது கொல்லப்பட்ட ஜேவிபியினருக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – கட்சியின் பொதுச்செயலாளர்

1988-89 கிளர்ச்சியின் போது கொல்லப்ட்ட ஜேவிபியினருக்கு நீதி வழங்குவதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் இடம்பெறலாம் என ஜேவிபி தெரிவித்துள்ளது. 1988-89 கிளர்ச்சியின் போது கொல்லப்ட்ட ஜேவியினருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் எவையும் தற்போது இடம்பெறாத போதிலும் எதிர்காலத்தில் இதற்கான முயற்சிகள்மேலும் படிக்க...
இனமொழிமத அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை- அமைச்சரவை பேச்சாளர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனமொழி சாதிய அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்இதனை அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையை கையாளக்கூடிய மிகத்திறமை வாய்ந்த தனிநபர்களையே நாங்கள் தெரிவுமேலும் படிக்க...
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகமேலும் படிக்க...
போலி குற்றச் சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டமியற்ற வேண்டும்: தனிநபர் பிரேரணையை வெகுவிரைவில் முன்வைப்பேன் – நாமல் ராஜபக்ஷ
அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளேன். எம் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் தற்போதைய ஆட்சிமாற்றத்துக்கு ஒரு காரணம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- …
- 442
- மேலும் படிக்க

