இலங்கை
தமிழர் தாயகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு பலரும் ஆதரவு
தமிழர் தாயகத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு என்பன ஆதரவு தெரிவித்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும்,மேலும் படிக்க...
புனித ரமழான் பெருநாள் இன்று : குர்ஆன் போதனைகள் சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி
இலங்கையின் பல பாகங்களில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ள நிலையில் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில்,மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா உர மூட்டையை இலவசமாக வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சு
07 மாவட்டங்களில் அரை ஹெக்டேயருக்கும் குறைவான நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இவ்வருடம் 50 கிலோ யூரியா உர மூட்டையை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பயன்பெறும்மேலும் படிக்க...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைவராகமேலும் படிக்க...
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் அரச சேவையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள் – உதய கம்மன்பில
அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவு – மௌன அஞ்சலிக்கு அழைப்பு!
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) அதனை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களில் முதலாவது குண்டுமேலும் படிக்க...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது “மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்”, “பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்துமேலும் படிக்க...
25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு
25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். திறைசேரி நிதி ஒதுக்கீடு செய்த பின்னரோ அல்லது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரோ தேர்தலுக்கான புதிய திகதிமேலும் படிக்க...
குரங்குகள் ஏற்றுமதிக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை – சீன அரசாங்கம்
இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனைமேலும் படிக்க...
நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை) நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது. அவர் உயிரிழந்த நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்குமேலும் படிக்க...
பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம்
இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளக வீதியில் நேற்று சனிக்கிழமை மாலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு உள்ளகமேலும் படிக்க...
நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்ற பொலிஸார் தீவிர முனைப்பு
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசனி அம்மனை குறிக்கும் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர். நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
“தமிழர் மரபுரிமைகள் பாதுகாப்போம்” – அடையாள உண்ணாநோன்பு போராட்டம் ஆரம்பம்
தமிழர் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரைமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் – மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை
சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்விலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றமேலும் படிக்க...
கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – ஜனாதிபதி
நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான செயல்முறையை ஆரம்பிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியாவுடன் இணைந்து இந்த முக்கியமானமேலும் படிக்க...
கடன் மறுசீரமைப்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப்
கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தமது திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம்மேலும் படிக்க...
நாட்டை வழிநடத்துவதற்கு பசில் ராஜபக்ஷ மிகவும் பொருத்தமானவர் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாட்டை வழிநடத்துவதற்கு பசில் ராஜபக்ஷ மிகவும் பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். பசில் ராஜபக்ஷமேலும் படிக்க...
பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல்
பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம்மேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பலவந்தமாக ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை – ஐ.தே.க
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பலவந்தமாக ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர் சாந்தினி கோன்கஹகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் அதனைமேலும் படிக்க...
கலாசார அடிப்படையிலான இனப் படுகொலையை எதிர்த்து பாரிய போராட்டம்
வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரி வடக்கு கிழக்கில் போராட்டம் இடம்பெறவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அதுமட்டுமன்றி, காணிகள் ஆக்கிரமிப்பைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- …
- 256
- மேலும் படிக்க