இலங்கை
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்காவின் விசாரணைகள் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் அல்லது தகவல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இத்தகவல்கள் தற்போது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) மற்றும் அமெரிக்க நீதித்துறையின்மேலும் படிக்க...
தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

இலங்கை மற்றும் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர முறையில் தீர்வுகாண, எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைத் தடுக்க கடற்படை மூலம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்மேலும் படிக்க...
பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பூனேவா (Poonewa) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 56 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கண்டியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (18) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்மேலும் படிக்க...
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை – சுரேஷ் சலே

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குனர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குற்றப் புலனாய்வு தடுப்புக் காவலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என்றும், மரண தண்டனையேமேலும் படிக்க...
சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இதன்போது, பாதுகாப்புமேலும் படிக்க...
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மாத்தளை, வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெஹிகல பகுதியிலிருந்து கடுவெல திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று,மேலும் படிக்க...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை உறுதி

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டி நேற்று (15) மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தினால் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.மேலும் படிக்க...
நெடுஞ்சாலைகளில் ஜூன் 20 முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். வாகனங்களின் முன்பக்கத்தில் மாத்திரமன்றி, பின்பக்கமேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு

துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலகவின் தலைமையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த ஒரு சிறப்புக் கலந்துரையாடல், விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை)மேலும் படிக்க...
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப் பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே காவலில் வைக்கப்பட்டிருந்தபோது பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
சிலாபம் வைத்திய சாலையில் தாக்குதல்; இரு பாதுகாப்பு அதிகாரிகள் காயம்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற இரண்டு நபர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் அங்கு பணியாற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவமானது நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் மற்றொருவருடன் மதுபோதையில் வந்து,மேலும் படிக்க...
இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப் படவில்லை என தெரிவித்து மக்கள் போராட்டம்

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்களான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இதுவரை மீள் குடியேற முடியாத நிலையைமேலும் படிக்க...
காணொளி வெளியிடுவதை நிறுத்துமாறு கொலை மிரட்டல் : இராஜாங்கனை சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

இந்த நாட்டின் மக்களைப் பற்றிய அக்கறையுடனும் இரக்க உணர்வுடனும் தான் நான் காணொளிகளை வெளியிட்டு வந்தேன். காணொளிகளை வெளியிடுவதை நிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தம்மை கொலை செய்வதாகவும் அவர்கள் மிரட்டினர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலமேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு எதிரானது ; விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்ய கூடாது – விஜயதாஸ ராஜபக்ஷ

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது. “பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.யுத்தம் இல்லாத நாட்டில்மேலும் படிக்க...
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

இலங்கை கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பொதிந்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் அயராத முயற்சியினாலும், வழிகாட்டலாலும் ஏற்பாடு செய்யப்பட்ட “சங்கமம் 2026” பரதநாட்டியப் பெருவிழா,மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு அதிகாரிகளை பணியாற்ற விடாமல் தடுத்த ‘மர்ம-கை’ எது? – மனோ கணேசன் கேள்வி

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரிகளான, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் புதிதாக வந்தவர்கள் அல்ல. விபரீதங்கள் நிகழ்ந்த காலத்திலேயே, பொறுப்புகளில் இருந்தவர்கள். ஆகவே அன்று அவர்களையும் பணியாற்ற விடாமல் தடுத்த “மர்ம-கை” எதுமேலும் படிக்க...
கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்று (14) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து வைத்தார். நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, வடமாகாணமேலும் படிக்க...
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை (15) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 28 ஆம் திகதி காலை தேர் உற்சவமும், மறுநாள் 29 ஆம் திகதி காலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- …
- 467
- மேலும் படிக்க

