இலங்கை
பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல- சுமந்திரன்
சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பேரணியேயன்றி, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகமேலும் படிக்க...
பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி முல்லைத்தீவு நகரை அண்மித்தது!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி முல்லைத்திவு நகர்நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், முல்லைத்தீவில் சிவில் சமூகத்தினர், மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அதிகமானோர் பேரணியுடன் இணைந்துகொண்டுள்ளனர். தற்போது வட மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பேரணியுடன் இணைந்துள்ளார்.மேலும் படிக்க...
பொத்துவில்-பொலிகண்டி போராட்டம்: மட்டக்களப்பு நகரில் காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளும் இணைந்தனர்!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர்களின் உரிமை மறுப்புக்கு எதிரான எழுச்சிப் போராட்டம் மட்டக்களப்பு நகரினை வந்தடைந்தது. இந்தப் போராட்டம், நேற்றுக் காலை பொத்துவில் நகரில் ஆரம்பமான நிலையில், அம்பாறை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் தடைகளைத் தாண்டி வந்து,மேலும் படிக்க...
இலங்கையின் 73ஆவது சுதந்திரத் தினம்: ஜனாதிபதியின் முழுமையான உரை
நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் இன்றைய தினம் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் எனமேலும் படிக்க...
சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து உறவுகள் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்
நாட்டின் 73ஆவது சுதந்திர தினமான இன்று (வியாழக்கிழமை) வடக்கு – கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தோடு, யாழ்ப்பாணம் மாநகர் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணிக்குமேலும் படிக்க...
பல்வேறு தடைகளையும் மீறி மட்டக்களப்பை வந்தடைந்தது பேரணி!
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது. வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்தமேலும் படிக்க...
அடக்குமுறையை கையாண்டாலும் பேரணி தொடரும் – சுமந்திரன்
தடுத்த நிறுத்த அடக்குமுறையை கையாண்டாலும் பொலிகண்டி வரை நிச்சயம் செல்வோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
மனித உரிமை மீறல்கள் குறித்த மிச்சேல் பச்செலெட்டின் அறிக்கையை நிராகரிக்க தீர்மானம் – அரசாங்கம்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த அறிக்கை குறித்துமேலும் படிக்க...
கிளிநொச்சியில் கறுப்புத் துணி கட்டி இரண்டாவது நாளாகப் போராட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்புத் துணிகளால்மேலும் படிக்க...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்ட பலநூறு உறவுகளின் குழந்தைகள், உறவினர்கள் படும் வேதனை சுமந்தமேலும் படிக்க...
தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை கொச்சைப் படுத்தக்கூடாது – மைத்திரி
தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த எமது ஆட்சியில் தமிழர்களின்மேலும் படிக்க...
சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்- சிறுபான்மை மக்களுக்கு சுரேஷ் அழைப்பு!
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1972ஆம்மேலும் படிக்க...
மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளிற்கு உரிய ஆதாரங்களுடன் பதில் – ரம்புக்வெல
எதிர்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளிற்கு ஆதாரத்துடன் பதிலளிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.விஞ்ஞானரீதியான ஆதாரங்களுடன் முழுமையான பதில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஏற்கனவே மனிதமேலும் படிக்க...
சென்னையில் மூன்று இலங்கையர்கள் கைது!
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குணாவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மேலும் ஒரு பாதாள குழு உறுப்பினரான பும்பா என்ற சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மூவரும் சென்னையில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்மேலும் படிக்க...
தனி இராச்சியம் அமைக்க முயற்சித்தால் கைது செய்யப் படுவார்கள் – கிளிநொச்சி போராட்டம் குறித்து பொலிஸ்!
அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயங்கரவாதமேலும் படிக்க...
தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உலக தலைவர்களிடம் வைகோ கோரிக்கை
தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக தலைவர்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவர், நூற்றுக்கும் மேற்பட்டமேலும் படிக்க...
கொரோனா தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாது – ஜி.எல்.பீரிஸ்!
கொரோனா தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
விபத்தில் படுகாயம் அடைந்திருந்தவர் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி, செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர், வீதியை கடக்க முற்பட்டபோது, மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்தமேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. குறித்த கொரோனா மரணங்கள் தொடர்பாகமேலும் படிக்க...
கொழும்பு – செட்டியார் தெருவில் கடைகள் உடைப்பு : அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்!
கொழும்பு 11 − செட்டியார் தெரு − கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியிலுள்ள சில கட்டடங்கள் சட்டவிரோத நிர்மாணங்கள் எனக் கூறி, வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- …
- 256
- மேலும் படிக்க