Author: trttamilolli
இந்தியாவின் கொரோனா நிலவரம் : ஒரேநாளில் 400இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 13 ஆயிரத்து 965 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 37 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த தடை: மீறினால் சட்ட நடவடிக்கை!
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த, தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் கூறுகையில், ‘அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும்,மேலும் படிக்க...
டெல்லியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை
உலகவாழ் இந்துக்கள் இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்ற நிலையில், டெல்லியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெருமளவான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய இடங்களிலும், வழிப்பாட்டு தலங்களிலும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புமேலும் படிக்க...
16 வயது இளைஞன் செலுத்திய கார் பல வாகனங்களுடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர பொது மயானத்துக்கு அருகில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்தமேலும் படிக்க...
பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின்மேலும் படிக்க...
இவ்வருட தீபாவளி ஒளியை அரசியல் வானிலும் கொண்டுவர வேண்டும் – சி.வி
தர்மம் தழைப்பதற்கும் அதர்மம் அழிவதற்கும் கொண்டாடுவதற்கான திருநாளே தீபாவளித் திருநாளாகுமென யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வருட தீபாவளி, ஒளியை அரசியல் வானிலும் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் சோகம் – மருத்துவ மனையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 19 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் வெளியேறியதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுமேலும் படிக்க...
மோடி அரசுக்கு மக்களின் வேதனையை உணரும் இதயம் இருக்க வேண்டும் -ராகுல் காந்தி விமர்சனம்
பெட்ரோல், டீசல் மீதான வரி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை மிரட்டி பணம் பறிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வுமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பலத்த மழை- பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின
நெல்லை மாவட்டத்தில் கூட்டப்புளி, கூடுதாழை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்து செல்லும் காட்சிசென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்தமேலும் படிக்க...
அதிகார பகிர்வே தேசிய இனப் பிரச்சினைக்கான நிலையான தீர்வு – விக்னேஸ்வரன்
இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஷ்டி அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்படும் அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வரைபுமேலும் படிக்க...
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது – ஹேமந்த
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
நாடு இருளில் மூழ்குவதற்கு முகங் கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜே.வி.பி
நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஜோஸ் பட்லர் சதம்: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான வெற்றி!
ரி-20 உலகக்கிண்ண தொடரின் 29ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணிமேலும் படிக்க...
பரிஸ் மாஸ்டர்ஸ்: என்டி முர்ரே போராடி தோல்வி!
பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், என்டி முர்ரே போராடி தோல்வியடைந்துள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் என்டி முர்ரேவும் ஜேர்மனியின் டொமினிக் கோஃபரும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்குமேலும் படிக்க...
2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வர 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் இணக்கம்!
COP26 காலநிலை உச்சிமாநாட்டின் முதல் பெரிய ஒப்பந்தத்தில், 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் 2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், மாற்றியமைக்கவும் உறுதியளித்துள்ளனர். உறுதிமொழியில் கிட்டத்தட்ட 19.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பொது மற்றும் தனியார் நிதி உள்ளது. கனடா,மேலும் படிக்க...
ஜி-20 காலநிலை மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கின்றது: ஜோ பைடன்!
ஜி-20 காலநிலை மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றமளிக்கின்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடைபெற்ற ஜி-20 காலநிலை மாநாட்டில், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா மற்றும் ஜேர்மனி ஆகியமேலும் படிக்க...
20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளை வரவேற்கும் இஸ்ரேல்!
சுமார் 20 மாதங்களுக்கு பிறகு வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இஸ்ரேல் வரவேற்கத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான தடை, நேற்று (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்பட்டது. பயணிகள்மேலும் படிக்க...
மீன்பிடி விவகாரம்: பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் தடைகளை தாமதப் படுத்துவாதாக பிரான்ஸ் அறிவிப்பு
பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதே வேளையில், இங்கிலாந்துக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் தாமதப்படுத்தும் என இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நள்ளிரவு முதல் தனது துறைமுகங்களில் மீன்பிடிக்கும் பிரித்தானிய மீன்பிடிமேலும் படிக்க...
வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம்!
வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன. வடகொரியாவின் சிலைகள் கடல் உணவுகள் மற்றும் துணி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவதற்கான 2019ஆம் ஆண்டு முயற்சியை புதுப்பித்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி உச்சவரம்பை உயர்த்துவதுமேலும் படிக்க...
நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- …
- 827
- மேலும் படிக்க