Author: trttamilolli
இரு நாடுகள் இடையேயான போட்டி மோதாலாக மாறக்கூடாது- சீன அதிபருக்கு ஜோ பைடன் வேண்டுகோள்
இரு நாடுகளின் உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான்மேலும் படிக்க...
மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஜப்பானில் பூமிக்கு அடியில் ஒரு கோவில்
மழை வெள்ளத்தில் இருந்து பூமிக்கடியில் கட்டப்பட்ட சேமிப்பு தொட்டி தங்களை காப்பதால் ஜப்பான் மக்கள் அதனை பூமிக்கடியில் ஒரு கோவில் என்றுதான் சொல்கின்றனர். வெயில் சுட்டெரித்தால் வறட்சி. மழை பெய்தால் வெள்ளம். இதுதான் தமிழக தலைநகர் சென்னையின் பரிதாப நிலை. வெயில்மேலும் படிக்க...
5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலி
மும்பையில் 5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி கவ்லி (38). அங்குள்ள அரசு மருத்துவமனையின் பிரசவ அறையில் பணியமர்த்தப்பட்டு செவிலியராகமேலும் படிக்க...
இந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த காலங்களை விட அதிகரிப்பு
இந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், ”கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி துறை பொருள்களின் விலைமேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் ஆரம்பம்
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ‘சாபக்கேடான அரசாங்கத்திற்கு எதிரான பேரணி’ கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, சேர். மார்கஸ் பெர்னாண்டோ வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றமை உள்ளிட்டமேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு வேண்டும் – பிரதமர்
பல்வேறு துறைகளில் பல நெருக்கடிகள் இருந்தபோதும் அரசாங்கம் இம்முறை வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் வரவுசெலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத்மேலும் படிக்க...
அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது. தமிழத் துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில் பல்கலைக்கழகத்மேலும் படிக்க...
இரவு 10 மணிக்கு தூங்கி விட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் – சர்வதேச ஆய்வில் புது தகவல்
ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி- சீன ஜனாதிபதிக்கு இடையில் காணொலி மூலம் முக்கியப் பேச்சு வார்த்தை!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் இடையில் காணொளி மூலம் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தாய்வான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை மிகப் பெரியமேலும் படிக்க...
பருநிலை மாநாடு : படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்து இந்தியா முன் வைத்த யோசனை ஏற்பு!
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டில் படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்த வாசகத்தில் இந்தியா முன்வைத்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறுகையில், ”பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் சமத்துவமானமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் குழந்தைகள் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை – மத்திய அரசு
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் 5 வயதுக்கு உட்பட்ட குழுந்தைகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்தியா வரும்போதோ அல்லது வந்ததற்கு பின்னரோ கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் இல்லை எனத்மேலும் படிக்க...
அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் – இரா.துரைரெத்தினம்
வரவு செலவு திட்டத்தின் போது அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்காமல் விட்டது அரச ஊழியர்களை வறுமையில் கையேந்த வைக்கின்ற செயற்பாடாகும். என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மேலும் படிக்க...
அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றன
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து அரசின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் இன்று (15) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று காலை கூடிமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – பிரதீபன் & இந்துகா (15/11/2021)
தாயகத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை சேர்ந்த திருச்செல்வம் குணேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் பிரதீபன் அவர்களும், தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்த நீக்கிளஸ் சிவசக்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி இந்துகா அவர்களும் இன்று 15 ம் திகதி நவம்பர் மாதம் திங்கட்கிழமை திருமண பந்தத்தில்மேலும் படிக்க...
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமை போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- …
- 827
- மேலும் படிக்க