Author: trttamilolli
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி- ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சசிகலா விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில்மேலும் படிக்க...
அ.தி.மு.க. அரசு சொன்னதால் சி.சி.டி.வி. கேமராக்களை அகற்றினோம்- அப்பல்லோ மருத்துவமனை தகவல்
ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம்மேலும் படிக்க...
கனடியத் தூதரக அதிகாரிகள் யாழ். பல்கலைக்கு விஜயம்!
கனடியத் தூதரக அதிகாரிகள் நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின்மேலும் படிக்க...
நோய் அறிகுறி காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்
மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனுமொரு நோய் அறிகுறி காணப்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (25) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியமேலும் படிக்க...
மட்டு.கல்முனை வீதியில் பாரிய விபத்து – 6 வாகனங்களுக்கு பெரும் சேதம்!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரலிவிலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரு லொறி உட்பட ஒரு முச்சக்கர வண்டி, நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்பன சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பிலிருந்து வந்தமேலும் படிக்க...
நிச்சயமற்ற எதிர்காலத்தினை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான் இசைக் கலைஞர்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து இசைக்கலைஞர்கள் தங்கள் இசைத்துறையை கைவிட்டுள்ள நிலையை அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். எங்கள் இசை மக்களை பாதிக்கும் ஒன்று அல்ல. கிராமத்தில் அல்லது வேறு எங்காவது ஒரு திருமண விருந்து இருந்தால் நாங்கள் அங்கு செல்வோம். இசைக் கச்சேரிகளைச்மேலும் படிக்க...
சூடானில் பதற்றம்: பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது இராணுவம்!
சூடானில் உள்ள இராணுவப் படைகள் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்கை, வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஹதாத் தொலைக்காட்சி செய்தியின் படி, இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டின் சிவில் தலைமையின் பல உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்
தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று பேசினார். ரஜினிகாந்த்மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்றமேலும் படிக்க...
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்- ஓ.பன்னீர்செல்வம்
சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மாறுபட்ட கருத்து சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்மேலும் படிக்க...
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். ரஜினிகாந்த்திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுமேலும் படிக்க...
இந்தியாவில் டெல்டா தொற்றின் புதிய திரிபு அடையாளம்
கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான டெல்டா தொற்றின் ஒரு பகுதி இந்தியாவில் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்டா தொற்றின் ஏ.ஒய் -4 என்ற புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதாகவும், இந்த தொற்றுடன் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
பெருமளவான ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம்!
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். அதன்படி, மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவுமேலும் படிக்க...
அசாத் சாலிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்
முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஷரீஆ சட்டம் குறித்த சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டதை அடுத்து மார்ச் 16 ஆம்மேலும் படிக்க...
இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளை இடைநிறுத்த வேண்டும் – விமல் கட்சி பரிந்துரை
இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்த வேண்டும் என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற விசேட குழு கூடியபோதே அக்கட்சியின் நாடாளுமன்றமேலும் படிக்க...
மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வின்ட்சர் கோட்டைக்கு திரும்பினார் ராணி: பக்கிங்ஹாம் அரண்மனை!
ராணி எலிசபெத், ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்காக ஒருநாள் மருத்துவமனையில் தங்கியதற்கு பிறகு, தற்போது அவர் மீண்டும் வின்ட்சர் கோட்டையில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 95 வயதான ராணி எலிசபெத், வின்ட்சரில் இருந்து 19 மைல் (32 கிமீ) தொலைவில் உள்ளமேலும் படிக்க...
கைப்பந்து வீராங்கணை தலை துண்டித்து படுகொலை: தலிபான்கள் கொடூரம்
ஆப்கானிஸ்தானில் கைப்பந்து வீராங்கணை ஒருவரை தலிபான்கள் தலை துண்டித்து படுகொலை செய்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் மகளிர் தேசிய கைப்பந்து விளையாட்டு அணியின் பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். கொலைஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள ஆப்கானிஸ்தானில்மேலும் படிக்க...
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு
மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரெனமேலும் படிக்க...
பிரான்சில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார தடை: திருத்த பணிகளில் 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்!
பிரான்ஸில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் ஜீன்-பாப்டிஸ்ட் டிஜேபரி தெரிவித்துள்ளார். இதனிடையே, மின் விநியோகத்தை மீட்டெடுக்க சுமார் 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கே ஒரே இரவில் காற்று வீசியதால், பரிஸ், நார்மண்டி, வடக்கு பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
சீனாவில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா: உலக மக்கள் அச்சம்!
சீனா தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு புதிய கொவிட் தொற்றுகளை பதிவு செய்துள்ள நிலையில், அங்குள்ள பாடசாலைகள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது சீனா நூற்றுக்கணக்கான விமானங்களைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- …
- 827
- மேலும் படிக்க