Author: trttamilolli
இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும்
இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் 10.59 மணி வரை தூங்குவதுடன் ஒப்பிடும்போது இரவு 11 மணி முதல்மேலும் படிக்க...
வாழ்க்கை துணையின் கரம் பிடித்தார் பெண் கல்வி போராளி மலாலா
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர்மேலும் படிக்க...
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. உடனடியாக அன்றைய தினமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதிக்கும், தென்சென்னை பகுதிக்கும்மேலும் படிக்க...
சத்துணவு-அங்கன்வாடி வேலையில் 25 சதவீதம் விதவைகளுக்கு ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. “அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும்மேலும் படிக்க...
ஜெய்பீம் படத்தால் வன்னியர்கள் வேதனை – நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது என அன்புமணி ராம்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தங்களின் தயாரிப்பில், தங்களைக் கதாநாயகனாகக்மேலும் படிக்க...
நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு -நாசா
சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனைமேலும் படிக்க...
சீரற்ற காலநிலையின் காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்பளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு
சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தோடர்ந்து கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைத்தது சுயேட்சைக்குழு!
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் அப்பாத்துரை தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. காரைநகர் பிரதேச சபைமேலும் படிக்க...
யாழில் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் உள்ள ரவிராஜின் உருவச் சிலை நினைவு சதுக்கத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வுமேலும் படிக்க...
முதலாம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.பத்மநாதன் குமாரரூபன் (ஹரிராம்) 10/11/2021
தாயகத்தில் தெல்லிப்பளையை சேர்ந்த, ஜேர்மனி கஸ்டப்ரவுக்சலில் வாழ்ந்தவருமான ஆஞ்சிநேய ஆலய தர்மகர்த்தாவுமான அமரர் பத்மநாதன் குமாரரூபன் (ஹரிராம்) அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவுதினம் 10 ஆம் திகதி நவம்பர் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது . இன்று முதலாம் ஆண்டில்மேலும் படிக்க...
ஆறுமாதங்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய பிரெஞ்சு விண்வெளி வீரர்கள்!
ஆறு மாதங்களின் பின்னர் பிரெஞ்சு விண்வெளி வீரர் Thomas Pesquet மற்றும் அவரது குழுவினர் பூமிக்கு திரும்பியுள்ளனர். பிரான்ஸ் நேரப்படி, அதிகாலை 4.25 மணிக்கு SpaceX விண்கலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை வந்தடைந்தது. பிரெஞ்சு வீரர் Thomas Pesquet, அமெரிக்க விண்வெளிமேலும் படிக்க...
காவற்துறையிளர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்!!
நேற்று காவற்துறையினர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலை ஒரு நபர் மேற்கொண்டுள்ளான்.இந்தச் சம்பவம் கான் (CANNES) நகரில் நடந்துள்ளது. CANNES நகரின் காவல் நிலையத்திற்கு முன்னர் இன்று அதிகாலை 6h40 மணியளவில் நான்கு காவற்துறையினர் சிற்றுந்தினுள் இருந்துள்ளனர். இதில் மூன்று காவற்துறைமேலும் படிக்க...
6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலி -ஆப்கானிஸ்தான் வன்முறை குறித்து யுனிசெப் பகீர் தகவல்
தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்மேலும் படிக்க...
குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கி உள்ளனர். கொரோனா தடுப்பூசிபாஸ்டன்: இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை குளிர்பதன அறையிலோமேலும் படிக்க...
விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத தி.மு.கவுக்கு பாடம் புகட்டுவோம்- ஓ.பன்னீர்செல்வம்
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் முடிவில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டனமேலும் படிக்க...
அம்மா உணவகத்தில் இலவச உணவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்தில் 771 கி.மீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:திமுக ஆட்சிக்கு வந்தமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூரன் போர் – பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரமும் அறிவிப்பு!
நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி உற்சவத்தின் 5ஆம் நாள் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றது. சூரன் போர் உற்சவம் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணி குறிப்பிட்டளவு பக்தர்களையே ஆலயத்தினுள் அனுமதிக்கின்றனர். இந்நிலையில் நாளையமேலும் படிக்க...
ஜனாதிபதியினை சந்தித்து பேசினார் மாலைதீவு ஜனாதிபதி!
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மாலைதீவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அஹமட் கலீல், மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகார செயலாளர்மேலும் படிக்க...
வெளியேறியதன் பின்னர் அரசாங்கத்தினை விமர்சியுங்கள் : இல்லையேல் சலுகைகளுக்காக எதிர்ப்பதாய் நினைப்போம் – சாணக்கியன்!
அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காமல் வெளியேறிதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- …
- 827
- மேலும் படிக்க