Day: November 7, 2020
காபூல் குண்டு வெடிப்பில் பிரபல தொலைக் காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பிரபல தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளரும் மேலும் இரண்டு பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி தொகுப்பாளரான யமா சியாவாஷ் (Yama Siawash) இல்லத்திற்கு அருகே, அவரது வாகனத்துடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டே வெடித்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர்மேலும் படிக்க...
நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் விடுக்கப் பட்டுள்ள கோரிக்கை!
எதிர்வரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இந்து மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, தீபாவளிப் பண்டிகையை வீடுகளில் இருந்து தமிழ்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜோ பைடன் அமோக வெற்றி!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகமேலும் படிக்க...
கொரோனா அச்சம்: ஆபத்தான வலயமாக அடையாளப் படுத்தப்பட்டது பொரளை
கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஆபத்தான வலயமாக பொரளைப் பகுதி காணப்படுவதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொதுமக்களுக்கிடையில் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாகக் கண்டறிய சுகாதார அதிகாரிகள் எழுமாற்று அடிப்படையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்,மேலும் படிக்க...
புடின் உடல்நலத்துடன் இருக்கிறார்: பதவி விலகும் தகவலை மறுத்தது ரஷ்யா!
ரஷ்யாவின் நீண்டகால ஜனாதிபதியான விளாடிமீர் புடினுக்கு, பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளதால், அவர் அடுத்த ஆண்டு பதவி விலக திட்டமிட்டுள்ளார் என பிரித்தானிய செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலை ரஷ்யா மறுத்துள்ளது. ‘அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’ என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரிமேலும் படிக்க...
நாம் போட்டியாளர்கள் தான் எதிரிகள் அல்ல நாம் அனைவரும் அமெரிக்கர்கள்: ஜோ பிடன்!
நாம் போட்டியாளர்கள்தான் எதிரிகள் அல்ல நாம் அனைவரும் அமெரிக்கர்கள் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் தெரிவித்துள்ளார். டெலவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில், நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இதனைத்மேலும் படிக்க...
முடக்கநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது 190 எதிர்ப்பாளர்கள் கைது!
மத்திய லண்டனில் முடக்கநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, 190 எதிர்ப்பாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை சுமார் 19:00 மணிக்கு டிராஃபல்கர் சதுக்கத்தில் அதிகாரிகள் ஒரு பெரிய போராட்டத்தை கலைத்ததாகவும், இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இரவு முழுவதும் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியமேலும் படிக்க...
போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி நெதர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார்!
போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி ஹஷீம் தாச்சி, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 1998-98 ஆண்டுகளில் செர்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்ற போரில், அப்போது படைப் பிரிவு தளபதியாக இருந்தமேலும் படிக்க...
பதவிக்காலத்துக்கு பின்னரும் புட்டினை பாதுகாக்கும் சட்ட வரைபு சமர்ப்பிப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதிகள் தமது பதவிக் காலத்துக்கு பின்னரும் தமக்கெதிரான வழக்குகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு ஏதுவான சட்டவரைபு அந்நாட்டின் சட்டவாக்க பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வரைபானது, ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டின் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தபின்னர், அவருக்கு எதிராகமேலும் படிக்க...
மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சட்ட நடவடிக்கை: 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட ட்ரம்ப் முயற்சி!
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் முன்னிலை வகித்துவரும் சில மாகாணங்களில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளுக்காக, 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட குடியரசு கட்சி முயற்சிசெய்து வருகின்றது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 இடங்கள் பெறவேண்டும்மேலும் படிக்க...
இந்தியா- சீனா இடையிலான பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு
இந்தியா- சீனா இராணுவ உயரதிகாரிகள் இடையில் எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துள்ளது. ஆனாலும், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக் பகுதியில்மேலும் படிக்க...
ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!
வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி சென்றுவந்த இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரியா நல்லிணக்க சூசேன் ராப் கூறுகையில், ‘திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர் இரண்டுமேலும் படிக்க...
காஷ்மீரில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் ஷெல் தாக்குதலை நடத்துவதாக இந்தியா குற்றச்சாட்டு
காஷ்மீரில் சர்வதேச எல்லையோரக் கிராமங்களில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாவது, “பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்மேலும் படிக்க...
இலங்கை வளிமண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரிப்பு!
இலங்கையின் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் (நோப்ரோ) காற்றுத் தரப் பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மாசுபட்ட காற்று வீசுவதன் மூலம், அது தற்போது இலங்கைமேலும் படிக்க...
போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா!
போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக போகம்பரை சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 7 கைதிகளும் வெலிக்கந்த கொவிட் 19 வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,மேலும் படிக்க...
8,302 பேர் தொடர்ந்தும் சிறைகளில் இருக்கின்றனர் – இராஜாங்க அமைச்சர் சுதர்சனி
அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் 8,302 பேர் தொடர்ந்தும் சிறைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அறிக்கைகளை வெளியிடுவதை விரைவாகக் கண்காணிப்பது நீதிமன்றமேலும் படிக்க...