Day: October 4, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 273 (04/10/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
தலைவலியால் அவதிப்பட்ட பெண்ணின் மூளையில் புழுக்கள்!
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் தலைவலிக்கு அவர் மூளையில் இருந்த இளம் புழுக்களே (Larvae) காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 25 வயதான அந்தப் பெண், ஒரு வாரத்திற்கும் மேலாகத் தலை வலியால் அவதிப்பட்டார்.மேலும் படிக்க...
இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் கடும் சேதம்
புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பிரான்சின் தென்கிழக்கு மற்றும் இத்தாலியின் வடக்குப் பகுதியைத் தாக்கிய புயலால் இரு பகுதிகளிலும் கனமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால்மேலும் படிக்க...
6000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட குகை ஓவியங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாராடைல் மலைப்பகுதியில் ஆய்வு செய்த குழுவினர் 572 ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றில் கங்காரு, கடல் பசு மற்றும் சிபிலிஸ் எனப்படும் மிகச்சிறிய எலி இனம் போன்றவைமேலும் படிக்க...
ஹங்கேரியில் மனைவியை முதுகில் சுமந்தபடி கணவன் ஓடும் போட்டி!
ஹங்கேரி நாட்டில் மனைவியை முதுகில் சுமந்த படி கணவன் சேற்றில் ஓடும் பந்தயம் நடைபெற்றது. Tapiobicske கிராமத்தில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் 12க்கும் மேற்பட்ட ஜோடிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டன. சுமார் 260 மீட்டர் தூரம் உள்ள மலைப்பாங்கான பகுதிகள் மற்றும்மேலும் படிக்க...
சீனாவின் முயற்சியை முறியடிக்கும் வகையில் 4 நாடுகளின் பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டம்
சீனாவை முறியடிக்கும் வகையில், ஜப்பானில் தொடங்க உள்ள 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையான பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையான பேச்சு செவ்வாயன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறமேலும் படிக்க...
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 75,829 பேருக்கு கொரோனா… 940 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 75,829 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் ஒரே நாளில் 940 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து 49 ஆயிரத்து 374ஆகவும், பலியானோர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான உலகத் தலைவர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிமேலும் படிக்க...
நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் – அதிபர் டிரம்ப் டுவிட்
கொரோனா வைரசால் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு அடுத்த மாதம் 3-ம் தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்கிறது. எனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்றுமேலும் படிக்க...
வேல்ஸில் கண்டறியப்படாத ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எச்சரிக்கை!
வேல்ஸில் இதுவரை அடையாளம் காணப்படாத சுமார் 3,000 பெண்கள் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 30,000 பேர் மேமோகிராம்களைத் தவறவிட்டதாக டெனோவஸ் புற்றுநோய் பராமரிப்பு மதிப்பிடுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுகாதார சேவையினால்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யகாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முன்னணி ஆடைத் தொழிற்சாலையிலேயே குறித்த பெண் பணி புரிந்து வந்துள்ளமையினால், குறித்த ஆடை தொழிற்சாலைக்கு தற்போது சீல்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு!
கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள அரசாங்க கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நங்கர்ஹார் மாகாணத்தில் கானி கெல் மாவட்டத்தில் சில இராணுவ வசதிகளையும் வைத்திருந்த ஒரு நிர்வாக கட்டிடத்தின்மேலும் படிக்க...
மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனாமேலும் படிக்க...
20 வது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம்! – கே.கே. மஸ்தான்
20 வது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதியின் விசேட வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நாடு தழுவியமேலும் படிக்க...
திவாலப்பிட்டிய கொரோனா எதிரொலி – 400 பேருக்கு PCR சோதனை
கம்பஹா, திவுலபிடிய பகுதியில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளியாக இனம் காணப்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய சுமார் 400 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 400 பேருக்கும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
யாழில் அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு
அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு யாழில் இன்று ஆரம்பமானது. முதல்வர்கள் மன்றத்தினால், வருடாந்தம் நடாத்தப்படும் இந்த மாநாடு இம்முறை யாழில் நடைபெறுகின்றது. யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (04) காலை 9 மணி அளவில் இந்த மாநாடுமேலும் படிக்க...