Day: September 4, 2020
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க 76 செல்வந்த நாடுகள் ஒன்றிணைவு
76 செல்வந்த நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒன்றிணைந்து செயலாற்றுகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல நாடுகள்மேலும் படிக்க...
பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மூன்று இலட்சத்து 181பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாகமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: செரீனா- மெட்வேடவ் வெற்றி, என்டி முர்ரே தோல்வி!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுப் போட்டியில், டேனில் மெட்வேடவ், செரீனான வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், அவுஸ்ரேலியாவின்மேலும் படிக்க...
ஜேர்மனியில் 5 குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு: குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி!
மேற்கு ஜேர்மனிய நகரமான சோலிங்கனில் உள்ள ஒரு பெரிய வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகிலுள்ள டுசெல்டார்ஃப் ரயில் நிலையத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் முன், 27மேலும் படிக்க...
உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவர்: ஐ.நா. எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடி காரணமாக, உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இந்த நிலையிலிருந்து கொவிட்-19 நெருக்கடிக்கு முன்பிருந்த நிலைக்கு முன்னேற்றமடைய 2030ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும்மேலும் படிக்க...
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், கடந்த 8ஆம் திகதி என்.ஐ.ஏ.இ E-mail முகவரிக்கு பிரதமர் மோடி கொலை செய்யப்படமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவையை இரத்து செய்தது அமெரிக்கா!
ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவைத் தொகையை இரத்து செய்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க செலுத்த வேண்டிய 12 கோடி டொலரில் 5.2 கோடி டொலர் ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. இந்தமேலும் படிக்க...
இறுதிப் பருவத் தேர்வுகள் இணைய வழி மூலம் நடத்தப்படும் – அன்பழகன்
இறுதிப் பருவத் தோ்வுகளை இணையவழியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், “பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தோ்வுகள் இணையவழி மூலமும் நடத்தப்படும். இணையவழியில் தோ்வெழுதுவதா அல்லது நேரில் வந்து தோ்வெழுத வேண்டுமாமேலும் படிக்க...
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ்
கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்குமேலும் படிக்க...
சாதாரண அரசியல் வாதிகளுக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது கொடுமை- ஹிருணிகா
நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க...
விசாரணை ஆணைக்குழுக்களில் முன்னிலையாகினர் ரணில் மற்றும் ஹக்கீம்
அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியுள்ளார். சாட்சியம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்மேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரபாகரன் திசாந்த் (04/09/2020)
டென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் பிரபாகரன் டினிஷா தம்பதிகளின் செல்வப்புதல்வன் திசாந்த் 4ம் திகதி செப்டெம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது முதலாவது பிறந்த நாளை அக்காமாருடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் திசாந்தை அன்புமேலும் படிக்க...